ஜனாதிபதியின் உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகி வைத்தியசாலையில் அனுமதி

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்தவர் உடல் கருகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே, ஜனாதிபதி மகிந்த...

மகரகமவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

கொழும்பு புறநகரான மஹரகம பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றுகாலை 6 மணியளவில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்....

துமிந்த சில்வா எம்.பியின் மெய்பாதுகாவலர்களுக்கு பிணை அனுமதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிaருந்த துமிந்த சில்வா எம்.பியின் மேலும் மூன்று மெய்ப்பாதுகாவலர்கள் பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நாட்டில் இருந்து வெளியேறக் கூடாது...

3 பில்லியன் அமெரிக்க டொலர் கப்பலில் இலங்கை வருகிறார் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்

உலகின் பிரபல்யமான ஹொலிவூட் இயக்குனர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பில்பேர்க் தனது சுற்றுலாவின் ஒரு பகுதியாக இங்கை வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பில்பேர்க் இதுவரை இயக்கிய படங்களில் இடம்பெற்ற இடங்கள் அனைத்திற்கும் கப்பலில் சுற்றிவரத்...

யாழில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காகச் சென்ற வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை மாலை யாழ் தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை பழைய தபாற்கந்தோருக்கு அருகில் வசித்த மாணிக்கம் செல்வராணி (வயது...

கொழும்பில் வெளிநாட்டு பெண்கள் 12பேர் கைது

கொழும்பில் இரவு களியாட்ட விடுதிகளில் பணியாற்றி வந்த வெளிநாட்டுப் பெண்கள் 12 பேரை கொழும்பு, கொள்ளுபிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கொள்ளுபிட்டி பொலிஸார் இணைந்து நடத்திய தேடலின்...