கதிர்காமம் பகுதியிலிருந்து சடலமொன்று மீட்பு

கதிர்காமம் ஆலய மாணிக்க கங்கை வளாகத்தில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணிக்க கங்கை அமைந்துள்ள வனப் பகுதியில் இவர்...

எதிரணி வீரரை கடித்த கால்பந்தாட்ட வீரருக்கு 10 போட்டிகளில் விளையாடத் தடை

போட்டியொன்றின் போது எதி­ரணி வீரரின் கையைக் கடித்த கால்பந்­தாட்ட உருகுவே கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு 10 போட்டிகளில் விளை­யாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்­காக விளையாடிவந்த லூயிஸ் சுவாரெஸ் எனும் வீரருக்கே இத்­தடை...

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை -ஷர்மா

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது. லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இந்த தீர்மானத்தை...

5 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது

பவர் ஸ்டார் டொக்டர் சீனிவாசன் 5 மில்லியன் (இந்திய மதிப்பில்) ரூபா மோசடி வழக்கில் இன்றுகாலை சென்னை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தெரிய வருவதாவது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...

மொரட்டுவை உபதலைவருக்கு எதிர்ப்பு

மொறட்டுவ ஏகொடஉயன சுனந்தோப்பனந்தாராம விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான மொரட்டு நகரசபையின் உபதலைவர் இன்று நகரசபை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்தபோது அங்கு பதற்றம் நிலவியது. நகரசபை வளாகத்தில் அவருக்கு ஆதரவு - எதிர்ப்பு...

மேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்!! (PHOTOS)

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள முடி திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மேலாடையின்றிய பெண்கள் முடி வெட்டும் கவர்ச்சித் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  மேற்படி குறித்த முடி திருத்தும் நிலையத்தை ஒரு பெண் நடத்துகின்றார். அந்த கடையில்...

ஏழு வயது மாணவன் கொலை தொடர்பில் விசாரணை

கேகாலையில் ஏழு வயது பாடசாலை மாணவனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை நேற்று கேகாலை நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தி 48 மணித்தியாலங்கள் அவரை தடுப்பு...

ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களுக்கு அமெரிக்க குடியுரிமை

ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேர் நேற்று குடியுரிமை பெற்று அமெரிக்கா சென்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த 11 அகதிகளும்...

காதலியை வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் கண்ட காதலன் தற்கொலை

தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்க முடியாத யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கில் நேற்று முந்தினம்...

மாபொல நகரசபை உபதலைவரின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம்

நேற்று ஆட்டோவில் சென்றிருந்த இனந்தெரியாதோரால் கம்பஹா, வத்தளை மாபோல நகரசபை உப தலைவர் தாஹிர் ரிசானின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி...

இன்றைய ராசிபலன்கள்: 26.04.2013

மேஷம் குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை...

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு அபராதம்

யாழ் சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு மல்லாகம் நீதிமன்றம் 3ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம்...

மீள்சுழற்சி செய்யப்படக் கூடிய பாதணி

அமெரிக்க நிறுவனமொன்று மீள்சுழற்சி செய்யக்கூடிய பாதணிகளை தயாரித்துள்ளது. குரொக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த இப்பாதணிகளுக்கு குரொஸ்கிக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதிக பாரமற்ற தன்மையைக் கொண்டுள்ள இப்பாதணிகள் ஓட்டத்தின் போது பயன்படுத்துவதற்கு உகந்ததென தெரிவிக்கப்படுகிறது. எரிக்...

பொலீசாரிடம் சிக்கிய ஆட்டுத் திருடர்கள்

யாழ். நவற்கிரி பகுதியில் ஆடுகளை களவாக பிடித்து கன்ரர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், களவாடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று முன்தினம்...