எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா

எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா விஸ்வரூபம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார் நடிகை ஆண்ட்ரியா. விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாம். இப்படம் வெளியானதும்  சினிமா  வட்டாரத்தில்  தனக்கு இன்னும் நல்ல...

சுவிஸ் நாட்டில் தொழிற்சாலை ஒன்றில் துப்பாக்கி சூடு :3பேர் பலி

சுவிட்சர்லாந்தில் ‘canton  Lucerne’  நகரில்  உள்ள மரப்பொருட்கள் தயாரிக்கும்  தொழிற்சாலையில்  நீண்ட  வருடங்களாக  வேலை பார்க்கும்  ஒருவர், அங்கிருந்த  restaurant க்குள் புகுந்து  நடத்திய    துப்பாக்கி  சூட்டில்……,   துப்பாக்கி   சூடு ...

ஹிஜாப் அணிய வேண்டாமென கூறி முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்

மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றுமாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திக்வல்லையிலிருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு...

அமிலம் வீசியவர்கள் கைது

வட மத்திய மாகாண ஆயூர்வேத ஆணையாளர் குமார அல்விஸ்மீது அமிலம் வீசிய மூன்று சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்இ ஆயூர்வேத வைத்தியர் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது நண்பரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையேஇ...

கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல்

கேகாலை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவூ கற்களால் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பள்ளிவாசலின் யன்னல், கண்ணாடிகள் சேதத்துக்கு உள்ளாகியூள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கேகாலை பொலிஸ்...

இரவு பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமாசென்னின் அட்டகாசங்கள் ! -படங்கள்-

இரவு பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமாசென்னின் அட்டகாசங்கள் ! – படங்கள் ! இரவு நேர பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமா சென் ஆகியோர் செய்த அட்டகாசங்கள் இணையத்தில் உலா வந்து கிளர்ச்சி ஏற்படுத்தியிருந்தன… அவை உங்களுக்காக...

பாணந்துறையில் தாய் தந்தை குழந்தை ஆகியோரின் சடலங்கள் மீட்பு

கொழும்பு புறநகரான பாணந்துறை சாகர மாவத்தைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தாய்இ தந்தை மற்றும் எட்டுமாத குழந்தை என மூன்று சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பாணந்துரை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றுகாலை குறித்த...

தமிழரசுக் கட்சி இணங்காவிட்டால் ஏனைய 4 கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவூ செய்யூம் -வினோ எம்.பி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனிக் கட்சியாக பதிவூசெய்யூம் விடயத்தில் தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்வதால் கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகள் கூடி பதிவூ செய்யலாமா என்பது தொடர்பாகவூம்இ அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் ஆராய்ந்திருக்கின்றௌம் என...

விசுவமடுவிலுள்ள பிரபாகரனின் வீட்டை பார்வையிட படையினர் அனுமதி!

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இந்த வீட்டைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் படையெடுத்து வருகின்றனர். விசுவமடு பகுதியில்...

இன்றைய ராசிபலன்கள் :28.02.2013

மேஷம் எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு...

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் வகையிலான போஸ்டர் ஒட்டியவர்கள் கைது

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூவர் கொழும்புஇ மோதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான குரல் என்ற அமைப்பின்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. (PHOTOS)

தினந்தோறும் கிளாமர் கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!...

இலங்கை எதிரி நாடு அல்ல, இந்தியா பெரியண்ணனும் அல்ல -சல்மான் குர்ஷித்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைப் பற்றி எதுவூம் சொல்லமுடியாது என மத்திய வெளியூறவூத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக இன்று நடைபெற்ற...

தஞ்சாவூரில் விஜயகாந்துக்கு செம அடி.. (வீடியோ)

தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் பொதுமக்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி பலமாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு...

கவர்ச்சித் திலகம் வீணா மாலிக்கின் முத்தத் திருவிழா (PHOTOS)

கவர்ச்சித் திலகம் வீணா மாலிக்கின் உதடுகள் ஒரு தித்திப்புத் திருவிழாவுக்குத் தயாராகி வருகின்றன. அதாவது முத்தத் திருவிழாவுக்கு… கின்னஸ் சாதனைக்காக இந்த முத்தப் போருக்குத் தயாராகிறார் வீணா. அவரது பிறந்த நாளன்று, வீணாவுக்கு ஒரு...

மைத்துனியிடம் சில்மிஷம்.. மறுத்ததால் மிதித்துக் கொன்ற 61 வயது அக்கா புருஷன்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 61 வயது முதியவர் தனது விருப்பத்துக்குப் பணிய மறுத்த தனது மைத்துனியை நெஞ்சில் மிதித்துக் கொன்றார். அந்தக் காம வெறியரை போலீஸார் கைது செய்தனர். கற்காத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்...

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தில் கனடா உறுதி

இலங்கையில் எந்த மாற்றங்களும் இடம்பெறுவதாக உணரமுடியாத நிலையில்இ தாம் கொழும்பில் இடம்பெறவூள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (27.02.2013)

மேஷம்: இன்று, உங்களுக்கு எதிர்மறையாக செயல்படுகிற ஒருவர், நல்ல அபிப்பிராயம் கொள்கிற சூழ்நிலை உருவாகும். பெருந்தன்மையுடன், அவர்களை மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில், வியாபராத்தில் இருந்த குறுக்கீடு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்....

யூடியூபில் சக்கைபோடும் ஒபாமாவின் மனைவியின் டான்ஸ் நிகழ்ச்சி!!! (VIDEO)

மிஷல் மிகவும் இயல்பாக இருக்கிறார். எதார்த்தமாக இருக்கிறார். ஜனாதிபதியின் மனைவி போலவே தெரியவில்லை, ஒரு டாக் ஷோவின்போது மிஷலும், நிகழ்ச்சியை நடத்திய ஜிம்மி பாலோனும் சேர்ந்து போட்ட நடனமே, தற்போது இணையத்தில் ஹிட் ஆகியுள்ளது....

அசுத்த நீரை பருகும் நுவரெலியா கெர்க்கஸ்வோல்ட் மக்கள்

நுவரெலியா, ஹற்றனை அண்மித்துள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவூதோட்ட மக்கள் அசுத்தமான குடிநீரை பருகி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் நீர் தாங்கியானது சுத்தம்...

ஆஸி செல்ல முற்பட்டவர்கள் புத்தளத்தில கைது

கடல் வழியாக வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதற்கு முயற்சித்த 8 பேர் புத்தளம் கல்லடி மேகொட கிரம்பஓயா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

விடுதலைப் புலிகள் பற்றி சுப்ரமணியசாமி டுவிட்டரில் குசும்பு

விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குசும்புத்தனமான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி. ஞாயிறன்று ட்விட்டரில், விடுதலைப்புலிகள் பற்றி கருத்து ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் சுவாமி. விடுதலைப் புலிகளின்...

ஏ.ரீ.எம், கடன் அட்டை சேடியில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள் மலேஷியாவில் கைது

ஏ.ரீ.எம் இயந்திரத்தை உடைத்து பணம் பெற்ற மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் 11 பேர் மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச, மலேஷிய மற்றும் கனடா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (26.02.2013)

மேஷம்: இன்று, உங்கள் செயல்களில் மேம்போக்கான குணம் நிறைந்திருக்கும். முக்கிய பணி நிறைவேற்றுவதில், கூடுதல் பங்களிப்பு அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நடைமுறை பணச்செலவு அதிகிரிக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி,...

சிட்னியில் மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் கைது

பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்று மிகோரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதான மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய...

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பரிதாபமாக பலி!

பலாங்கொடை, கிரிதிகல பிரதேச, வலவ ஆற்றில் குளிக்கச் சென்ற 17 வயதான சிறுவனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பலாங்கொடையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

மன்னம்பிட்டிய, மட்டக்களப்பு சந்தியில் வைத்து துப்பாக்கி பிரயோகத்தில் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அவர், வெலிக்கந்த புனர்வாழ்வளிப்பு...

மனைவி எவளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு… –வீடியோ-

கணவனின் காமப் பார்வையை கட்டுப்படுத்த மனைவி எவளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு… –வீடியோ- திருமணமான ஆண்கள் திருமணத்திற்கு முன்னர் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் திருந்தி விடுவார்களாம்… இப்படிப்பட்ட கணவன்மார்களை மேய்ப்பது...

(VIDEO) வாயினால் ஊசிகளில் நூல் கோர்த்து சாதனை

வாயினால் ஊசிகளில் நூல் கோர்த்து சாதனை சீனாவைச் சேர்ந்த வான் ஃபுகுவன் (Wan Fuquan) எனும் நபர் ஒரு நிமிடத்தில் 101 ஊசிகளில் நூலினைக் கோர்த்து சாதனை படைத்துள்ளார்.

பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து – 111 பேர் மீது வழக்கு

சூர்யநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பி.ஜே.குரியன் பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்துக்களை பதிவுசெய்து (கமண்ட்) அதனைப் பகிர்ந்து கொண்ட (ஷேர்) 111 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் இப்போது...

அக்காவை பழிதீர்க்க தங்கையை பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனை

அக்காவை பழிவாங்குவதற்காக அவரது தங்கையை கடத்தி, காரில் பலாத்காரம் செய்த பொலிஸ் இன்பார்மர் ஒருவருக்கு ஆயுள்தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி மங்கோல்புரியை சேர்ந்தவர்...

(VIDEO) காண்பவர்களை அழுகையில் ஆழ்த்திய சாதனை

காண்பவர்களை அழுகையில் ஆழ்த்திய சாதனை கனடாவைச் சேர்ந்த Ryan Stock என்பர் தனது முக்கினால் காரை இழந்து சாதனை படைத்துள்ளார். 725 கிலோ கிராம் நிறையுடைய காரினை தனது மூக்கினால் இழுத்து அனைவரையும் அதிர்ச்சி...

‘நிர்வாண சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி! (VIDEO -Adults Only)

‘நிர்வாண சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி! (VIDEO -Adults Only) இந்தியாவில்.., ‘சாமி’ ஒருவர் செய்யும் புதுமையான உடற்பயிற்சி!! 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் பார்வையிடலாம்...

இன்றைய ராசிபலன்கள்: 25.02.2013

மேஷம் இன்றையதினம் பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான...

கொலை குற்ற கரங்களுடன் டக்ளஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கிறார்: கருணாநிதி புலம்பல்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆணவப் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் ஜனாதிபதியாக உள்ள ராஜபக்ஷ அமைச்சரவையில்,...

எம்.பி.க்கள் குழு பிரித்தானியாவிற்கு விஜயம்

நாடாளுமன்றத்திலுள்ள பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்றையதினம் பிரித்தானியாவிற்கான விஜயம் செய்துள்ளனர். இலங்கையில் யூத்ததிற்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாகவூள்ள காரணிகள் தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் மக்களை சந்தித்து இக்குழுவினர் கலந்துரையாடவூள்ளனர்.....