(VIDEO) முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?…

முதலையிடம் வம்பிழுத்த பூனை… கடைசியில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?… இந்தியாவில் ஜெய்பூரில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் குட்டைகளில் முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு அனைத்து விலங்குகளும் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள போதும் ஒரு பூனை மட்டும்...

இலங்கைக் கடற்படையினரை புகழ்ந்த UNHCR!

இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் பாராட்டியுள்ளது.நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் படகுப் பயணிகளை மீட்டு அவர்களுக்கு தேவையான அவசர முதலுதவிகளை வழங்கியமை பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா...

இன்றைய ராசிபலன்கள்:24.02.2013

மேஷம் இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன்...

இலங்கையின் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி

இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியத் தொழிலாளர்கள் வேலைசெய்ய அனுமதி அளிக்கப்படவூள்ளது. நாட்டு மக்கள் கொரியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் தொழிலாளர்களாக பணியாற்ற விரும்பிய போதிலும்இ உள்நாட்டில் தொழில்செய்ய விரும்பவில்லை என அமைச்சர் மஹிந்த யாபா...

குற்றசாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் -ஜூன் லம்பேர்ட்

இலங்கைக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியூள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் தேசியமட்ட விசாரணைகளுக்கு மேலாக சர்வதேச சுயாதீன மீளாய்வூ விசாரணைகளும் அவசியம் என ஐரோப்பிய பாராளுமன்றத்தின்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

புலிகளுடன் படுக்கையறையில் தூங்கும் அதிசய மனிதன்!

“புலிகள்” மிக ஆபத்தானவை ஆனாலும் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாத இளைஞர் ஒருவர் அவற்றுடன் சேர்ந்து படுக்கையறையில் தூக்கம் போடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த செய்தி குறிப்பில், புலிகளுடன் படுக்கையறையில் தூங்கும்...

மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்: பதிலுக்கு மாமியார் கையை உடைத்த மருமகள்

தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள். கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி, இவரின்...

இந்திய படைகளை சுட்டுக்கொன்று புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் – மஹிந்த

யாழ். வலி. வடக்கில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பெரும்பாலானவை அரச காணிகள் எனவும் அதற்குள் சில தனியார் காணிகள் உள்ளதாகவும் காணி உரிமையாளர்களுக்கு தற்போதைய சந்தை விலைப்படி நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும்...

இந்திய அமைதிப்படையினருக்கு யாழில் அஞ்சலி

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட 1,300 இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. பலாலி விமானப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படை...

இன்னும் கொஞ்சம் விலகியிருக்கலாமோ ?(photos)

மிஸ் அலபாமா அழகி Katherine Webb , நீச்சல் தடாகம் ஒன்றில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட படங்களே வேகமான நீரலை மேலாடையை கொஞ்சம் விலக்க முயற்சித்திருக்கிறது … தெரிந்தும் தெரியாமல் இருப்பதும் ஒருவகையில் கிக்...

கூட்டமைப்பு பிரித்தானியா செல்கிறது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவூக்கான விஜயத்தை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த...

திருக்கோவில் மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

முன்னதாக புலிகளின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்த பிரதேசத்தின் பொது மயானத்திலிருந்து வெடிப்பொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன. அம்பாறைஇ திருக்கோயில் தம்பிலுவில் பொதுமயானத்தில் இருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். சீ-4 ரக...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்- பிரதமர் மன்மோகன் சிங்

இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்...

இலங்கை நடத்திய போர் வெறியாட்டம்: ஆவணப்படமாக டெல்லியில் வெளியிடப்பட்டது (VIDEO)

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்டிடியூசன் க்பளப்பில் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது. சர்வதேச...

(VIDEO) வேறொரு பெண்ணுடன் இருந்த காதலனை கூகுளில் கண்டுபிடித்த காதலி

இணையத்தில் பல்வேறு வசதிகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனமானது ஸ்டிரிட் வியூ(Street View) என்ற வசதியையும் வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களின் தெருக்களையும் தெளிவாக காண முடியும்....

மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் ஐவர் பலி

கண்டி, நாவலப்பிட்டி வெலிகம்பொல பாலத்திற்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞர்கள் ஐவர் நீரில் மூழ்கி பலியாகியூள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் ஐவரே இவ்வாறு நீரில் மூழ்கி...

புதையல் தோண்டிய பட்டிப்பளை தவிசாளரை, விடுவித்தார் கருணா.. ஐயத்தில் பிள்ளையான்?

இலங்கையில் மிக அண்மைக்காலமாக நிலதினைத்தோண்டி புதையல் தோண்டும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதிலும் மிகவும் சுவாரசியமான வியக்கத்தக்க தவல்களும் அடங்கியுள்ளன என்றால் அது பற்றி கேழ்விப் பட்டுள்ளீர்களா? மிக அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை...

மனைவியின் தங்கையூடன் குடும்பஸ்தர் நஞ்சருந்தி தற்கொலை

நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவூக்கு உட்பட்ட கரோலினா தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும் யூவதியொருவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் முணுசாமி மாடசாமி(30) எனவூம் அவரது மனைவியின்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் வரும் 28ம் திகதி பிரித்தானியா பயணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அனைத்துலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் இவர்கள் இருவரும்...

இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் முன்னாள் புலி போராளி! (PHOTOS)

இலங்கைக் கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துள்ளார்.. குறித்த முன்னாள் போராளி சாந்தினி ஜனாதிபதியின் பாரியார் திருமதி...

