எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா

எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா விஸ்வரூபம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார் நடிகை ஆண்ட்ரியா. விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாம். இப்படம் வெளியானதும்  சினிமா  வட்டாரத்தில்  தனக்கு இன்னும் நல்ல...

சுவிஸ் நாட்டில் தொழிற்சாலை ஒன்றில் துப்பாக்கி சூடு :3பேர் பலி

சுவிட்சர்லாந்தில் ‘canton  Lucerne’  நகரில்  உள்ள மரப்பொருட்கள் தயாரிக்கும்  தொழிற்சாலையில்  நீண்ட  வருடங்களாக  வேலை பார்க்கும்  ஒருவர், அங்கிருந்த  restaurant க்குள் புகுந்து  நடத்திய    துப்பாக்கி  சூட்டில்……,   துப்பாக்கி   சூடு ...

ஹிஜாப் அணிய வேண்டாமென கூறி முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்

மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றுமாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திக்வல்லையிலிருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு...

அமிலம் வீசியவர்கள் கைது

வட மத்திய மாகாண ஆயூர்வேத ஆணையாளர் குமார அல்விஸ்மீது அமிலம் வீசிய மூன்று சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்இ ஆயூர்வேத வைத்தியர் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது நண்பரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையேஇ...

கேகாலை பள்ளிவாசல் மீது தாக்குதல்

கேகாலை நகரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவூ கற்களால் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பள்ளிவாசலின் யன்னல், கண்ணாடிகள் சேதத்துக்கு உள்ளாகியூள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கேகாலை பொலிஸ்...

இரவு பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமாசென்னின் அட்டகாசங்கள் ! -படங்கள்-

இரவு பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமாசென்னின் அட்டகாசங்கள் ! – படங்கள் ! இரவு நேர பார்ட்டியில் ஸ்ரேயா, ரீமா சென் ஆகியோர் செய்த அட்டகாசங்கள் இணையத்தில் உலா வந்து கிளர்ச்சி ஏற்படுத்தியிருந்தன… அவை உங்களுக்காக...

பாணந்துறையில் தாய் தந்தை குழந்தை ஆகியோரின் சடலங்கள் மீட்பு

கொழும்பு புறநகரான பாணந்துறை சாகர மாவத்தைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தாய்இ தந்தை மற்றும் எட்டுமாத குழந்தை என மூன்று சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பாணந்துரை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றுகாலை குறித்த...

தமிழரசுக் கட்சி இணங்காவிட்டால் ஏனைய 4 கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவூ செய்யூம் -வினோ எம்.பி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனிக் கட்சியாக பதிவூசெய்யூம் விடயத்தில் தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்வதால் கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகள் கூடி பதிவூ செய்யலாமா என்பது தொடர்பாகவூம்இ அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் ஆராய்ந்திருக்கின்றௌம் என...

விசுவமடுவிலுள்ள பிரபாகரனின் வீட்டை பார்வையிட படையினர் அனுமதி!

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இந்த வீட்டைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் படையெடுத்து வருகின்றனர். விசுவமடு பகுதியில்...

இன்றைய ராசிபலன்கள் :28.02.2013

மேஷம் எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு...

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் வகையிலான போஸ்டர் ஒட்டியவர்கள் கைது

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூவர் கொழும்புஇ மோதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான குரல் என்ற அமைப்பின்...