பாலியல் தொழில்: இரவு ராணிகளின் இன்றைய படங்கள்(PHOTOS)

பாலியல் தொழிலாளர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றனர். காலம் காலமாக இவர்களின் தொழில் இடம்பெற்று வருகின்றது.இன்றைய காலத்து பாலியல் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு தொகை புகைப்படங்கள் இவை.

சிறுமியுடன் சில்மிசம் செய்த முதியவருக்கு செம அடி கொடுத்த சுன்னாகம் மக்கள்!

சுன்னாகம் சந்தைப் பகுதியில் சிறுமியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் சந்தை வியாபாரிகளிடம் வகையாக மாட்டிக்கொண்டு வாங்கிக்கட்டிய சம்பவம் இடம் பெற்றுள்ளது. சுன்னாகம் நவீன சந்தைப் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியான...

பிறந்து மூன்றே நாளான சிசுவை நரபலி கொடுத்த கொடூரம்

சிலி நாட்டில் உள்ள வல்பரைசோ துறைமுகத்துக்கு அருகில் கொல்லிகுவே என்ற மலை பாங்கான இடமுள்ளது. அங்கு வந்த 4 பேர் கும்பல், பிறந்து 3 நாளே ஆன ஒரு குழந்தையை எடுத்துச் சென்று உயிரோடு...

30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்ற ஹன்சிகா! – ஸ்பெஷ(PHOTOS)

‘பார்க்க சின்னத்தம்பி குஷ்பு மாதிரியே இருக்கீங்க..’ என்ற வர்ணனைக்கு சொந்தக்காரரான நடிகை ஹன்சிகா மோட்வானி அவ்வப்போது மெய்யாலுமே சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் இதுவரை 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி...

தமிழ் சினிமாவை விடப்போதில்லை- ப்ரணிதா சபதம்

தமிழில் சகுனி படத்தில் நடித்தவர் ப்ரணிதா. அதே படம் ஷக்குனி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. ஆனபோதும் ப்ரணிதாவுக்கு எந்த புதிய வாய்ப்புகளும் கிடைக்கவிலலை. அதனால் தனது தாய்மொழியான கன்னட சினிமாவுக்குள் அதிரடியாக பிரவேசித்தார்.தற்போது...

13 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கறபழித்த கும்பல்

மும்பை புறநகர் பகுதியான சாந்தா குரூசைச் சேர்ந்தவர் மெல்வின் டிசோசா. இவர் மும்பையில் தனது காதலி வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அந்த விருந்துக்கு தனது நண்பர்கள் சச்சின் யாதவ், பிபின்சிங்,...

மேலாடையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருந்தால் முழுசா பாத்திருக்கலாம் (PHOTOS)

பிரபல மொடல் Kelly Brook உள்ளாடை போடோஷூட் ஒன்றிற்காக தனது உடலின் 90 சதவீதத்தை முதல் முறையாக காட்டியிருக்கிறார்.லண்டனில் இடம்பெறவிருக்கும் சிறப்பு கண்காட்சியிலும் (Forever Crazy.) பங்கேற்கவிருக்கும் kelly. தனது பிகினியின் மேற்பாகத்தை கழற்றுவது...

சுசந்திகாவுக்கு ஆலோசகர் பதவி

இலங்கையின் சார்பில் ஒலிம்பிக் பதக் கம் பெற்ற குறுந்­தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க­வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆலோசனையின் பேரில், விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...

ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது

ரூ. 50 லட்சம் செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.50 லட்சம் வாங்கியுள்ளார்....

இன்றைய ராசிபலன்கள்: 27.04.2013

இன்றைய ராசிபலன்கள்:27.04.2013 மேஷம் காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தர்மசங்கடமான...

மேலுமொரு தொகுதியினர் அவுஸ்திரேலியாவிலிருநந்து நாடு திரும்புகின்றனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்றிருந்த மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 25 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர்...

காலி உணவட்டுன பகுதியில் பிரான்ஸ் யுவதிமீது பாலியல் துஷ்பிரயோகம்

உணவட்டுன பகுதியில் 23 வயதான பிரான்ஸ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மற்றுமொரு பிரான்ஸ் பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி, ஹபராதூவ பகுதிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த யுவதியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பிரான்ஸ் பிரஜையின் அழைப்பை...

பைக் ஆசாமிகள் அட்டூழியம் ஸ்கூட்டியை இடித்து தள்ளி பெண்ணிடம் நகை பறிப்பு

தோழியுடன் நள்ளிரவில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை இடித்து தள்ளி பைக் ஆசாமிகள் நகையை பறித்து சென்றனர். சென்னை மாநகரில் தொடரும் வழிப்பறியால் பெண்கள் பீதியடைந்து உள்ளனர். அயனாவரத்தை சேர்ந்தவர் லதா (30). இவர், தோழி...

மனைவிகளை விட வயது குறைந்த பிரபல கணவர்கள்! (PHOTOS)

திருமணத்தின் போது ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாக இருக்கவேண்டும்  என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகாத்மா காந்தி தொடங்கி பல பிரபலங்கள் தங்களை விட வயது  மூத்த பெண்களையே திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். பாலிவுட்,...

கதிர்காமம் பகுதியிலிருந்து சடலமொன்று மீட்பு

கதிர்காமம் ஆலய மாணிக்க கங்கை வளாகத்தில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணிக்க கங்கை அமைந்துள்ள வனப் பகுதியில் இவர்...

எதிரணி வீரரை கடித்த கால்பந்தாட்ட வீரருக்கு 10 போட்டிகளில் விளையாடத் தடை

போட்டியொன்றின் போது எதி­ரணி வீரரின் கையைக் கடித்த கால்பந்­தாட்ட உருகுவே கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு 10 போட்டிகளில் விளை­யாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்­காக விளையாடிவந்த லூயிஸ் சுவாரெஸ் எனும் வீரருக்கே இத்­தடை...

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை -ஷர்மா

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது. லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இந்த தீர்மானத்தை...

5 மில்லியன் ரூபா மோசடி வழக்கில் பவர் ஸ்டார் கைது

பவர் ஸ்டார் டொக்டர் சீனிவாசன் 5 மில்லியன் (இந்திய மதிப்பில்) ரூபா மோசடி வழக்கில் இன்றுகாலை சென்னை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தெரிய வருவதாவது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...

மொரட்டுவை உபதலைவருக்கு எதிர்ப்பு

மொறட்டுவ ஏகொடஉயன சுனந்தோப்பனந்தாராம விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான மொரட்டு நகரசபையின் உபதலைவர் இன்று நகரசபை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்தபோது அங்கு பதற்றம் நிலவியது. நகரசபை வளாகத்தில் அவருக்கு ஆதரவு - எதிர்ப்பு...

மேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்!! (PHOTOS)

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள முடி திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மேலாடையின்றிய பெண்கள் முடி வெட்டும் கவர்ச்சித் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  மேற்படி குறித்த முடி திருத்தும் நிலையத்தை ஒரு பெண் நடத்துகின்றார். அந்த கடையில்...

ஏழு வயது மாணவன் கொலை தொடர்பில் விசாரணை

கேகாலையில் ஏழு வயது பாடசாலை மாணவனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை நேற்று கேகாலை நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தி 48 மணித்தியாலங்கள் அவரை தடுப்பு...

ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களுக்கு அமெரிக்க குடியுரிமை

ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேர் நேற்று குடியுரிமை பெற்று அமெரிக்கா சென்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த 11 அகதிகளும்...

காதலியை வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் கண்ட காதலன் தற்கொலை

தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்க முடியாத யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கில் நேற்று முந்தினம்...

மாபொல நகரசபை உபதலைவரின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம்

நேற்று ஆட்டோவில் சென்றிருந்த இனந்தெரியாதோரால் கம்பஹா, வத்தளை மாபோல நகரசபை உப தலைவர் தாஹிர் ரிசானின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி...

இன்றைய ராசிபலன்கள்: 26.04.2013

மேஷம் குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை...

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு அபராதம்

யாழ் சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞருக்கு மல்லாகம் நீதிமன்றம் 3ஆயிரம் ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம்...

மீள்சுழற்சி செய்யப்படக் கூடிய பாதணி

அமெரிக்க நிறுவனமொன்று மீள்சுழற்சி செய்யக்கூடிய பாதணிகளை தயாரித்துள்ளது. குரொக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த இப்பாதணிகளுக்கு குரொஸ்கிக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதிக பாரமற்ற தன்மையைக் கொண்டுள்ள இப்பாதணிகள் ஓட்டத்தின் போது பயன்படுத்துவதற்கு உகந்ததென தெரிவிக்கப்படுகிறது. எரிக்...

பொலீசாரிடம் சிக்கிய ஆட்டுத் திருடர்கள்

யாழ். நவற்கிரி பகுதியில் ஆடுகளை களவாக பிடித்து கன்ரர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், களவாடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று முன்தினம்...

பெற்றோரை வெட்டிக் கொலை செய்ய, டோர்ச் லைட் பிடித்த மகள்!!

10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தனது தாயையும், தந்தையும் வெட்டிக் கொலைசெய்ய மகள் டோர்ச் லைட்டை பிடித்துக் கொண்டிருந்த கொடூரமான சம்பவம் இலங்கையில் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில்தான் இடம்பெற்றுள்ளது என கிழக்கு மாகாண சிரேஷ்ட...

நுவரெலியா பத்தனையில் சடலம் மீட்பு

நுவரெலியா, பத்தனை பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான ஆட்டோ ஒன்றின் சாரதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த ஆட்டோ எப்போது...

நடிகர் கமலஹாசன் இளைஞர்களிடையே பாலியல் ஆசையை தூண்டியதாக, இந்து மக்கள் கட்சி பொலிஸில் புகார்

அண்மையில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நாட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு தூண்டு கோலாக இருந்ததாகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்யில் மூலம் இந்திய கலாச்சாரத்தையே சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாகவும் கூறி...

14வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இரு இளைஞர்கள் கைது

14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய இரு இளைஞர்களை இரத்தினபுரி மாவட்டத்தின் பிபிலை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிபிலை நில்கலை பகுதியைச் சேர்ந்த...

ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு

திருகோணமலை நகரில் உள்ள பிரபல்யமான ஆண்கள் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மண்டையோட்டுடன் எச்சரிக்கை செய்யும் வாசகம் அடங்கிய பதாதையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் பாடசாலை...

கொத்மலையில் சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகம்

நுவரெலியா கொத்மலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது மூத்த சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 15 வயதான சிறுமி ஒருவரே தனது சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...

சுன்னாகத்தில் இரு பெண்களைக் காணாமற் போயுள்ளனர்

சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து...

புத்தளம் விபத்தில் பிரதேசசபைத் தலைவர் பலி

கொழும்பு புத்தளம் பிரதான வீதியின் தெதுருஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் பிரதேசசபைத் தலைவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்றுஅதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம்...

பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் தேர்தலில் போட்டியிட அனுமதி- முன்னாள் இராணுவத் தளபதி சரத்

அரசாங்கம் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளது. இதன்மூலம் அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

புலிகளின் தயா மாஸ்டர் ஆளும் கட்சியில் போட்டி

புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட உள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்....

துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்குத் தடை

ஆளும் ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட எம்.பி துமிந்த சில்வாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ள அதேவேளை சாட்சியாளர்களை...