போதையில் பேத்தியை எரித்து கொன்ற பாட்டி!

இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே கோலானி பாறக்கடவு பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த, பவானி, 62, பழைய இரும்பு பொருட்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார். இவரது மகன் செல்வம். மனைவி இறந்து விட்டதால் வேறொரு...

பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் தனது 82 ஆவது வயதில் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மிகவும் இனிமையான பாடல்களை அவர்...

ஒரு பட்டாசு வெடித்ததால் தந்தை, மகன், மகள் மீது துப்பாக்கிச்சூடு!

திஸ்ஸமகாராம - கங்கசிரிபுர பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தாண்டை வரவேற்று...

மட்டக்களப்பு இரட்டை படுகொலை: 4 பேர் கைது

மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக அவருடைய மகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக்கொலைகள் தொடர்பில்; விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்படடிருந்தனர்;. அவர்களே இந்த 4...

புதுவருட சவாரி சென்று படகு கவிழ்ந்து தந்தையும் மகனும் பலி

இப்பாகமுவ - பத்தலகொட வாவியில் படகு செலுத்திச் சென்ற தந்தை மற்றும் மகன் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர். இன்று பகல் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். படகில் சென்று...

நம்மூர் கட்டைகள்… ஹும் .. செம கட்டைகள்!!! (PHOTOS)

பீட்ஸா மாதிரி இல்லாவிட்டாலும் ... குறைந்த பட்சம் பரோட்டா மாதிரியாவது இருக்கிறதல்லவா.. அதுபோதும்!! இவர்களெல்லாம் நம் நாட்டின் வளரும் கலைஞர்கள்... மொடலிங் துறையில் கால்பதித்தபோது எடுக்கப்பட்ட படங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி வழங்கி உலக...

இன்றைய ராசிபலன்கள்: 14.04.2013

மேஷம் அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும்....

“அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

மலருகின்ற இனிய புத்தாண்டில் அனைவரும் சாந்தியும் சமாதானத்துடன் இனிதே வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக.....!