ட்விட்டரில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொன்றாக கழற்றிக் காட்டிய மொடல்!! (PHOTOS)

சுமார் £10,000  செலவழித்து பல அழகு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர் மொடல் Jessica-Jane, அண்மையில் ட்விட்டரில் ஒருதொகை படங்களை தரவேற்றியிருந்தார்.  இப்படங்களின் சிறப்பியல்புகள் என்னவெனில் முதல் படத்தில் முழு ஆடையுடன் நிற்பவர் ஒவ்வொரு படமாக ஒவ்வொரு ஆடையை...

கதிரவெளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்

மட்டக்களப்பு கதிரவெளி பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். வாகரையில் இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்துவிட்டு இவர்கள் வெருகல் விநாயகபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்து...

மலவாயிலில் வைத்து போதைப்பொருள் கடத்தல், இருவர் கைது

பல இலட்சம் ரூபா பெருமதியான ஹெரோயின் போதை பொருட்களுடன் இருவரை நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் குற்ற புலனாய்வு பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். ஹட்டன் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கினிகத்தேனையில் வைத்து சந்தேகத்தின்...

புல்மோட்டையில் கணவன் மனைவி வெட்டிப் படுகொலை

புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சூரியபண்டார(39) மற்றும் எஸ்.அனுரிகா(36) என்ற கணவன் மற்றும் மனைவியின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரினது உடலிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும்...

சிலாபத்தில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது

புத்தளம் மாவட்டம் சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சிறுமியின் தாய் மற்றும் பாட்டி அறிந்துள்ளனர் என அவ்...

மதுபோதையில் பஸ்ஸில் இளைஞன் அட்டகாசம்

யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் சென்ற மினி பஸ்ஸில் மதுபோதையில் நேற்று ஏறிய இளைஞன் செய்த அட்டகாசத்தினால் பஸ் பொலிஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டி ஏற்பட்டிருந்தது. யாழிலிருந்து மாவிட்டபுரம் நோக்கி இரவு 7.00 மணிக்கு புறப்பட்ட மினிபஸில்...

பொஸ்டனில் குண்டுவெடித்தவர்களில் ஒருவர் மடக்கிப் பிடிப்பு

அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் போட்டியின்போது குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரான ஸோகார் சர்னயேவ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பதுங்கியிருந்த கட்டிடத்தை அமெரிக்க பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சந்தேகநபர் செச்சன்ய...

சாகாமம் குளத்தில் முதலைத் தாக்குதல், மீன்பிடித் தோணி கவிழ்ந்தது

அதிகாலை வேளை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீன்பிடித் தோணி ஒன்று முதலையின் வால், வீச்சு தாக்குதலினால் கவிழ்ந்துள்ளது. இதனால் தோணியில் இருந்து நீரில் வீழ்ந்த இரு மீனவர்களும் முதலைகளிடமிருந்து தப்பி தெய்வாதீனமாக நீந்தி...

இன்றைய ராசிபலன்கள் :20.04.2013

மேஷம் விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால்...

வசீகரமாக இருந்ததால் எமிரேட் ஆண்கள் சவூதியிலிருந்து வெளியேற்றம்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற பாரம்பரிய கலாச்சார விழாவில் ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர். பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தபடி, விழா நிகழ்ச்சிகளை கண்டு களித்துக் கொண்டிருந்த அவர்களை முத்தாவீன்...