சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது தாக்குதல்

தமிழ்நாடு சென்னையில் அமைந்துள்ள சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம்மீது இன்றுகாலை சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் வீதியில் அமைந்துள்ள சிறீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம்மீது பைக்கில் வந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியூள்ளனர்....

13 வயது மாணவியைக் கற்பழித்த மாமன்!

13 வய‌துடைய மாண‌வியை உற‌வினரான மாம‌னே தொட‌ர்‌ந்து க‌‌ற்ப‌ழி‌த்து வ‌ந்ததோடு, தனது ந‌ண்ப‌ர்க‌ளு‌க்கு ‌விரு‌ந்தா‌க்‌கியு‌ள்ளா‌ர். இ‌ந்த கொடூர ச‌ம்பவ‌ம் கோவை‌யி‌ல் நட‌ந்து‌ள்ளது பெரு‌ம் பரபர‌ப்பையு‌ம், அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்த வ‌ன்கொடுமை‌யி‌ல் ஈடுப‌ட்ட 5 பேரு‌ம்...

கேமரூனில் 3 குழந்தைகள் உட்பட 7 பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் கடத்தல்

பிரான்ஸைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கேமரூன் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். இவர்கள் நைஜீரியாவின் எல்லையில் உள்ள வாஷாநகரின் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்த...

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது மன்னிக்கவே முடியாத குற்றம்: தமிழக முதல்வர்

இலங்கை அரசை கண்டித்து மார்ச் 4ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் கருத்துக் கூறியபோது தெரிவித்துள்ளார். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்...

இன்றைய ராசிபலன்கள்:20.01.2013

மேஷம் உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம்...

இலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் !! (PHOTOS)

இலங்கையின் முன்னணி ஆபாச நடிகைகளின் படங்களை பகிரங்கமாக வெளியிட்ட போலீசார் !! ஆபாச தேடலில் எமக்கு கூகிள் புண்ணியத்தில் முதலிடம் கிடைத்ததன் மூலமாக இலங்கைக்கு உலகளவில் மதிப்பு அதிகரித்துள்ளது.பல ஆபாசத் தளங்களை இலங்கை தகவல்...

புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

பொலனறுவை, சேவாகம பலுகஸ்தமன பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலனறுவை தொல்பொருள் பாதுகாப்பாளர் ஒருவருடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போதே இக்கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள்...

உருளுவது உங்கள் சில்லுகள் மட்டுமல்ல எங்கள் மனமும் தான்…!! (PHOTOS)

யாரிவள் என்று தெரிந்துகொள்ள முன்பே படங்களைப் பார்த்து பரலோகம் போயிருப்பீர்கள் .. இருக்கட்டும் ! உங்களின் ஆர்வம் எங்களுக்கு புரியாமலில்லை... இவளின் பெயர் Tila Tequila, தனது பிரமாண்ட மனத்தால் பலரின் மனதையும் கவர்ந்தவர்!...

பிகினியில் போஸ் கொடுக்கும் சிங்கள டிவி நடிகை! – படங்கள்-

பிகினியில் போஸ் கொடுக்கும் சிங்கள டிவி நடிகை! – படங்கள் நதீஷா ஹேமமாலி இலங்கையின் முன்னணி நடிகைகளில் ஒருவர், நாடகங்கள் விளம்பரங்கள், திரைப்படங்கள் என எல்லா இடங்களிலும் இவரைக் காணலாம். ஆரம்பத்தில் அழகு அதிகமாக இருந்தது.....

சுயாதீன விசாரணைக்கு ஐ.தே.கட்சி தலைவர் ரணில் கோரிக்கை

அடிப்படை வாதம் தொடர்பிலான முறைபாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியூள்ளார். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை...

மட்டக்களப்பில் முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது

மட்டக்களப்பில் வாகரை மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் முன்னாள் புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் பயங்கரவாததடுப்பு புலனாய்வூப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இரு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை மூதூர் பிரதேசத்திலும் 6 பேர் இவ்வாறு...

கிளிநொச்சி சிறுவர் இல்லத்தில் பாலியல் துஸ்பிரயோகம்; இருவர் கைது!

கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கிளிநொச்சி காவல்துறை கைது செய்துள்ளது. குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இவர்களைப் கிளிநொச்சி...

இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவூ

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவூள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை அமர்வூகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான...

இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

ஜெனீவாவில் இடம்பெறவூள்ள ஐ.நா சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தியூள்ளது. நாளை மறுதினம் இந்த விளக்கமளிக்கும் நடவடிக்கை இடம்பெறவூள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (19.02.2013)

மேஷம்: இன்று, உங்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம். கால விரயம் ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. புதிய யுக்தியில் தொழில், வியாபார வளர்ச்சி நிலை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். பிறர் பார்வையில்...

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட முன்பும் கொல்லப்பட்ட பின்பும்…

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட முன்பும் கொல்லப்பட்ட பின்பும்... பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய, 53ஆவது படையணிக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் குணரத்னவின் பட்டாலியினால் சுட்டுக் கொல்லப்பட்டார். யுத்தத்தின்...

சவூதி அரேபியாவின் இளவரசி புகைப்படம் பிடிக்கும் புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு)

இலங்கைப் பணிப்பெண்ணை படுகொலை செய்த சவூதி அரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத், புகைப் பிடிக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. 48 வயதான அவர்; பிரிட்டனில் தங்கியுள்ள...

ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த 3,500 ஜோடிகள்.. PHOTOS & VIDEO)

ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த 3,500 ஜோடிகள்.. உலக நாடுகளை சேர்ந்த 3,500 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட சம்பவம் தென்கொரியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது. இப் பிரமாண்ட நிகழ்வு தென்கொரியா,...

தந்தையைத் தூக்கில் போட்டால், கைக்குழந்தையுடன் தற்கொலை செய்வேன்!

எனது தந்தை ஞானப்பிரகாசம் அப்பாவி. அவரை தூக்கில் போட்டால் நான் எனது கைக் குழந்தையோடு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். தூக்குக் கொட்டடியின் கீழ் நிற்கும் வீரப்பன் கூட்டாளியான ஞானப்பிரகாசத்தின் மகள் பெனித்தா...

காட்டுக்குள் சிக்கி சிறுநீர் குடித்து உயிர் தப்பிய இளைஞர் (VIDEO)

இங்கிலாந்தைச் சேர்ந்தவன் சாம் உட்ஹெட். 18 வயதான இவர் அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் வசித்து வருகிறான். 2 வாரங்களுக்கு முன்பு அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணைக்கு வேலைக்குப் போயுள்ளார். அங்கிருந்து 2 வாரங்களுக்கு...

இவரை ஜப்பானின் கவர்ச்சி ஆயுதம் என்றும் சொல்லலாம்!! (PHOTOS)

Saori Hara அல்லது Mai Nanami என்றழைக்கப்படும் மொடல் தனித்துவமான அழகுடன் திகழ்கிறார், இவரின் தந்தையார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர், தாயார் ஜப்பானிய வம்ச வழியைச் சேர்ந்தவர், இதனால் இருநாட்டு சாயலுடன் அம்சமாக தோன்றுகிறார்...

திருமணத்திற்கு பணம் தேட வெளிநாடு போய் கையிழந்த இந்திக்கா

திருமணத்திற்கு பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாட்டிற்கு சென்ற பெண் ஒருவர் அங்கவீனமான நிலையில் நாடு திரும்பியுள்ளார். பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான இந்திகா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார். கடந்த...

பாலியல் குற்றவாளிகளை வித்தியாசமாக தண்டிக்கும் விசித்திர கிராமம்!

டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதா? மரண தண்டனை அளிப்பதா?...

இந்தியத் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவித்த மாலைதீவு!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 13-ம் திகதி தஞ்சம் அடைந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்திய தூதரகத்தினை கடுமையாக குற்றம்சாட்டிய...

5 வயது சிறுவன் மீது 18 வயது இளைஞன் பாலியல் துன்புறுத்தல்

புத்தளம், ஆனைமடு பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுவனின் அயல் வீட்டில் வசிப்பவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்....