இன்றைய ராசிபலன்கள்:22.02.2013

மேஷம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர் கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம் –...

யாழ். மிதிவெடி அகற்றல் முக்கிய பகுதிகளில் துரிதம்

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசெயலர் பிரிவில், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் கட்டுவனில் ஒருபகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி முடிவடைந்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்வூக்குத் தேவையான நிலப்பரப்புக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்ணிவெடி...

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 28ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ம் திகதி கைலாசபதி கலையரங்கில் நடைபெறவூள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் 1236 பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவூள்ளனர். எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவூள்ள இந் நிகழ்வில் 1236...

சலவை இயந்திரத்திற்குள் சிக்கித் தவித்த 3 வயது சிறுமி (VIDEO)

சீனாவின் சண்டொங் மாகாணத்தில் சலவை இயந்திரத்தினுள் சிக்கிய 3 வயது சிறுமியொருவரை தீயணைப்புப் படைவீரர்கள் மீட்டனர். குறித்த சிறுமியின் தாயார், உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயார் திரும்பி வந்த வேளையில் சிறுமி...

பிரித்தானியாவில் 50 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய இந்தியருக்கு சிறை

பிரித்தானியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கணக்காளராக வேலை பார்த்த மும்பையை சேர்ந்த ரிஷி கோசைன்(வயது 41) என்பவர், தன் வேலை நேரம் போக 50...

கொழும்பில் வாகன திருடர்கள் கைது

ஏழு சுகபோக வாகனங்களை திருடிய குற்றச்சாட்டின்பேரில் 6பேர் கொழும்புஇ மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதற்காக பயன்படுத்திய எட்டு மோட்டார் சைக்கிள்களையூம் பொலிசார் மீட்டுள்ளனர். அவர்கள் பாணந்துறைஇ காலிஇ பண்டாரகம மற்றும் கண்டி...

தமிழர்களுக்கு அமைதி, சமத்துவ வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் -இந்திய ஜனாதிபதி

தமிழ் சிறுபான்மை மக்களுக்கு இலங்கை அரசு அமைதிஇ கண்ணியம் மற்றும் சமத்துவமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சிகள் செய்யவேண்டும். அப்போதுதான் இந்திய இலங்கையூடன் தனது நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியூம் என இந்திய ஜனாதிபதி பிரணாப்...

அரச, தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பதற்குத் தடை

அரசாங்க மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர்இ அமைச்சர்...

துணை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்..

தங்களது கொடுப்பனவூ பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையை கண்டித்து துணை வைத்திய சேவை தொழிற்சங்க ஒன்றிணைந்த அதிகாரசபை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்றுகாலை 8 மணிமுதல் நாடு முழுவதும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரசபையின்...

கொழும்பு, இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் அசௌகரியம்

கொழும்பு, கோட்டை உலக வர்த்தக மையத்தின் கிழக்கு கோபுரம் 6ஆவது மாடியில் அமைந்துள்ள இத்தாலி தூதுவராலய கிளையில் சேவைகளை பெற்றுக் கொள்ள வரும் மக்கள் பல்வேறுப்பட்ட அளெகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு...

சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு- தலைவர் உபுல் ஜயசுரிய

இலங்கையின் அரசியலமைப்பை பாதுகாப்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் கடப்பாடு என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசு+ரிய தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின்போதே...

இன்றைய ராசிபலன்கள்:21.02.2013

மேஷம் இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் – மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில்...

ஆசிரியை குளிப்பதைப் செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!

பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை...

பணிப்பெண்ணாகச் செல்லும் குடும்பங்களிலேயே துஷ்பிரயோகங்கள்

பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பெரும்பாலும் மலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லும் குடும்பங்களிலேயே இடம்பெறுவதாக ஆய்வூகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இணைப்பாளர் கே. யோகேஸ்வரி தெரிவித்துள்ளார். கண்டி...

இத்தாலியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் பிராவுடன் கலந்து கொண்ட இலங்கை மொடல்!! -PHOTOS

இத்தாலியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் பிராவுடன் கலந்து கொண்ட இலங்கை மொடல்!!  இலங்கைக்கு பெருமை சேர்த்த மொடல் உத்திமா ஓஷாதிக்கு இத்தாலியில் நடைபெற்ற அழகிக் போட்டியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது... உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அழகிகள்...

ரஸ்யா இலங்கைக்கு ஆதரவூ

மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையூம் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஸ்யாவின் புதிய தூதுவர் எலக்சேன்டர் ஏ கர்சாவா தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் இருந்து விடுக்கப்படும் அழுத்தங்களை கட்டுப்படுத்தஇ...

இலங்கைக்கான சவூதி தூதுவர் திருப்பி அழைப்பு

கொழும்பில் உள்ள இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரேபியாவால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சிரச்சேதம் செய்யப்பட்டு பழிக்குப்பழி வாங்கப்பட்டமையை அடுத்த இலங்கையின் நடவடிக்கைகளே...

ஒரு கனேடியத் தமிழ் நாடோடிக்கதை by Nadchathra​n Chev-Inthi​yan

பொட்டம்மானின் மனைவியும் தேசியத்தலைவரின் மனைவியும் நெருங்கிய நண்பிகள். ஒருமுறை பொட்டம்மானின் மனைவி தேசியத்தலைவரின் மனைவி மதிவதனிக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்த போது மட்டக்களப்பார் எல்லாரும் தேசியத்தலைவரை படிக்காத ஆள் என்று பழிக்கிறார்களே என்று மதிவதனி...