லண்டன் தெருக்களை அலங்கரித்த நிர்வாண சைக்கிளோட்டப் போட்டிகள்! (PHOTOS)

(வெளிநாட்டு) இளைஞர் யுவதிகளை குஷிப்படுத்தும் ஒரே விடயம் நிர்வாணம் ... அதற்காகத்தான் பொதுவான களியாட்ட நிகழ்வுகளும் நிர்வாணத்தை சார்ந்தே நடைபெறுகின்றன... நாம் இப்போது பார்க்கப் போவதும் அப்படியானதொரு சுவாரசிய சம்பவத்தைத்தான் .... வருடா வருடம்...

“செஞ்சோலை” சிறுவர் இல்லத்தை KP திறந்து வைத்தார்

செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் செஞ்சோலை சிறுவர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். ஞயிற்றுக்கிழமை (20.01.23) இடம்பெற்ற இந்த விசேட நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்...

என் பணத்தை உலகில் உள்ள ஏழைகளுக்காக செலவிட விரும்புகின்றேன்: பில்கேட்ஸ்

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படுபவர், மைக்ரோ சாப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ் (57). சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சொத்து குவித்துள்ள இவர், பணத்தால் எனக்கு பயன் இல்லை என்று...

பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் அதை ஜாலியாக அனுபவிக்க வேண்டும்!

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் அதை ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், இந்தோனேசியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இந்தோனேஷியாவின்...

சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை

சர்வதேச தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்களைப் பேணுவோருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களாக கருதப்படும் தலிபான், ஜிஹாத் மற்றும் அல் கய்தா போன்ற...

பதுக்கி வைக்கப்பட்ட வெள்ள நிவாரணம் மீட்பு; மன்னார் ப.நோ.கூ.சங்கத்திற்கு சீல்

அண்மையில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களில் ஒருதொகுதி பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படாத நிலையில் மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ் உலர்...

அல்ஜீரிய பணயக் கைதிகளில் பலர் பலி

நான்கு நாட்களாக நீடிக்கப்பட்ட அல்ஜீரிய பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அல்ஜீரியாவின் எண்ணெய் படுகை ஒன்றில் பணியாற்றி வெளிநாட்டு பிரஜைகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தி பணயமாக வைத்துக் கொண்டனர். பணயக் கைதிகளை...

இன்றைய ராசிபலன்கள்:20.01.2013

மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை...

சிராணி சாதாரண பிரஜை தான் அவருக்கு பாதுகாப்பு அவசியமில்லை! -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சிராணி நாட்டின் சாதாரண பிரஜை தான் அவருக்கு பாதுகாப்பு அவசியமில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும்...

சவுதியில் ஆகஸ்டில் இறந்தவரின் உடல் ஜனவரியில் இலங்கை வந்தது

எட்டியாந்தோட்டை பனாவத்தைத் தோட்டத்தை சேர்ந்த 25 வயதான பெருமாள் பிரகாஷ் என்பவர் சவூதி அரோபியாவில் வேலை செய்பவர் இவர் 2012 ஓகஸ்ட் 5ஆம் திகதி அங்கு நிகழ்ந்த வாகன விபத்தொன்றில் மரணமானார். இதுபற்றி பிரகாஷின்...