தொடர்ச்சியாக 58 மணிநேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்த காதல் ஜோடி!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் காதலர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நீண்டநேர தொடர் முத்தம் தந்து சாதனை படைக்கும் ‘கிஸ்ஸத்தான்’ போட்டி நடைபெற்றது. சாதனையின் நிறைவு நேரம் வரை நின்றபடியே இருக்க...

சிலாபம் வீடொன்றில் திடீர் வெடிப்பு: இளைஞனுக்கு எரிகாயம்

சிலாபம், திபில்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (18) முற்பகல் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்று குறித்த வீட்டின் மீது வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின்போது ஏற்பட்ட தீயின் காரணமாக...

கைதி தப்பியோட்டம்

கைதியொருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று கண்டி, போகம்பறை திறந்தவெளிச்சிறைச்சாலையில் இன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பிரதேசத்தைச்சேர்ந்த 28 வயதுடைய கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் தண்டனை விதிக்கப்பட்டு போகம்பறை...

கலிகாலம்: மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்

திருகோணமலை, கோமரன்கடுவெல பிரதேசத்தில் 10 வயது சிறுவனால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மூன்றரை வயது சிறுமி ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமரன்கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி நேற்று (17) மாலை துஸ்பிரயோகத்திற்கு...

இன்றைய ராசிபலன்கள்:18.02.2013

மேஷம் பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

திம்பில்ல வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயம்

சிலாபம், திம்பில்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

தவறுதலாக வெளிப்பட்ட விளையாட்டு வீராங்கனைகளின் உட்பாகங்கள் !! (PHOTOS)

இப்பெல்லாம் கவர்ச்சி மொடல்களை விட விளையாட்டு வீராங்கனைகள் அழகாக தெரிகின்றனர். சானியா மிர்சாவை கவர்ச்சி வீராங்கனையாக பார்த்ததில் இருந்து உலகளவில் பல வீராங்கனைகள் கவர்ச்சியாகவே தெரிகின்றனர். இவர்களை சும்மா பார்த்தீலே சுண்டி இழுக்கும், சில...

யாழ். மண்கும்பானில் கொள்ளை – ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பு??!!

யாழ்.மண்கும்பான் பகுதியில் ஆயுதமுனையில் 20 பவுண் தங்கம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன், ஈ.பி.டி.பியினருக்கு தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தி குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பியிருக்கின்றனர். கடந்த 14ம் திகதி மண்கும்பான்...

வீட்டாரை காப்பாற்றி பரிதாபமாக உயிர் நீத்த கிளி

இங்கிலாந்தில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றிய கிளி உடல் கருகி உயிர் இழந்தது. இங்கிலாந்து சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லானெல்லியில் வசிப்பவர் பென் ரீஸ். 19 வயதுக்குட்டப்பட்ட...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (17.02.2013)

மேஷம்: இன்று, எந்த செயலையும் நிதானத்துடன் செய்வீர்கள். பிறரை வசீகரிக்கின்ற அளவில், செயல்திறன் வளரும். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாகும். லாப விகிதம் அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான...

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் தொலைபேசி மிரட்டலின் பின் குத்திக் கொலை

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாறாஇலுப்பை கிராமத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி மாறாஇலுப்பை மகிழமோட்டையை சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி...

கொழும்பில் சுடப்பட்ட புலனாய்வுச் செய்தியாளர் சௌகத்அலி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர்

சண்டேலீடர் வாரஇதழில் எழுதப்பட்ட புலனாய்வுக் கட்டுரையின் விளைவாகவே ஊடகவியலாளர் பரஸ் சௌகத்அலி சுடப்பட்டுள்ளதாக, சண்டேலீடர் ஆசிரியர் சகுந்தலா பெரேரா தெரிவித்துள்ளார். சுடப்பட்ட சௌகத்அலி சண்டேலீடரில் புலனாய்வுச் செய்திகளை எழுதி வருபவர் என்றும், அத்தகைய செய்திகளால்...

வீரப்பன் நண்பர்களது மறுசீரமைப்பு மனு தள்ளுபடி: இன்று தூக்கு ?

சந்தன கடத்தல் வீரப்பன் நண்பர்கள், நான்கு பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இதனால்...

ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் திரையிடப்படவுள்ள ‘நோ பயர் சோன்’!

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது நோ பயர் சோன் என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம்...