12 வயதில் இரட்டை குழந்தை பெற்ற சிறுமி

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தனது 11வது வயதில் தகாத உறவால் கர்ப்பம் அடைந்தாள்.இதை அவள் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாள். ஆனால் அவளது வயிறு பெரிதாக...

தினந்தோறும் கிளாமர்.. Actress – Ramya

தினந்தோறும் கிளாமர்.. Actress – Ramya.... கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில்...

சீனாவில் படுபயங்கரமான பரவிவரும் ‘ஃபயர் பேஷியல்’ (VIDEO)

முகம் மற்றும் உடலில் திகுதிகுவென நெருப்பை எரிய வைக்கும் படுபயங்கர பேஷியல் சிகிச்சை சீனாவில் பரவி வருகிறது. பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது பேஷியல் சிகிச்சை. முகத்தில் கிரீம் தடவி காயவிடுவார்கள். காய்ந்த பின்பு...

யாழில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்கள்

யாழ் நகர்ப்பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்....

மெக்ஸிக்கோவில் மாநில அமைச்சர் சுட்டுக் கொலை

ஜோஸ் டி ஜீசஸ் கெலோகஸ் என்ற சுற்றலாத்துறை அமைச்சரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜலிஸ்கோஸ் மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பத்து நாட்களுக்கு முன்னரே குறித்த அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக்...

ஓடும் பஸ்ஸில் டிரைவருக்கு நெஞ்சு வலி: பயணிகளை பத்திரமாகக் காத்து உயிர் துறந்தார்!!

ஆத்தூரில் இருந்து ஈரோட்டிற்கு இன்று மாலை ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. பஸ்சை உமாசங்கர் ஓட்டிச் சென்றார். பஸ் ஆத்தூரில் இருந்து சிறிது தூரம் சென்றதும், டிரைவர் உமா சங்கருக்கு திடீரென நெஞ்சு வலி...

சுரேஷ் ரெய்னா – அனுஷ்கா சர்மா காதல் கதை!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர். இந்த இருவரது காதல்...

சுப்பிரமணியன் சுவாமி உருவப்படத்தை எரித்தது தமிழக காங்கிரஸ்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் திருச்சியில் போராட்டம் நடத்திடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை...

மனைவியை சிகரெட்டால் சுட்ட கணவனுக்கு அடிதடி அபிஷேகம் செய்த பெண்கள்… கோர்ட்டில் பரபரப்பு.

சிகரெட்டால் சுட்டு மனைவியை கொடூரமாக சித்ரவதை செய்த வழக்கில் கைதான கணவனை தானே நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போது 50 பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம்...

கனடா பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் உடல்: கனேடியப் பொலிஸார் விசாரணை

ஈழத்தை பூர்வீகமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்யராஜ் மகேந்திரன் என்பவரது உடல் நயாகரா நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள கிங்க்ஸ் பிரிட்ஜ் பூங்காவில் மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்து ஏப்ரல் 21 ஆம்...

யுவதி லொறி மோதி பலி!

அம்பலாங்கொட - பலபிட்டி நீதிமன்ற வளாகத்தில் லொறியொன்றில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பலபிட்டியைச் சேர்ந்த 21 வயதுடைய ரிஷாக்யா நதீஷானி என்ற யுவதியே உயிரிழந்தவராவார். இவர் கடந்த முறை உயர்தர...