சட்டவிரோத படகுமூலம் ஆஸி செல்ல முயன்றவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 55 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிதுனா புத்தா - 3 என்ற மீன்பிடி படகுமூலம் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள் இன்றுஅதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக...

செங்கலடி இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு, செங்கலடி கணவன் மனைவி ஆகிய இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களான 15முதல் 16வயதுகளையுடைய நான்கு மாணவர்களையும் மேலும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல வர்த்தகரான சிவகுரு...

பஸ் ஆட்டோ மோதி விபத்து, இருவர் பலி

பஸ்சும் ஆட்டோவும் இன்றுமாலை மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியாவிலிருந்து கண்டிக்கு சென்று கொண்டிருந்த பஸ் மற்றும் மத்தளையிலிருந்து கவுடுபெலெல நோக்கி பயணித்த ஆட்டோவும் மோதுண்டதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது ஆட்டோவில் பயணித்த இருவரே...

ஆஸியிலிருந்து வந்த மற்றொரு இளைஞர்மீது சித்திரவதை

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இலங்கை...

நீர்கொழும்பில் பொலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் பொலிஸாருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மீனவர் ஒருவரின் கொலை தொடர்பான சந்தேகநபர்கள் அனைவரையும் கைதுசெய்யுமாறு வற்புறுத்தியும் சந்தேக நபர்கள் பொலிஸாரால் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த...

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது -பங்களாதேஷ்

இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் சஹிதுல் ஹக் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்றுக்காலை அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் மொஹமட் சுபியர் ராமன், பங்களாதேஷ் கடற்படை...

சுவிஸ்லாந்து பிரஜை ஹப்புத்தளையில் மரணம்

சுவிட்சர்லாந்திலிருந்து பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளைக்கு வந்திருந்த உல்லாசப்பயணி ஒருவர் ஹப்புத்தளையில் தான் தங்கியிருந்த ஹோட்டலில மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார். சம்பவ தினமான திங்கட்கிழமை காலை உணவை உட்கொண்டதன் பின்னரே மயங்கி வீழ்ந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன்...

வவுனியா குருமண்காடு பகுதியில் தூக்கில் தொங்கி யுவதி தற்கொலை

புதுவருடத்தை முன்னிட்டு தந்தை தனது இளைய சகோதரிக்கு மட்டும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தமையால் மனமுடைந்த சகோதரி தன்னுயிரை மாய்க்க தூக்கில் தொங்கி மரணமான சம்பவம் வவுனியா குருமண்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சிவராசா நிதிஷா என்ற...

உயிருக்கு போராடிய காதலிக்கு விஷம் கொடுத்த காதலன்

காதல் விவகாரத்தினால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் அவருக்குடி விஷத்தைக் கொடுத்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிருக்காக போராடி கொண்டிருந்த காதலி...

அமெரிக்க அதிகாரிகள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழு யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ளது. நேற்றுப்பகல் அங்கு விஜயம் செய்த இக்குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள்...