அரக்கோணம் அருகே பரிதாபம் அம்மாவை அடித்த தந்தை கொலை மகன் கைது

மது குடித்துவிட்டு அம்மாவை அடித்து தகராறு செய்த தந்தையை அவரது மகனே கொலை செய்துள்ளார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (56). நெசவுக்கூடம் நடத்தி வந்தார். இவரது...

வயசுப் பெண்களின் வலி என்ன ? திரு-புகழ் சொல்கிறது

கொலிவுட்டில் ரியல் ஸ்கிரீன் என்ற புதிய படநிறுவனம் தயாரிக்கும் படம் திரு-புகழ். இப்படத்தில் திலீப்குமார், பிரபுராஜ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள், கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார். இவர்களுடன் சீதா, நளினி, சுபலேகா, சுதாகர், சுதா, காதல்...

ரீமா கல்லிங்கல் விவகாரம்! தயாரிப்பாளர் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த மலையாள நடிகர் சங்கம்!!

ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதற்காக நடிகை ரீமா கல்லிங்கல் மலையாள படங்களில் நடிக்க அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் அவர் நடித்து வந்த சாசரியுடு கர்ப்பிணிகள் என்ற படம் இழுபறியில் நின்றது....

மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து ஆஸ்கர் விருது பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து ஹாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்ததால், தமிழ்ப்படங்களை குறைத்து விட்டு அங்குள்ள படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார்....

வாய் தகராறு மோதலானது: மாணவன் பலி

அரியானா மாநிலம் ரோக்டக் மாவட்டத்தில், மேகம் நகரில், சக மாணவர்களுக்குள் ஏற்பட்ட வாய் சண்டையில், மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். இதனால், ஆத்திரமடைந்த அம்மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார், ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேகம்...

பிகனேரில் 10ம் வகுப்பு மாணவிக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த பள்ளி பஸ் டிரைவர் கைது

        ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி பேருந்தில் வைத்து 15 வயது மாணவியை கற்பழித்த பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் பிரனேரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம்...

முதல்நாள் திருமணம் மறுநாள் விவாகரத்து: இணைய காதல் படும்பாடு

இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான அடுத்த நாளே பிரிந்த பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்....

தனுஷ் தயாரிக்கும் ‘எதிர்நீச்சல்’ படக் கதை + ஸ்பெஷல் ஆல்பம்(PHOTOS)

  நடிகர் தனுஷ், ’எதிர் நீச்சல் என்ற பெயரில் முதன்முதலாக சொந்த படம் தயாரித்து இருக்கிறார். இதில், சிவகார்த்திக்கேயன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ப்ரியா ஆனந்த், நந்திதா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.   இந்த...

உலெகெங்கும் தேடி வடித்தெடுக்கப்பட்ட சூப்பர் செக்ஸி மொடல்கள் !!(PHOTOS)

  இன்றுடன் முடிவடையும் 2012 உங்களுக்கு இனியதாய் அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் 2013 இற்கு வாழ்த் துகளையும் தெரிவிக்கிறோம்... இந்த ஆண்டில் நீங்கள் பார்த்த கவர்ச்சி மொடல்களை மீள நினைவு படுத்த முடியுமா ?...

7 வயதான சிறுவன் ஒருவன் கார் ஒன்றை திருடியது (VIDEO)

7 வயதான சிறுவன் ஒருவன் கார் ஒன்றை திருடிய வேளை அதனை அவதானித்த பொலிஸார் பின் தொடர்ந்துள்ளனர். இதேவேளை அச்சிறுவன் புத்திசாலித்தனமாக சர்ச் ஒன்றிற்கு அருகில் காரை நிறுத்தி விட்டு சர்ச்சுக்குள் ஓடி ஒழிந்துள்ளான்.

நீர்வீழ்ச்சி குளியலின் போது மெய்மறந்த பிரபலம்!(PHOTOS)

22 வயதான மொடல் Helen Flanagan இரண்டு நாட்களை முழுமையாக காட்டில் களித்திருந்தார். ITV1 தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கான படப்பிடிப்பே தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தது. பிகினி உடையில் குளியல் காட்சி பல பகுதிகளாக நடைபெற்றது, ஒவ்வொரு...

வயது வந்தவர்களுக்கான தொலைக்காட்சியில் பிக் பிரதர் லெஸ்பியன் நாயகி!(PHOTOS)

பிக் பிரதர் நிகழ்ச்சியில் லெஸ்பியனாக தன்னை பாவித்து வந்த 24 வயதான மொடல் Danica Thrall தற்போது X-தரவரிசையில் (X-rated channels) இருக்கும் தொலைக் காட்சி நிகழ்சிகளில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுபற்றி Danica விடம்...

