80 வயதான தாயைத் தாக்கிப் படுகொலை செய்த மகன்

தனது 80 வயதான தாயைத் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் அவரது மகன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், கம்பிரிகஸ்வௌ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசரப் பிரிவு தொலைபேசி...

கணவனின் ஆண் குறி வெறும் 5 செ.மீ அளவானது என்பதனால் விவாகரத்து

தாய்வானைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் ஆண் குறி வெறும் 5 செ.மீ அளவானது என்பதனால் விவாகரத்து செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனது கணவனுக்கு குழந்தைகளைப் போல மிகச் சிறிய அளவான...

மரண வீடொன்றில் இளை­ஞ­னொ­ருவர், கத்­தியால் குத்தி கெலை

கந்­தர பொலிஸ் பகு­தியைச் சேர்ந்த உட­அ­ப­ரக்க என்ற இடத்தில், 19 ஆம் திகதி மரண வீடொன்றில் இளை­ஞ­னொ­ருவர், கத்­தியால் குத்தி கெலை செய்­யப்­பட்­டுள்ளார். இது தொடர்­பாக தந்­தையும் மக­னு­மான இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கந்­தர...

இந்தியாவில் இலங்கையர்கள் சென்ற பஸ் விபத்தில் தப்பியது

இந்தியாவுக்கு யாத்திரை சென்ற இலங்கை பொதுமக்கள் சிலர் பஸ் தீவிபத்து ஒன்றிலிருந்து தப்பியுள்ளனர். இலங்கையர்கள் 16 பேர் வரை குறித்த பஸ்சில் பயணித்துள்ளனர். உலகின் உயர்ந்த பௌத்த தூபியாக கருதப்படும் கெசாரியா தூபியை தரிசிப்பதற்கே...

காலியில் மனைவி, பிள்ளைகளை ஆபாச படம் பார்க்கச் சொன்னவர் கைது

ஆபாசத் திரைப்படங்களை தன்னுடன் சேர்ந்து பார்வையிடுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தி வந்த தந்தை ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் காலி ஹபராதுவ மீபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் நாள்தோறும் ஆபாசத் திரைப்படங்களை பார்வையிடுவதாகவும்,...

இன்றைய ராசிபலன்கள்: 25.03.2013

மேஷம் வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளை களின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும்....

தாவடி முருகன்கோயில் விக்கிரகங்கள் மீட்பு, சந்தேகநபர் கைது

யாழ். தாவடி முருகன் கோவிலில் களவாடப்பட்ட முருகன், வள்ளி, தெய்வாணை ஆகிய ஐம்பொன்னிலான மிகவும் பெறுமதிமிக்க விக்கிரகங்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன் இரவு இவ்விக்கிரகங்கள் திருடப்பட்டது....