ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் சிறந்த உறவூ

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் சிறந்த உறவூ காணப்படுவதாகவூம் இரு நாடுகளுக்கிடையிலான வெளியக உறவூ மேலும் வளர்ச்சியடைந்து செல்வதாகவூம் ஈரானிய வெளியூறவூத்துறை அமைச்சர் அலி அக்பர் சலெஹி தெரிவித்துள்ளார். ஈரானுக்கான இலங்கை தூதுவர் மொஹமட் பெய்சால் ராசினை...

உலகின் செக்ஸியான அழகியாக எல்லோரும் இவரைத்தான் காட்டுகிறார்கள்..! (PHOTOS)

இந்த அழகியின் பெயர் Lisa Ramos, தாயகம் வேறாக இருந்தாலும் நியூயார்க் நகரிலே பல காலம் வாழ்ந்து வருகிறார். மொடலிங் மற்றும் விளம்பரப் படங்கள் மூலம் அவ்வப்போது தலைகாட்டும் இவருக்கு ட்விட்டரில் மட்டும் 200,000...

சுமார் ஏழு கோடிக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு

வரி செலுத்தாது நாட்டிற்குள் எடுத்து வந்த சுமார் 7 கோடிக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுக்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியூள்ளனர். நேற்று இரவூ மற்றும் இன்றுகாலை மேற்கொண்ட தேடுதலின் போது இந்த சிகரெட்டுக்கள்...

மட்டக்களப்பில் வெள்ளைவேனில் கடத்தப்பட்ட சிறுவன் விடுவிப்பு

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று இனம்தெரியாதோரினால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய காத்தான்குடி பரீட் நகர் பாம் வீதியில் வசிக்கும் சுஹைப் முகம்மது அர்ஹாம் எனும் 12வயது சிறுவனே கடத்தப்பட்டு...

குவைட்டில் முத்தமிட்ட இலங்கையர்கள் கைது!

குவைட் நாட்டில் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்னும், சாரதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பணிப்பெண் கடமையாற்றும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே இலங்கையைச் சேர்ந்த சாரதியும் பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் முத்தமிடுவதனை குறித்த பெண்ணின்...

ஜனாதிபதியுடன் மல்யுத்தம் செய்யும் முஸ்லிம் அமைச்சர்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்டு இருக்கின்ற பனிப் போர் குறித்த செய்திகள் கொழும்பு ஊடகங்களைக் கலக்கிக் கொண்டு இருக்கின்றன. நகர விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச்....

முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் மூவருக்கும் ரகசியமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம்

இந்தியாவின் மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...

இனப்படுகொலை நடந்த போது தடுக்காத கருணாநிதி, இப்போது நாடகமாடுகிறார்!

இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை தடுக்காமல் இன்று ராஜபக்ஷவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...

கூட்டமைப்பின் பிரச்சாரம் பொய்யானதாம் – இராணுவம்

வடக்கு காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வரும் பிரச்சாரம் பொய்யானது என இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 4000 ஏக்கர் காணிகளில், 1500 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீள...

இன்றைய ராசிபலன்கள்:10.02.2013

மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில்...

8 முறை திருமணம் செய்த 26 வயது இளைஞன் மீது புகார்!

மத்தியப்பிரதேசம் மாநிலம் பதேரா தோலா கிராமத்தை சேர்ந்த உமேந்திர பிரசாத் மஹ்ரா என்ற 26 வயது இளைஞன் கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் திகதி திருமணம் செய்தார். இது அவருக்கு 8-வது திருமணம் ஆகும்....