சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ : 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடிமருந்து வெடித்ததில் 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக...

பட்டினி கிடக்கும் த்ரிஷா!(PHOTOS)

நடிகை த்ரிஷாவின் ஒல்லியான உடம்பை பார்த்து ஆச்சர்யம் மற்றும் பொறாமை படாதவர்கள் இருக்க முடியாது. முதல் படத்தில் எப்படி இருந்தாரோ, அதேபோலதான் இப்போதும் இருக்கிறார். அவரது ஒல்லி ரகசியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிஷா...

ஒரே ஆண்டில் விதர்பாவில் 228 விவசாயிகள் தற்கொலை

மத்திய வேளாண் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம் காரணமாக விதர்பா பிராந்தியத்தில் உள்ள 6 மாவட்டங்களில் விவசாயிகள் அடிக்கடி தற்கொலை...

ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் காண்டம்!

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க ஸ்மார்ட்ஸ்கின் காண்டம்கள் என்ற காண்டம்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காண்டம்கள் மிகவும் மெல்லிய மற்றும் லேசான தெர்மோ பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காண்டம்களை போன்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனை தண்ணீர், தூசி...

டெல்லி கழிவறையில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி : 23 பேர் கைது!

டில்லி பதர்பூரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பொதுக் கழிப்பறைக்குச் சென்ற 6 வயது சிறுமி பிளேடால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். ஆடை களைந்த நிலையில் இருந்த அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதைத்...

தனது பிள்ளைகள் நால்வரையும் கொன்று மனைவியுடன் வியாபாரி தற்கொலை

மாலேகாவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி, ஏழ்மையின் காரணமாக, தன் குழந்தைகள் நான்கு பேரை கொன்று, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவைச் சேர்ந்தவர் சுரேஷ் சாகு. இவர், அப்பகுதியில் வீடு வீடாக...

பணம் பறிக்க பெண்ணிடம் நூதன மிரட்டல் : கொலை செய்ததாக கூறப்பட்டவர் உயிருடன் வந்தார்

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வாலிபர் உயிருடன் திரும்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் அம்மாப்பேட்டை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் வசந்தராஜ் என்கிற கார்த்தி (21). கோவையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் கலெக்ஷன் பிரிவில்...

இரட்டிப்பு சந்தோசம் தரும் கவர்ச்சி நண்பிகள் !!(PHOTOS)

கண்ணா ரெண்டு பண் தின்ன ஆசையா என்று செய்திக்கு தலைப்பு வைத்திருக்கலாம் ...வழமையாக சிங்கிளாக வந்து அசத்தும் மொடல்கள் கூட்டத்தில் கோவிந்தா போல தோன்ற விரும்ப மாட்டார்கள்... Susie Addison மற்றும் Maxine Amanda...

8ஆம் வகுப்பு மாணவிகள் இருவரை பலாத்காரம் செய்து விசம் கொடுத்துக் கொன்ற நிர்வாகி கைது

எட்டாம் வகுப்பு மாணவியரை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பாடசாலை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், பாடசாலை ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத்....

பெங்களூருக்கு காரில் கடத்தி வந்த 500 கிலோ வெடிபொருள் சிக்கியது

கோலாரில் இருந்து பெங்களூக்கு கடத்தி வரப்பட்ட 500 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை தேர்தல் கண்காணிப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.இதற்கிடையே, பெங்களூர் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்தால், அங்கு...

விடுதலைப் புலிகளுக்கு புதிய தலைவர் இல்லை! நெடியவன் அம்மானே தலைவர்” ஆதித்தன் மாஸ்டர் ஆவேசம்!

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருப்பது, “அடிவருடி விஷமிகளில் ஏகாதிபத்திய சதிச்செயல்” என வர்ணித்துள்ளது, வெளிநாட்டு விடுதலைப்...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தில் ஹன்சிகா!

தற்போதைய நடிகைகளில் ஹன்சிகாவுக்கு ரொம்பவே தாராள மனசு. சினிமாவுக்கு வந்ததில் இருந்து தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் படிக்கிற பிள்ளைகளை தத்தெடுத்து வருகிறார். அவர்களது படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். இப்படி...

தூத்துக்குடியில் நடக்கும் ‘சிங்கம் 2’ படப்பிடிப்பில் அஞ்சலி

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டார். ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கும் படம் 'சிங்கம் 2'. இப்படத்திற்கு...