இந்த குழந்தைகளுக்கு காலைநேர உணவு சிங்கத்துடன் தான் !!! (PHOTOS)

அவுஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய சேர்கஸ் (Stardust circus) ஒன்றிலுள்ள சிங்கக்குட்டி பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல அதன் ஊழியர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்துவருகிறது.  ஒரு ஊழியரின் வீட்டு பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும் இது காரணமானது! இவர்களின் நாளின் பெரும்பகுதி சிங்கக்குட்டியுடனே...

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி

பத்தளமுள்ள, தெனியவத்த வீதி பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். 18 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர். வீடமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை மண்மேடு சரிந்து இவர்களுக்கு மேல் விழுந்ததில்...

கிளிநொச்சியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின் மீது தாக்குதல்

கிளிநொச்சியல் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தின்மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று கூட்டமைப்பு எம்.பிக்கள் மக்கள்...

இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் சூர்யா கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதம்

இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை உண்ணாவிரதம் நடத்தவுள்ளனர்....

இன்றைய ராசிபலன்கள்: 30.03.2013

மேஷம் இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று...

மிருகக்காட்சி சாலையின் பணியாளரை தாக்கிய புலி

கனடாவிலுள்ள கியுபெக் நகரில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையில் பணியாளர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிருகச் காட்சி சாலையில் பணியாற்றி கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர் புலி தூங்கி கொண்டிருக்கின்றது என நினைத்து...