மலைப்பாம்புடன் படுத்திருந்து மலைக்க வைக்கும் இலங்கை அழகி!! (PHOTOS)

தொடர்ச்சியாக உள்நாட்டு மொடல்களையும் உலகுக்கு அறிமுகபடுத்தி வரும் நாம் இன்று அறிமுகபடுத்தப் போவது பியங்கா (Bianca), எவ்வளவு பாம்புகளை பார்த்த மொடலுக்கு இந்த மலைப்பாம்பு ஒன்றும் பெரிதல்ல....    இருந்தாலும் உலக தரத்தில் பேருவளை...

மதுபோதையில் வாகனம் செலுத்திய தேரருக்கு சிறை

வாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மது போதையில் வாகனத்தை செலுத்திய தேரருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் மேலதிக நீதவான் எதிரிமான என்பவரே இவ்வாறு நேற்று புதன்கிழமை தண்டனை...

உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு புளொட் கண்டனம்

கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் இன்று அதிகாலை (03.04.2013) இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமையையும், பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக சென்றிருந்த இரு பணியாளர்கள் மற்றும் உதயன் பத்திரிகை கிளை முகாமையாளர் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையையும்...

ஞானசார தேரரின் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பு -அமைச்சர் ஹக்கீம்

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், எச்.எம்.அஸ்ரப் இரு ஆயுதக் கப்பல்களை கொண்டு வந்ததாக பொதுபல சேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமத்தும் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பாகும் என...

கொழும்பில் கடத்தப்பட்ட சொகுசு வேன் வவுனியாவில் மீட்பு

கொழும்பில் கடத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அதி சொகுசு வாகனம் வவுனியா கோவில்குளத்தில் வைத்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கொம்பனித்தெருவில் வைத்து கடந்த 31ஆம் திகதி கடத்தப்பட்ட இந்த நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா...

பிக்குமாரால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்..

சிறுவன் ஒருவன் தாக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின்பேரில் புத்தளம் மாவட்டம், சிலாபம் பகு­தியைச் சேரந்த இரு பிக்­குகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். சிலாபம் கொஸ்­வத்தை பிர­தேச விகாரை ஒன்­றினைச் சேர்ந்த இரு பிக்­கு­களே குறித்த சிறு­வனைத்...

இன்றைய ராசிபலன்கள்: 03.04.2013

மேஷம் துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாயாரின் நீண்டநாள் கோரிக்கைகளை...

கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல்

உதயன் நாளிதழின் விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் உதயனின் கிளிசொச்சி அலுவலகம்மீது இனந்தெரியாத கும்பலொன்று இன்றுஅதிகாலை 5 மணிக்குத் தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் உதயன் கிளிநொச்சி அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை...

பிரித்தானியாவில் மிகவும் பெரிய பர்கர் தயாரிப்பு

சுமார் 7,000 கலோரி கொண்ட பேர்கரை பிரித்தானிய நிறுவனமொன்று தயாரித்துள்ளது. ஒரு கிலோ இறைச்சி, 800கிராம் பனிஸ், 500 கிராம் சலட், 200 கிராம் சீஸ் ஆகியன இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எசெக்ஸ் பிராந்தியத்திலுள்ள 'எட்ஜ்...

சித்திரவதைக்கு பயந்தே வந்தோம்; இந்தியாவில் இலங்கை இளைஞர்கள் தெரிவிப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்வதால் நாம் தமிழகத்திற்கு தப்பித்து வந்தோம் என இலங்கையிலிருந்து தமிழகம் இராமநாதபுரம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ள 3 இலங்கை இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையிலிருந்து சைபர் படகு மூலம் தனுஷ்கோடி சென்றடைந்த...

வெப்பமான காலநிலை ஏப்ரல் மாதயிறுதி வரை தொடருமென அறிவிப்பு

இலங்கையில் தற்பொழுது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதிவரை நீடிக்குமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 5ம் திகதிமுதல் 15ம் திகதிவரை இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளதனால் எதிர்வரும் நாட்களில்...

வளர்ந்து வரும் உள்நாட்டு ஷகீலா !!! (PHOTOS)

வளர்ந்து வரும் உள்நாட்டு ஷகீலா !!! இலங்கையில் A தரத்தில் பல மொடல்கள் முன்னணியில் திகழ்ந்தாலும் சில X தர மொடல்கள் அதிக பட்ச கவர்ச்சி முன்னணி மொடல்களையும் சிலநேரம் பின்னுக்கு தள்ளிவிடுவார்கள்... ரசிகனின்...