விடுதலைப் புலிகள் பற்றி சுப்ரமணியசாமி டுவிட்டரில் குசும்பு

விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குசும்புத்தனமான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி. ஞாயிறன்று ட்விட்டரில், விடுதலைப்புலிகள் பற்றி கருத்து ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் சுவாமி. விடுதலைப் புலிகளின்...

ஏ.ரீ.எம், கடன் அட்டை சேடியில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள் மலேஷியாவில் கைது

ஏ.ரீ.எம் இயந்திரத்தை உடைத்து பணம் பெற்ற மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் 11 பேர் மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச, மலேஷிய மற்றும் கனடா பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதலின்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (26.02.2013)

மேஷம்: இன்று, உங்கள் செயல்களில் மேம்போக்கான குணம் நிறைந்திருக்கும். முக்கிய பணி நிறைவேற்றுவதில், கூடுதல் பங்களிப்பு அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நடைமுறை பணச்செலவு அதிகிரிக்கும். விற்பனையாளரின் பகட்டான பேச்சை நம்பி,...

சிட்னியில் மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் கைது

பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்று மிகோரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதான மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய...

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பரிதாபமாக பலி!

பலாங்கொடை, கிரிதிகல பிரதேச, வலவ ஆற்றில் குளிக்கச் சென்ற 17 வயதான சிறுவனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பலாங்கொடையைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

மன்னம்பிட்டிய, மட்டக்களப்பு சந்தியில் வைத்து துப்பாக்கி பிரயோகத்தில் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அவர், வெலிக்கந்த புனர்வாழ்வளிப்பு...