ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட முழு நிர்வாண படப்பிடிப்பு (18+ படங்கள்)

படப்பிடிப்பாளர் Spencer Tunick உலகெங்கிலுமுள்ள மொடல்கள் மற்றும் நிர்வாண விரும்பிகளை அழைத்து மிகப்பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது வரவழைக்கப் பட்டவர்கள் தமது உடைகளை களையுமாறு பணிக்கப்பட்ட பின் ஓட்டுமொத்தமாக நிர்வாண உலகுக்குள்...

போலி ஆவணங்கள் தயாரித்து பெண்களை சவுதிக்கு அனுப்ப முயன்ற முகவர் கைது

பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவென போலி ஆவணங்களை தயாரித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய ஊழியர் ஒருவர் மருதானையில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக விமான நிலைய பிரிவு அதிகாரிகள் குறித்த...

சிறிதரன் எம்பிக்கு சோதனை மேல் சோதனை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று (22) இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.45 மணிமுதல் சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக...

பிரபாவை திருமணம் செய்த போது மதிவதனி மூன்று மாத கர்ப்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பொறுப்பில் கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள், ஆபாச வீடியோக்கள், யுவதிகளின் புகைப்படங்கள் போன்றன இரு வாரங்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப்...

மிஹிந்தலைப் பகுதியில் ரவைகள் மீட்பு

அநுராதபுரம் மிஹிந்தலை மஹகந்தராவ வாவி பகுதியிலிருந்து ரவைகள் சில மீட்கப்பட்டுள்ளன. மஹகந்தராவ வாவி வழியாக அமைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் - திருமலை பிரதான வீதியின் சிறிய பாலத்திற்கு அருகிலிருந்தே இந்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. எம்.பி.எம்.ஜு ரவைகள்...

ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி நன்கொடை

சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திருகோணமலை மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியூள்ளார். இது தொடர்பிலான நிகழ்வூ...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தொடர்பில் வெளிவிவகார பதில் செயலர் விசனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சர்வதேச சிவில் சேவையாளருக்கு ஏற்புடையதல்லாதவாறு செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில் செயலர் சேனுகா செனவிரட்ண தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் செயற்பாடு தொடர்பாக...

கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்ட செயலகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டுமுதல் இந்த எண்ணிக்கை தொடர்சியாக அதிகரிதது வருகிறது....

இன்றைய ராசிபலன்:22.01.2013

மேஷம் இன்றைய தினம் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன்...

சுவிஸில் இலங்கையரின் உணவு விடுதியை தாக்கிய மூவர் கைது

சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் சூரிசில் உள்ள இலங்கையரின் உணவு விடுதிக்கு சேதம் ஏற்படுத்தி உரிமையாளரையும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் உணவு விடுதியையும் உரிமையாளரையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 4,700...

திருமண மோசடிகாரி சஹானாசுக்கு பெண்குழந்தை!!!

பல ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சஹானாசுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் தன்னையும் குழந்தையையும் ஏற்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சஹானாஸ்...

சைக்கிள்களுக்கு கண்ணாடி பொருத்த வலியூறுத்தல்

கண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மைக்காலமாக சைக்கிளோட்டிகள் பலர் விபத்துக்களில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இதேவேளை 1957ஆம் ஆண்டு மற்றும் 1987ஆம் ஆண்டுகளில்...