சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம், இளைஞன் கைது

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறுமியின் அக்காவின் கணவரின் சகோதரினாலேயே நாவற்குழியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தில்...

புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான சித்திரை புத்தாண்டு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்து அல்லது இடம்பெயர் முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்றையதினம் வவுனியா நகரசபை மைதானத்தில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் விசாரணை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் 04ம் மாடியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் 2மணிநேரம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்காக நான்காம் மாடிக்கு வருமாறு கடந்த 12ம்...

வாகரையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் 61 புகலிடக் கோரிக்கையாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பலநாள் படகு ஒன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். மதுஷான் 2 என்ற படகே இவ்வாறு...

த.ம.வி.பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு ஆரையம்பதி இராசதுரை கிராமம் 3ல் உள்ள முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசனின் வீடு நேற்றிரவு ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கும் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் த.ம.வி.பு...

வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மாயம்

உலக உணவூத்திட்ட நிறுவனம் தாம் பாவித்த பொருட்கள் சிலவற்றை வவுனியா நகரசபைக்கு வழங்கிய நிலையில் அந்த பொருட்கள் மாயமாகியூள்ளன. இவை எவரும் அறியாதவகையில் நகரசபை அதிகாரிகளால் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்து, வட மாகாண...

இன்றைய ராசிபலன்கள்: 19.04.2013

மேஷம் சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட...

நீர்கொழும்பில் விபச்சார மையங்கள் சுற்றிவளைப்பு, ஐவர் கைது

நீர்கொழும்பு நகர மத்தியில் இயங்கி வந்த இரு விபசார நிலையங்களை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலீசார் மூன்று பெண்கள் உட்பட ஐவரை நேற்று கைது செய்துள்ளனர். கைதானோரில் இருவர் விபசார நிலையங்களின் முகாமையாளர்களாவர். நீர்கொழும்பு ருக்மணிதேவி...

மாணவியை துஷ்பிரயோகம் செய்து கப்பம் கோரிய ஆசிரியர் கைது

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோ பதிவூசெய்ததுடன்இ அந்த வீடியோவை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்காக மாணவியிடம் கப்பம் கோரிய பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கம்பஹாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவிடயமாக கைதான பிரத்தியேக வகுப்பு ஆசிரியரை...