ராமர் கோவிலுக்கு 1 இலட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்கார பாட்டி!

இந்தியாவில் கோவில் கட்டுவதற்காக பிச்சைகார பாட்டி ஒருவர் 1 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து 75 கி.மீ தூரத்தில் இருக்கும் பிம்பள்கான் என்ற...

தங்கைக்கு தப்பாமல் பிறந்த அக்காள் கோர்ட்னி கதர்ஷியன்!! (PHOTOS)

கிம் கதர்ஷியனின் அக்காள் கோர்ட்னி கதர்ஷியன் முன்பை விட இப்போது நன்றாகவே ஸ்லிம் ஆகிவிட்டார், குழந்தை பிறந்து சில வருடங்களுக்கு கிம் கவர்சிப் பக்கம் வரமாட்டார் போலிருக்கிறது .. இந்நிலையில் அக்காள் கோர்ட்னியின் கவர்ச்சி...

ஏறாவூர் மீராக்கேணி பகுதியில் பாடசாலைச் சிறுமி கடத்தப்பட்டு தோடு களவூ

5 வயது பாடசாலை மாணவியான சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு அவரின் தோடு அபகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாணவியின் பெற்றௌரால் நேற்று புதன்கிழமை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் மீராகேணியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றுக்காலை...

இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள்

இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவ்விடயத்தில் கடந்த மூன்று வருடங்களாக இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருந்து வருவாக திராவிட முன்னேற்றக் கழகம்...

தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கி சுடு, கோசல வர்ணகுலசுரிய மறுப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ளவூம் இல்லை. துப்பாக்கி சுடு நடத்தவூம் இல்லை என கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சுடு...

இன்றைய ராசிபலன்கள்:07.03.3013

மேஷம் வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்....

பயண அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணிப்போரக்கு 2500 ரூபா அபராதம்

பயண அனுமதிச் சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யூம் நபர்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணத்தை 2500 ரூபாவாக அதிகரிக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதியில் இருந்து இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என...

யாழ். வைத்தியசாலையில் இரு சடலங்கள் ஒப்படைப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றிரவூ இரு சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்படைக்கப்பட்ட சடலங்களில் ஒன்று கொக்குவில் கிழக்கு பொற்பதிலேன் பகுதியைச் சேர்ந்த 69வயதான சின்னையா பரமசாமி என்ற வயோதிபருடையது....

திருமண நாளிலும் கணவன் அன்பு காட்டாததால் விரக்தி : குழந்தையுடன் வாய்பேச முடியாத பெண் தீக்குளித்து சாவு

திருமண நாளில்கூட கணவன் தன் மீது அன்பு காட்டவில்லையே என விரக்தி அடைந்த வாய் பேச முடியாத இளம்பெண், தீக்குளித்து பலியானார். பாசத்தில் அம்மாவை கட்டிப் பிடித்த 3 வயது பெண் குழந்தையும் பரிதாபமாக...