மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு சிறை

தனது மனைவியின் முதலாவது விவாகம் மூலம் பிறந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்வத்தின் குற்றவாளியான பிரதிவாதிக்கு காலி மேல்நீதிமன்றம் இன்று 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. காலி, அஹங்கம பகுதியைச் சேர்ந்த...

பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

கேகாலை மாவட்டம் உடகரடுபன பகுதியில் 7 வயதான பாடசாலை மாணவியொருவர் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பாமையால் அவரது தந்தை நேற்றுமாலை கேகாலை...

சட்டவிரோத படகுமூலம் ஆஸி செல்ல முயன்றவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 55 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிதுனா புத்தா - 3 என்ற மீன்பிடி படகுமூலம் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த இவர்கள் இன்றுஅதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக...

செங்கலடி இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு, செங்கலடி கணவன் மனைவி ஆகிய இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களான 15முதல் 16வயதுகளையுடைய நான்கு மாணவர்களையும் மேலும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல வர்த்தகரான சிவகுரு...

பஸ் ஆட்டோ மோதி விபத்து, இருவர் பலி

பஸ்சும் ஆட்டோவும் இன்றுமாலை மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியாவிலிருந்து கண்டிக்கு சென்று கொண்டிருந்த பஸ் மற்றும் மத்தளையிலிருந்து கவுடுபெலெல நோக்கி பயணித்த ஆட்டோவும் மோதுண்டதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது ஆட்டோவில் பயணித்த இருவரே...

ஆஸியிலிருந்து வந்த மற்றொரு இளைஞர்மீது சித்திரவதை

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்த மற்றுமொரு தமிழ் இளைஞர் இலங்கையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இலங்கை...

நீர்கொழும்பில் பொலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் பொலிஸாருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மீனவர் ஒருவரின் கொலை தொடர்பான சந்தேகநபர்கள் அனைவரையும் கைதுசெய்யுமாறு வற்புறுத்தியும் சந்தேக நபர்கள் பொலிஸாரால் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த...

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது -பங்களாதேஷ்

இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் சஹிதுல் ஹக் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்றுக்காலை அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் மொஹமட் சுபியர் ராமன், பங்களாதேஷ் கடற்படை...

சுவிஸ்லாந்து பிரஜை ஹப்புத்தளையில் மரணம்

சுவிட்சர்லாந்திலிருந்து பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளைக்கு வந்திருந்த உல்லாசப்பயணி ஒருவர் ஹப்புத்தளையில் தான் தங்கியிருந்த ஹோட்டலில மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார். சம்பவ தினமான திங்கட்கிழமை காலை உணவை உட்கொண்டதன் பின்னரே மயங்கி வீழ்ந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன்...

வவுனியா குருமண்காடு பகுதியில் தூக்கில் தொங்கி யுவதி தற்கொலை

புதுவருடத்தை முன்னிட்டு தந்தை தனது இளைய சகோதரிக்கு மட்டும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தமையால் மனமுடைந்த சகோதரி தன்னுயிரை மாய்க்க தூக்கில் தொங்கி மரணமான சம்பவம் வவுனியா குருமண்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சிவராசா நிதிஷா என்ற...

உயிருக்கு போராடிய காதலிக்கு விஷம் கொடுத்த காதலன்

காதல் விவகாரத்தினால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் அவருக்குடி விஷத்தைக் கொடுத்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிருக்காக போராடி கொண்டிருந்த காதலி...

அமெரிக்க அதிகாரிகள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழு யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ளது. நேற்றுப்பகல் அங்கு விஜயம் செய்த இக்குழுவினர் யாழ்.மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள்...

இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்தது (VIDEO)

சிகாக்கோ பகுதியில் உள்ள போக்குவரத்துச் சாலை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்ததுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் புதைந்துள்ளது. இதற்கு சாலையின் குறித்த பகுதி கீழிறங்கியமையே காரணம்....

அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி

திருகோணமலைஇ அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி இன்றுகாலை பிரதேச மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் ஆகியோர் மக்களால்...

உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை சேற்றில் புதைத்து கொலை செய்த தாயும் பாட்டியும் கைது

தூங்­கிக்­ கொண்­டி­ருந்த தனது ஒரு வயதுக் குழந்­தையை அரு­கி­லுள்ள சேற்­றுக்­கு­ழிக்குள் போட்டுக் கொலை செய்­தது தொடர்­பாக குழந்­தையின் தாயையும் பாட்­டி­யையும் இம்­மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு மஜிஸ்­திரேட் நீதவான் ஏ.எம்.என்.பி....