கரு.பழனியப்பனின் ’ஜன்னல் ஓரம்’ திரைப்பட ஸ்பெஷல் ஆல்பம்!(PHOTOS)

பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் போன்ற படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் கடைசியாக மந்திரப்புன்னகை படத்தை இயக்கியதோடு மட்டும் இல்லாமல் அப்படத்தின் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது சிறிது இடைவெளிக்கு பிறகு “ஜன்னல் ஓரம்”...

உத்தர பிரதேசத்தில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு

உத்த பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து சுரங்கத்...

பிரியாணியை செம கட்டு கட்டும் த்ரிஷா!

என்னதான் நடிகைகள் லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அவர்களால் ஆசைப்பட்ட பொருளை சாப்பிட முடியாது. எல்லாம் இருந்தும் வாயக்கட்டி வயிற்றக்கட்டி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கொஞ்சம் அசந்தாலும் உடம்பு பெருத்து விடும் என்பதால், தினமும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு...

சமந்தாவுக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!

சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர். இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று...

இந்தியாவில் 15 வயது மாணவன் சக மாணவனால் சுட்டுக்கொலை!

இந்தியாவின், அரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் மேஹம் நகரில் கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 10ம் வகுப்பு மாணவன் நிதீன் (வயது 15), அவனது சக மாணவர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளான்....

இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு பட்டறை ஊழியருக்கு வெட்டு: கணவன் கைது

பெரவள்ளூர் வெற்றி நகரை சேர்ந்தவர் ராம்கணேஷ் (23). லேத் பட்டறையில் வேலை செய்கிறார். கடந்த வெள்ளியன்று வீட்டருகே பைக்கில் சென்றுகொண்டு இருந்தவரை 3 பேர் மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். தனியார் மருத்துவமனையில் அவர்...

ஹன்சிகாவை காதலிக்கிறாரா சிம்பு?

நயன்தாராவுடனான, காதல் முறிந்ததால், சில காலம், ரொம்பவும் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்த சிம்பு, மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளதாக, கோடம்பக்கம் வட்டாரங்கள் கும்மியடிக்கின்றன. "வாலு என்ற படத்தில், சிம்பு, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்....

இடையிடையே நழுவிய பிரபலங்களின் டிரஸ் .. அங்கெல்லாம் ஒரு கிளிக் !!(PHOTOS)

பிரபலங்களை நேரடியாக பார்ப்பதை விட ஆடை நழுவும் சந்தர்பங்கள் தானாம் அதிகம் கவர்ச்சியை தரவல்லது என்கின்றனர் சில கவர்ச்சி நிபுணர்கள்! அதிலும் வெளிநாட்டு பிரபலங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா? பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

ப்ரியா மணியுடன் சண்டையா?

"ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும்போது, சிறிய வேடங்களில் நடிக்கிறீர்களே, உங்கள் கேரியர் இதனால், பாதிக்கப்படாதா என, இனியாவிடம் கேட்டால், சிரிக்கிறார். "சமீபத்தில் நடித்த படத்தில், எனக்கு கெஸ்ட் ரோல் என்றாலும், அந்த படத்தின் கதை முழுவதும்,...

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ : 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடிமருந்து வெடித்ததில் 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக...

பட்டினி கிடக்கும் த்ரிஷா!(PHOTOS)

நடிகை த்ரிஷாவின் ஒல்லியான உடம்பை பார்த்து ஆச்சர்யம் மற்றும் பொறாமை படாதவர்கள் இருக்க முடியாது. முதல் படத்தில் எப்படி இருந்தாரோ, அதேபோலதான் இப்போதும் இருக்கிறார். அவரது ஒல்லி ரகசியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிஷா...

ஒரே ஆண்டில் விதர்பாவில் 228 விவசாயிகள் தற்கொலை

மத்திய வேளாண் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம் காரணமாக விதர்பா பிராந்தியத்தில் உள்ள 6 மாவட்டங்களில் விவசாயிகள் அடிக்கடி தற்கொலை...

ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் காண்டம்!

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க ஸ்மார்ட்ஸ்கின் காண்டம்கள் என்ற காண்டம்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காண்டம்கள் மிகவும் மெல்லிய மற்றும் லேசான தெர்மோ பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காண்டம்களை போன்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனை தண்ணீர், தூசி...

