சுரேஸ் எம்.பியை 4ஆம் மாடிக்கு அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற...

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற நால்வர் உட்பட ஐவர் கைது

உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 4 அகதிகளை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தப்பி செல்ல உதவிய ஒரு அகதியை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

19 வயது யுவதியை கடத்திய சந்தேக நபர் கைது

19 வயது யுவதியை கடத்திச் சென்ற மூவரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார். கடந்த 8 ஆம் திகதி தெல்லிப்பளை பகுதியில் வைத்து குறித்த யுவதியை...

பிரபாகரன்,சூசை தற்கொலை செய்துக் கொள்ளவில்லை: பொன்சேகா

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்துக்கொள்ளவில்லை அவர்கள் இருவரும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். அவ்விருவரும் தற்கொலைச் செய்து கொண்டதாக...

இன்றைய ராசிபலன்கள்: 13.04.2013

மேஷம் காலை 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அசதி இருக்கும். பிற்பகல் முதல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி...