இன்று அமெரிக்காவின் பிரேரணை சமர்ப்பிப்பு

அமெரிக்காவினால் மனித உரிமைகள் மாநாட்டில் தாக்கல்செய்யப்பட்ட பிரேரணையின் சீர்த்திருத்தம் செய்யப்பட்ட இறுதி வடிவம் இன்று மாநாட்டில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவூள்ளது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையில் 25வது மனித உரிமை மாநாட்டு அமர்வின் போதுஇ அர்ப்பணிபுடனான பொது...

69 வயது பெண் வல்­­லு­ற­வின் பின் படு­கொ­லை

69 வயதான பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்த சம்பவம் ஒன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கொலையுண்டவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணாவார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை அநுராதபுரம்...

புதிய பாப்பரசராக

புதிய பாப்பரசராக ஆர்ஜென்டினாவின் பியூனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவூசெய்யப்பட்டுள்ளார். 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகவிருந்த போப் 16ம் பெனடிக்ட்இ கடந்த 28ம் திகதி தனது பதவியை...

குழந்தைக்கு நஞ்சுட்டிய தாய் தற்கொலைக்கு முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவூக்குட்பட்ட 40ஆம் கொலனியில் தனது இரண்டு வயது குழந்தைக்கு நஞ்சுட்டி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது...

தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது

போலி நாணயத்தாள் வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த முகமது கியாஸ், 38, போலி நாணயத் தாள்களை வைத்திருந்ததாக, ஏழு கிணறு பொலிஸாரால், 2001ல், கைது...

தலைமறைவாகியிருந்த இலங்கையர் திருச்சியில் கைது

போலி நாணய தாள்களை அச்சிட்டமை தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த இலங்கையர் ஒருவர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளா 38 வயதுடைய இவர் கடந்த 2001ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார். வேலூர் சிறையில் சிறைவைக்கப்பட்ட இவர்...

யாழ்ப்பாணத்தில் இந்திய ஆணும் பெண்ணும் கைது

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜைகளான தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நெல்லியடியில் ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே இவர்கள் நேற்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது...

முஸ்லிம் மாணவர்கள் கடத்தப்பட்டு தாக்குதலின் பின் விடுவிப்பு

புத்தளம் நகரில் இரு முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின் மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மூர் சந்தியில் வசிக்கும் இரு சகோதரர்கள் நேற்றுமுன்தினம் இரவூ ஜீப்பில் வந்த இருவரால்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (15.03.2013)

மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். முன்கோபத்தால்...