கூல் ட்ரிங்கில் மயக்க மருந்து கொடுத்தே என் மகள் கடத்தப்பட்டாள்! -நடிகை கவிதா

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கார் டிரைவர் ராஜ்குமார் தனது மகள் மாதுரியை கடத்திவிட்டதாக நடிகை கவிதா தெரிவித்துள்ளார். பிஸ்தா, அவள் வருவாளா, சுயம்வரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும்...

முன்னாள் புலி உறுப்பினருக்கு கூடைப்பந்து அணியில் வாய்ப்பு

புலிகளின் முன்னாள் உறுப்பினரும் இலங்கையின் மிக உயரமான நபருமான குணசிங்கம் கசேந்திரன் இலங்கை கூடைப்பந்து அணியில் இடம்பெற்றுள்ளார். முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புணர்வாழ்வளிக்கும் திட்டத்தின்கீழ் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேயின் பரிந்துரையிலேயே இவருக்கு இலங்கை...

வவுனியாவில் ஸ்ரீடெலோ கட்சி இன்று ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திரால் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என வலியுறுத்தி...

தீர்வில் நம்பிக்கையில்லை என இரா. சம்பந்தன் எம்.பி தெரிவிப்பு

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கைஇல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில தெரிவித்துள்ளார். தீர்வூ விடயம் தொடர்பில்...

உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (17.03.2013)

மேஷம்: இன்று, சிலர் போட்டி, பந்தயத்தில் கலந்து கொள்ள உங்களை அழைப்பர். சமயோசிதமாக விலகுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு, நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும்....

உலகத்திலேயே இவிங்க மட்டும்தான் சிங்கம் புலிய கூட்டீட்டு வாக்கிங் போறது…! (PHOTOS)

பலருக்கு நாயுடன் வாக்கிங் போகவே கிடுகிடுக்கும் ... இன்னும் சொல்லப்போனால் நாய்தான் இவர்களை வாக்கிங் கூட்டிச் செல்லும், ஆனால் ஆபிரிக்க காட்டில் ஒரு ஜோடி (Adalberto Mangini, 51, and Laura Bongiorni, 50)...

யாழ்ப்பாணத்தில் இரண்டு யானைத் தந்தங்களுடன் கைது

யாழ்ப்பாணத்தில் இரண்டு யானைத் தந்தங்களுடன் நேற்றையதினம் சந்தேகநபர் ஒருவர் இரகசியப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த இந்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கணவனின் முன்பாகவே பாலியல் பலாத்காரம்

இந்தியாவின் மத்திய பிரதேசம் அருகே சுற்றுலா சென்றிருந்த சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கணவனின் முன்பாகவே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில்...

யாழில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள்

யாழில் அமெரிக்காவிற்கு எதிராக நேற்று இரவூ முதல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முன்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது. யாழ். நகரின் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதிஇ யாழ்....

இந்தியாவின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படுமென அறிவிப்பு

ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படவூள்ளதாக இந்திய வெளியூறவூத்துறை அமைச்சர் சல்மன்குர்சித் தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ...

நவநீதம்பிள்ளை மேயில் இலங்கைக்கு விஜயம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மே மாதத்தில் இலங்கை வரவூள்ளார் என ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் இரு தடவைகள் பிற்போடப்பட்ட நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்இ இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக...