கொழும்பை அதிர வைக்கும் பாடசாலை தமிழ் மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோம்!

கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணவிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பெண்கள்...

காத்தான்குடியில் பாம்புமழை

மட்டக்களப்பு காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்றுகாலை பாம்புமழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே பாம்புமழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு...

இன்றைய ராசிபலன்கள்: 25.01.2013

மேஷம் இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். சகோதரவகையில்...

மட்டக்களப்பில் தடம்புரண்டு ஆற்றுக்குள் விழுந்த வாகனத்திலிருந்து 20 பேர் காப்பாற்றப்பட்டனர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுப்புப் பாலத்தின் கீழாகவுள்ள ஆற்றில் வாகனமொன்று வீழ்ந்துள்ளது. இருப்பினும் அவ்வாகனத்தில் பயணம் செய்த 20 பேரும் காப்பற்றப்பட்டுள்ளனர். அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்தில் திருமண வீட்டுக்குச் சென்று...

சுவிஸில் 19வருடங்களுக்கு முன் கொலை ஒன்றை செய்த தமிழருக்கு இன்று தீர்ப்பு!

சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி...

கிளிநொச்சியில் மனைவியை வெட்ட கத்தியுடன் துரத்திய பிரதி அதிபர்

லேகியம் உண்டு போதை தலைகேறிய நிலையில் ஆசிரியையான தனது மனைவியை வெட்டுவதற்கு பிரதி அதிபரான நபர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

ரிசானா வாழ்ந்த குடிசையை உடைக்க வேண்டாம்: தாயார்

மூதூர் சாபி நகரில் ரிசானா நபீக்கின் பெற்றோருக்கு வீடொன்றை கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது. இராணுவத்தின் 22 ஆவது படையணியின் பிரிகேடியர் அருண வன்னியாராச்சி தலைமையிலேயே இந்த அடிக்கல் நாட்டப்பட்டது. வீட்டு நிர்மானங்களுக்கு...

இந்தியாவில் “விஸ்வரூபம்” திரைப்படத்தை தடைவிதித்தமைக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்

கமல் ஒரு சிறந்த நடிகர், அவரின் திரைப்படத்திற்கு தடை விதிப்பதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். ஒரு கலைரின் படைப்பு ஒவ்வொன்றும் மதிக்கப்பட வேண்டியவை....

அம்பாறையில் இன்று சிறிய அளவிலான புவி நடுக்கம்

இன்று காலை அம்பாறையில் 9.17 மணிக்கு ஒரு புவி நடுக்கமும் 10.30 மணிக்கு ஒரு புவி நடுக்கமும் என சிறிய அளவிலான இரண்டு புவி நடுக்கங்கள் ஏற்பட்டள்ளதாக புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் எவ்வித...

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுமாயின் “சினிசிட்டி” எனும் திரை அரங்கை...

இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு: சந்தேகநபர் தப்பியோட்டம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போர்ட் தோட்டத்தில் இளம் பெண் தொழிலாளி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரினாலேயே பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த...

28 வயது காதலனுக்காக வாழ் முழுதான சொத்தையும் இழந்த 50 வயது பெண்!!!

இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 28 வயது துருக்கி காதலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த சொத்து முழுவதையும் இழந்து, தற்போது தனிமையில் தவித்துக் கொண்டிருக்கின்றார். இங்கிலாந்தைச்...