தவறுதலாக வெளிப்பட்ட விளையாட்டு வீராங்கனைகளின் உட்பாகங்கள் !! (PHOTOS)

இப்பெல்லாம் கவர்ச்சி மொடல்களை விட விளையாட்டு வீராங்கனைகள் அழகாக தெரிகின்றனர். சானியா மிர்சாவை கவர்ச்சி வீராங்கனையாக பார்த்ததில் இருந்து உலகளவில் பல வீராங்கனைகள் கவர்ச்சியாகவே தெரிகின்றனர். இவர்களை சும்மா பார்த்தீலே சுண்டி இழுக்கும், சில...

யாழ். மண்கும்பானில் கொள்ளை – ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பு??!!

யாழ்.மண்கும்பான் பகுதியில் ஆயுதமுனையில் 20 பவுண் தங்கம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன், ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பியிருக்கின்றனர். கடந்த 14ம் திகதி மண்கும்பான்...

வீட்டாரை காப்பாற்றி பரிதாபமாக உயிர் நீத்த கிளி

இங்கிலாந்தில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றிய கிளி உடல் கருகி உயிர் இழந்தது. இங்கிலாந்து சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லானெல்லியில் வசிப்பவர் பென் ரீஸ். 19 வயதுக்குட்டப்பட்ட...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (17.02.2013)

மேஷம்: இன்று, எந்த செயலையும் நிதானத்துடன் செய்வீர்கள். பிறரை வசீகரிக்கின்ற அளவில், செயல்திறன் வளரும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாகும். லாப விகிதம் அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான...

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் தொலைபேசி மிரட்டலின் பின் குத்திக் கொலை

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாறாஇலுப்பை கிராமத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி மாறாஇலுப்பை மகிழமோட்டையை சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி...

கொழும்பில் சுடப்பட்ட புலனாய்வுச் செய்தியாளர் சௌகத்அலி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர்

சண்டேலீடர் வாரஇதழில் எழுதப்பட்ட புலனாய்வுக் கட்டுரையின் விளைவாகவே ஊடகவியலாளர் பரஸ் சௌகத்அலி சுடப்பட்டுள்ளதாக, சண்டேலீடர் ஆசிரியர் சகுந்தலா பெரேரா தெரிவித்துள்ளார். சுடப்பட்ட சௌகத்அலி சண்டேலீடரில் புலனாய்வுச் செய்திகளை எழுதி வருபவர் என்றும், அத்தகைய செய்திகளால்...

வீரப்பன் நண்பர்களது மறுசீரமைப்பு மனு தள்ளுபடி: இன்று தூக்கு ?

சந்தன கடத்தல் வீரப்பன் நண்பர்கள், நான்கு பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இதனால்...

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் திரையிடப்படவுள்ள ‘நோ பயர் சோன்’!

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது நோ பயர் சோன் என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம்...

நித்தியானந்தா குளிக்க போகும் போது துப்பாக்கி

நம்ம நித்தி சுவாமிகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர தயாராகிவிட்டார். அதற்கு புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்ள மகா கும்பமேளாவின் மிக முக்கியமான ராஜ குளியலில் கலந்து கொள்ள மவுணி அமாவாசை தினத்தன்று அலகாபாத் திரிவேணி சங்கமத்தில்...