(வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..

(வீடியோவில்) லொறியில் விபத்துக்கு உள்ளான பெண்.. பொலிசின் கண்காணிப்பு கமெராவில் நேரடியாக பதிவானது..

ஆசிரியையை பழிதீர்க்க அவரை பலாத்காரம் செய்த மாணவன்!

இந்தியாவில், தன்னை தண்டித்த ட்யூஷன் ஆசிரியையை, அவர் தனியாக இருந்த நேரத்தில் திட்டமிட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார் ப்ளஸ் டூ மாணவன் ஒருவர். குறித்த ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவன் கைது...

பெண்களின் அந்தரங்கத்தை சொல்லும் அங்க இலட்சணம்!

*சித்திரம் வரைபவருக்கும் சிலை வடிப்பவருக்கும் பெண்மையின் அங்க இலட்சணங்கள் (சாமுத்திரிகா இலட்சணம்) தெரிந்திருக்க வேண்டுமென்பது பழைய மரபு. அங்க இலட்சணங்கள் ஒருவரின் குனாதிசியங்களின் வெளிப்பாட்டினைப் புலப்படுத்த வல்லன என்பதனை முன்னோர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இறைவனை...

யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ். கல்வியங்காடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக மனைவி பொலிஸ் மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். கடந்த 3ம் திகதி வீட்டிலிருந்து கடையொன்றுக்குச் செல்வதாக கூறிவிட்டுச்...

மதுரையில் புலிகளின் ஆதரவினர்களால் சுப்பிரமணியசாமி வீடு மீது தாக்குதல்!

மதுரையில் புலிகளின் ஆதரவினர்களால் சுப்பிரமணியசாமி வீடு மீது தாக்குதல்! தனியார் தொலைக்காட்சி ஒன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்தும் இன்று...

(வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..

(வீடியோவில்) இந்திய பஞ்சாபில் இளம் பெண்ணை வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கும் பொலிசார்..

துமிந்த சில்வா கைது

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற நிலையில் நாடு திரும்பியூள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவூ தெரிவிக்கின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவூஇ இன்று முற்பகல் 10.00 மணியளவில் துமிந்த சில்வாவை...

புலிய இப்படி பூனை ஆக்கீட்டாங்களே..! (PHOTOS)

தாய்வாநியர்களின்  வாழ்வில் புலிக்கு முக்கிய இடமுண்டு ... புலியை கடவுளாக நினைத்து புலிக்கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளன, புலிகளின் சிறு பராயத்தில் இருந்தே பௌத்தமத துறவிகளிடம் வளர்வதால் மனிதர்களுடன் சகஜமாகவே பழகிவிடுகின்றன .... புலிகளுக்குரிய குணமே இவைகளுக்கு...

சென்னையில் பயங்கரம்: ஒரு மாத குழந்தை கொடூர கொலை ; சடலத்தை வாஷிங் மெஷினில் போட்ட தாய்!!

கணவரை பிடிக்காததால் ஒரு மாத பெண் குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்று வாஷிங் மெஷினில் போட்ட அம்மா கைது செய்யப்பட்டார். புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது....

இன்றைய ராசிபலன்கள்: 05.03.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்....

ஒரே வீடு…. கணவன், காதலனுடன் வினோத வாழ்க்கை வாழும் லண்டன் பெண்…

ஒரு கணவர் இரண்டு மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பதை கேள்விப்பட்டிருப்போம்… இப்போது நேரடியாகவே பார்த்தும் வருகிறோம். ஆனால் இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த...