மட்டக்களப்பில் முஸ்லிம் பெண் தபால் அதிபரின் பர்தாவை கழற்ற முயற்சி

முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தா இனந்தெரியாத குழுவினரால் இன்றுகாலை அபகரிப்பதற்கான முயற்சி மட்டக்களப்பு மன்னம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னம்பிட்டி தபால் நிலையத்தில் தபாலக அதிபராக பணிபுரியூம் பெண்ணின் பர்தாவே இனந்தெரியாத குழுவினரால் அபகரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. மன்னம்பிட்டி...

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தம்பதிகள் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (18) காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூநொச்சிமுனை, இசை நடன க்கல்லூரி...

ரயிலில் மோதி வயோதிபர் பலி

நாவலப்பிட்டி வெலித்தொட்டமுல்லையில் ரயிலில் மோதுண்டு 50 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். கலகொடையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலிலேயே குறித்த நபர் மோதி பலியாகியுள்ளார். இன்று பிற்பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில்...

யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள் -மனோகணேசன்

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற சிங்கள யாத்ரீகர்கள் மற்றும் பெளத்த தேரர்கள் மீது தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, சென்னை நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடரா வண்ணம் இரும்பு கரங்கொண்டு உடன்...

யாழ் 15 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபர் தலைமறைவு

யாழ் வட்டுகோட்டைப் பொலிஸ் பிரிவில் 15 வய­து சி­றுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டி­ருப்­ப­தாக முறைப்­பாடு ஒன்று கடந்த புதன்­கி­ழமை பதிவு செய்யப்பட்டி­ருப்­ப­தாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கரு­ண­ரட்ன தெரி­வித்­துள்ளார். வலி. மேற்குப் பகு­தியில்...

சென்னையில் பௌத்த பிக்குமீது தாக்குதல் (VIDEO)

தமிழகம் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வைத்து இலங்கையின் பௌத்த பிக்கு ஒருவர்மீது சிலர் தாக்குதல் நடத்தியூள்ளனர். டெல்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை சென்ற அவர்மீது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து...

இன்றைய ராசிபலன்கள்:18.03.2013

மேஷம் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில்...

அமெரிக்க தீர்மானம் நிறைவேறினாலும் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை -அரியநேத்திரன் எம்.பி

ஜெனீவாவில் அமெரிக்க அரசினால் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டாலும் அவை நிறைவேற்றத் தேவையானவற்றை அமெரிக்க செய்யூம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்...