நதீ சந்திரசேகர நடிகையின் திருமண வீட்டில் ஜனாதிபதி மஹிந்தவும், நாமலும்.. (PHOTOS)

நாட்டின் தலை சிறந்த திறமைசாலி நடிகைகளில் ஒருவர் நதீ சந்திரசேகர. சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் தனி முத்திரை பதித்த நட்சத்திரங்களிலும் ஒருவர். இவரது திருமணம் கொழும்பில் கிங்ஸ்பரி ஹோட்டலில் கடந்த 29 ஆம் திகதி...

வவுனியாவில் தாயும் – மகனும் கைது!

வவுனியா – உக்கிளாங்குளத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் அவ்வீட்டில் பணியாற்றி வந்த பணிப்பெண்ணும் அவருடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகரின் வீட்டில் இருந்து ஒரு...

தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் காப்பாற்றப்பட்டனர்

கடலில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் நீர்கொழும்பு மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு, உப்புத்துறை ,...

ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை குழந்தைகளை பெற்ற இங்கிலாந்து பெண்!

குறைப் பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தாலே எல்லோருக்கும் ஆடிப் போய் விடும். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் 9 மாத இடைவெளியில் 2 குழந்தைகளை, குறைப் பிரசவத்தில் பெற்றுள்ளார். அவரது பெயர் கிளேர்...

நில அதிர்வூ குறித்து ஆராய விசேட குழு அம்பாறைக்கு விஜயம்

அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வூ குறித்து ஆராய தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி அலுவலகத்தின் விசேட குழுவொன்று நாளை அம்பாறை செல்கிறது. நான்கு விஞ்ஞானிகள் இக்குழுவில் அடங்குவதாக தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி...

மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இயற்கை வைத்தியம்!

சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும். சீரகம், ஏலம்,...

தம்மா துண்டு பிகினியையும் கழற்றி வீசிய மொடல்! (PHOTO)

கவர்ச்சி போதவில்லை போலும்.. தம்மா துண்டு பிகினியையும் கழற்றி வீசிய மொடல்!! கவர்ச்சி மொடல்களை பிகினியுடன் கண்டாலே ஒரு நாளைக்கு உறக்கம் வராது .. அதிலும் டாப்லெஸ் என்றால் சொல்லவும் வேண்டுமா? மற்ற மொடல்களைப்...

இன்றைய ராசிபலன்கள்:05.02.2013

மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில்...

(VIDEO) சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றினார்

நேற்றைய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழிலும் உரையாற்றினார். இவ்வுரையை கொண்ட காணொளியை வாசகர்களின் வாசிப்புக்காக இங்கு பதிவேற்றுகின்றோம்.

ஒலுவில் கடற்பரப்பில் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்களை தடுப்பு முகாமில்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் கடற்பரப்பில் படகு உடைந்து ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் மீட்கப்பட்ட பங்களாதேஷ், மியான்மார் பிரஜைகள் 138பேரை கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....