ஆசிரியை குளிப்பதைப் செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!

பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை...

பணிப்பெண்ணாகச் செல்லும் குடும்பங்களிலேயே துஷ்பிரயோகங்கள்

பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் மலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் குடும்பங்களிலேயே இடம்பெறுவதாக ஆய்வூகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இணைப்பாளர் கே. யோகேஸ்வரி தெரிவித்துள்ளார். கண்டி...

இத்தாலியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் பிராவுடன் கலந்து கொண்ட இலங்கை மொடல்!! -PHOTOS

இத்தாலியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் பிராவுடன் கலந்து கொண்ட இலங்கை மொடல்!!  இலங்கைக்கு பெருமை சேர்த்த மொடல் உத்திமா ஓஷாதிக்கு இத்தாலியில் நடைபெற்ற அழகிக் போட்டியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது... உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அழகிகள்...

ரஸ்யா இலங்கைக்கு ஆதரவூ

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையூம் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஸ்யாவின் புதிய தூதுவர் எலக்சேன்டர் ஏ கர்சாவா தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் இருந்து விடுக்கப்படும் அழுத்தங்களை கட்டுப்படுத்தஇ...

இலங்கைக்கான சவூதி தூதுவர் திருப்பி அழைப்பு

கொழும்பில் உள்ள இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரேபியாவால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டு பழிக்குப்பழி வாங்கப்பட்டமையை அடுத்த இலங்கையின் நடவடிக்கைகளே...

ஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை by Nadchathra​n Chev-Inthi​yan

பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்த போது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி...

சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்

தமிழ்நாடு சென்னையில் அமைந்துள்ள சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம்மீது இன்றுகாலை சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் வீதியில் அமைந்துள்ள சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம்மீது பைக்கில் வந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியூள்ளனர்....

13 வயது மாணவியைக் கற்பழித்த மாமன்!

13 வய‌துடைய மாண‌வியை உற‌வினரான மாம‌னே தொட‌ர்‌ந்து க‌‌ற்ப‌ழி‌த்து வ‌ந்ததோடு, தனது ந‌ண்ப‌ர்க‌ளு‌க்கு ‌விரு‌ந்தா‌க்‌கியு‌ள்ளா‌ர். இ‌ந்த கொடூர ச‌ம்பவ‌ம் கோவை‌யி‌ல் நட‌ந்து‌ள்ளது பெரு‌ம் பரபர‌ப்பையு‌ம், அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்த வ‌ன்கொடுமை‌யி‌ல் ஈடுப‌ட்ட 5 பேரு‌ம்...

கேமரூனில் 3 குழந்தைகள் உட்பட 7 பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் கடத்தல்

பிரான்ஸைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கேமரூன் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். இவர்கள் நைஜீரியாவின் எல்லையில் உள்ள வாஷாநகரின் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த...

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத குற்றம்: தமிழக முதல்வர்

இலங்கை அரசை கண்டித்து மார்ச் 4ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் கருத்துக் கூறியபோது தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்...

இன்றைய ராசிபலன்கள்:20.01.2013

மேஷம் உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம்...

இலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் !! (PHOTOS)

இலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் !! ஆபாச தேடலில் எமக்கு கூகிள் புண்ணியத்தில் முதலிடம் கிடைத்ததன் மூலமாக இலங்கைக்கு உலகளவில் மதிப்பு அதிகரித்துள்ளது.பல ஆபாசத் தளங்களை இலங்கை தகவல்...

புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

பொலனறுவை, சேவாகம பலுகஸ்தமன பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலனறுவை தொல்பொருள் பாதுகாப்பாளர் ஒருவருடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போதே இக்கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள்...