டெல்லி கழிவறையில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி : 23 பேர் கைது!

டில்லி பதர்பூரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பொதுக் கழிப்பறைக்குச் சென்ற 6 வயது சிறுமி பிளேடால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். ஆடை களைந்த நிலையில் இருந்த அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதைத்...

தனது பிள்ளைகள் நால்வரையும் கொன்று மனைவியுடன் வியாபாரி தற்கொலை

மாலேகாவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி, ஏழ்மையின் காரணமாக, தன் குழந்தைகள் நான்கு பேரை கொன்று, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவைச் சேர்ந்தவர் சுரேஷ் சாகு. இவர், அப்பகுதியில் வீடு வீடாக...

பணம் பறிக்க பெண்ணிடம் நூதன மிரட்டல் : கொலை செய்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வந்தார்

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வாலிபர் உயிருடன் திரும்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் அம்மாப்பேட்டை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் வசந்தராஜ் என்கிற கார்த்தி (21). கோவையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் கலெக்ஷன் பிரிவில்...

இரட்டிப்பு சந்தோசம் தரும் கவர்ச்சி நண்பிகள் !!(PHOTOS)

கண்ணா ரெண்டு பண் தின்ன ஆசையா என்று செய்திக்கு தலைப்பு வைத்திருக்கலாம் ...வழமையாக சிங்கிளாக வந்து அசத்தும் மொடல்கள் கூட்டத்தில் கோவிந்தா போல தோன்ற விரும்ப மாட்டார்கள்... Susie Addison மற்றும் Maxine Amanda...

8ஆம் வகுப்பு மாணவிகள் இருவரை பலாத்காரம் செய்து விசம் கொடுத்துக் கொன்ற நிர்வாகி கைது

எட்டாம் வகுப்பு மாணவியரை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பாடசாலை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், பாடசாலை ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத்....

பெங்களூருக்கு காரில் கடத்தி வந்த 500 கிலோ வெடிபொருள் சிக்கியது

கோலாரில் இருந்து பெங்களூக்கு கடத்தி வரப்பட்ட 500 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை தேர்தல் கண்காணிப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.இதற்கிடையே, பெங்களூர் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்தால், அங்கு...

விடுதலைப் புலிகளுக்கு புதிய தலைவர் இல்லை! நெடியவன் அம்மானே தலைவர்” ஆதித்தன் மாஸ்டர் ஆவேசம்!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருப்பது, “அடிவருடி விஷமிகளில் ஏகாதிபத்திய சதிச்செயல்” என வர்ணித்துள்ளது, வெளிநாட்டு விடுதலைப்...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தில் ஹன்சிகா!

தற்போதைய நடிகைகளில் ஹன்சிகாவுக்கு ரொம்பவே தாராள மனசு. சினிமாவுக்கு வந்ததில் இருந்து தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் படிக்கிற பிள்ளைகளை தத்தெடுத்து வருகிறார். அவர்களது படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். இப்படி...

தூத்துக்குடியில் நடக்கும் ‘சிங்கம் 2’ படப்பிடிப்பில் அஞ்சலி

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு...

திருமணத்திற்குப் பின் காணமல் போன கனவுக்கன்னிகள்! (PHOTOS)

தமிழ் திரை உலகில் கனவுக் கன்னிகளாக வலம் வரும் நடிகைகள், திருமணத்திற்குப் பின்னர் காணமல் போய்விடுகின்றனர். ஒருசிலர் சினிமா உலகை விட்டு விலகிப் போய்விடுகின்றனர்.  ஹாலிவுட், பாலிவுட்டில் நடிகைகள் திருமணத்திற்குப் பின்னர் கதாநாயகிகளாக நடிப்பது...

சென்னையில் இன்று காலை சோகம் பைக் மீது பஸ் மோதி மூதாட்டி பலி

மாநகர பஸ் மோதி பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த மூதாட்டி பலியானார். சென்னை தி.நகர் பிரகாசம் சாலை கங்கைகரைபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி இந்திராணி (65).நேற்று காலையில் நந்தனத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உறவினருக்கு...

கூடுவாஞ்சேரி அருகே குடிசைக்கு தீ

ஊரப்பாக்கம் அடுத்த காரணைப் புதுச்சேரி ஊராட்சி காளியப்பன் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (60), கார் மெக்கானிக். மனைவி சுலோசனா (55). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதி ஆனந்தன் (38) & ரேவதி (32)....