கல்வியைப் பெற இவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தீர்களா? (VIDEO)

கல்வியைப் பெற இவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தீர்களா? சீனாவின் தென்பகுதியிலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள சிறுவர்கள் தமது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்வதற்கான பாதையை அடைவதற்காக சுமார் 230 அடிகள் வரையான உயரத்திற்கு ஏணிகளின் மீது...

ராகுல் ட்ராவிட்டுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் பெருஞ்சுவர் என அழைக்கப்படும் ராகுல் ட்ராவிட்டுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் சாதித்த இந்தியர்களுக்கு ஆண்டுக்கொரு முறை...

சாப்பிடுங்கள் பருகுங்கள்! கண்கவர் காட்சிகளை அனுபவியுங்கள்

அமெ­ரிக்­காவில் பிரஸ்­டா­ரென்ட் என்ற ஹோட்டல் கவர்ச்­சி­ உடையணிந்த பெண்­களை பணிக்கு வைத்­துள்­ளது. குட்டை காற்­சட்டை, மிகச்­சி­றிய அள­வி­லான மேலாடை, அணிந்த பெண்களால் உணவும், மதுவும் பரி­மா­றப்­ப­டு­வ­தனால் வாடிக்கையாளர்­களின் எண்­ணிக்கை அலை­மோ­து­கி­ற­தாம். இதனால் கவர்ச்சி ஹோட்­டல்­களை...

ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 30பேர் பலி

இந்தியாவின் மும்பை நகரில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 7 மாடி கட்டடம் இன்று இடிந்து விழுந்தில் 30 பேர் பலியானதுடன் 40 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தின் போது உயிரிழந்தவர்கள் பலர் அங்கு தங்கி வேலை பார்க்கும்...

கண்டி விபசார விடுதியில் கைதான பெண்ணுக்கு எயிட்ஸ்

கண்டி, கடு­கண்­ணாவ பிலி­ம­த­லாவ பிரதேசத்தில் விப­சார விடுதியில் கைதுசெய்­யப்­பட்ட பெண்­களில் ஒரு­வ­ருக்கு எச்.ஐ.வி.வைரஸ் தொற்றியிருப்­பது வைத்­திய பரி­சோ­த­னையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக கண்டி வைத்­தி­ய­சாலை சமூக நோய் நிபு­ணத்­துவ வைத்­தியர் தெரி­வித்­துள்ளார். கண்டி குற்றத் தடுப்புப் பிரிவு...

கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி ஒருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இன்றுகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு விஸ்வமடு பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்சும் ஆட்டோவும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. நெடுங்கேணியைச் சேர்ந்த விஸ்வலிங்கம்...

தேர்வு அறையில் குழந்தை பிறந்துள்ளது

உத்தரபிரதேச பாடசாலையொன்றில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த பூனம் ஷானி என்ற மாணவிக்கு, நேற்று முன்தினம் தேர்வு அறையில் குழந்தை பிறந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டம் சதியவ் என்ற இடத்தில் உத்தரபிரதேச மாநில அரசு...

மனைவியின் ஆசை நாயகனை கொல செய்தவர் விடுதலை

தனது மனைவியின் ஆசை நாயகனை 2009 ஜனவரி 22ம் திகதி கொலை செய்தாரென குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. கொழும்பு கிருலப்பனையை சேர்ந்த லியனகே குணரத்ன என்பவர் அதேயிடத்தை சேர்ந்த...

ஆஸி. செல்ல முனைந்த 35பேர் களுத்துறையில் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 35பேர் களுத்துறை மாவடடம் பேருவளைக் கடலில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர். பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள், காலி கடற்படையினரால் கைது...

பிள்ளையார் ஆலயத்தை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த பஸ்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் பிரதான வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த இலங்கை போக்குவரத்து டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸினால், பஸ்ஸிலிருந்த இருவர் காயமடைந்துள்ளனர். அது மட்டுமன்றி கோவிலுக்கு...

பொலன்னறுவை கைக்குண்டு வெடிப்பில் நான்குபேர் காயம்

பொலன்னறுவை கதுருவெல பிரதேசத்தில் நேற்றையதினம் மாலை கைக்குண்டு ஒன்று வெடித்ததில் நான்குபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதுருவெல பிரதேச வீடொன்றில் இந்த கைக்குண்டு வெடித்துள்ளது. வெடிப்பில் இரு பெண்களும் இரு ஆண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

உயிருடன் இருக்கும் போதே மரணச்சடங்கு நடத்திய மாணவி

சீனாவைச் சேர்ந்த மாண­வி­யொ­ருவர் தான் உயி­ருடன் இருக்­கும்­போதே தனக்­கான மர­ணச்­ச­டங்கை நடத்­தி­யுள்ளார். 22 வய­தான ஸெங் ஜியா எனும் இம்­மா­ணவி உயி­ருடன் இருக்­கும்­போதே தனது மர­ணச்­ச­டங்கு நடை­பெ­று­வதை அனு­ப­விக்க விரும்­பி­ய­தாக கூறி­யுள்ளார். ஹபே மாகா­ணத்தின்...

இன்றைய ராசிபலன்கள்: 05.04.2013

மேஷம் இன்றையதினம் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும்....