அம்புலன்ஸ் சாரதியைக் காப்பாற்றிய நோயாளி

மாரடைப்பால் துடித்த அம்புலன்ஸ் சார­தியை அந்த வாகனத்தில் பயணித்த புற்று நோயாளி காப்பாற்றியுள்ள சம்­பவம் பிரான்­ஸில் இடம்­பெற்றுள்­ள­து. பிரான்ஸ் வடக்கு பகுதியிலுள்ள பெர்க் சர் மெர் பகுதியைச் சேர்ந்த புற்றுநோயாளி கிறிஸ்டியன் நயத் (60)....

இத்தாலியில் மனைவியை கொன்று எரித்த இலங்கையர் கைது

இத்தாலியில் தனது மனைவியை கொன்று எரித்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 வயதான சரத் மாரகொட என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் அதிகாரத்தின் கீழ் உள்ள சிசிலி தீவின் கெட்டேனியாவில்...

துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார் -ஜனாதிபதி

பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசுடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால்தான் அவர்...

வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு தமிழர் பலி

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் நேற்றையதினம் மாலை ரயிலில் மோதுண்டு தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிருளப்பனை கொலம்பகே மாவத்தையில் வசிக்கும் 32 வயதுடைய முத்தையா மனோகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். களுத்துறையிலிருந்து மருதானை...

இரண்டு நிமிடக் காதல், இரண்டு மாதங்களாக பஸ்நிலையத்தில் காத்திருப்பு

ரஷ்யாவில் உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய இரண்டு நிமிட காதலுக்கு காரணமான காதலியின் வருகைக்காக இரண்டு மாதங்களாக ஒரே பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் சேர்ந்த விட்டலி என்ற 33 வயது நபர்...

55 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு

புதுவருட தினத்தன்று தனது தாய்க்கு உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 55வயது பெண்ணைத் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனை நாளை வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவருட தினத்தன்று தனது தாய்க்கு...

பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தற்கொலை

நீர்கொழும்பு, ஜா-எல பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றுமாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 23 வயதான ஜா-எல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்...

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி

காத்தான்குடி நகர சபை உறுப்பினரொருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேசத்தை...

சமூக வலைத்ததளங்களைக் கலக்கும் கோச்சடையான் ஸ்டில்

சுப்பர் ஸ்டாரின் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை நேற்று சௌந்தர்யா வெளியிட்டுள்ளார். மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கோச்சடையான் படத்திலிருந்து ஒரு ஸ்டிலை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா. இப்புதிய ஸ்டிலுக்கு...

வாரியப்பொலவில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

குருநாகல் மாவட்டம் வாரியப்பொல, கஹகொல்ல பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வாரியப்பொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதலின்போது இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றரை வயது குழந்தை மற்றும் 29 வயதான...

குற்றவாளியின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமானது என்பதால் நீதி கிடைக்காது -ரஷ்ய பெண்

தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தனது நண்பரை கொலைசெய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின்முன் நிறுத்தப்படப் போவதில்லை என ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார்....

பூமியதிர்ச்சி இடிபாடுகளுக்கிடையில் மூன்றுமாத குழந்தை மீட்பு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள யான் நகரில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் இதுவரையில் 203 பேர் பலியானதுடன் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 3 வருடங்களில் ஏற்பட்ட பாரிய...

மேலாடையின்றி முடிவெட்டும் கவர்ச்சிப் பெண்கள்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள முடி திருத்தும் கடையில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக மேலாடையின்றிய பெண்கள் முடி வெட்டும் கவர்ச்சித் திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குறித்த முடி திருத்தும் நிலையத்தை ஒரு பெண் நடத்துகின்றார். அந்த கடையில்...

இன்றைய ராசிபலன்கள்: 22.04.2013

மேஷம் இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள். வியாபரத்தில் பாக்கிகளை...

உணவு எதுவுமின்றி 4 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட ஹோட்டல் முதலாளி

ஹோட்டல் முதலாளி ஒருவர் நீர் மற்றும் உணவு எதுவுமின்றி 4 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த தோமஸ் பிளீட்வூட் என்ற நபரே இவ்வாறு லிப்டில் மாட்டிக் கொண்டுள்ளார். குறித்த...

கொட்டடியில் இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

யாழ் கொட்டடி கோணாத்தோட்டம் பகுதியில் இளைஞர்கள் இருவர்மீது இன்று இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் இருவர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளார். சுமார் 15 பேர் கொண்ட குழு இருவர்...

மருதானையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு, ஆறு பெண்கள் கைது

கொழும்பு-10, மருதானை பகுதியில் இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் விபசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களை கைது செய்துள்ளனர். மருதானை தொழிநுட்பக் கல்லூரி அருகில் மற்றும் பஞ்சிகாவத்தையில் அமைந்துள்ள விடுதிகளையே பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது...

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 80பேர் முனையில் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயற்சி செய்த 80 பேரை பருத்திதுறை முனைப் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சித்த வேளையிலேயே இவர்களை இன்றுகாலை கைது...

செய்த பாவங்களுக்கு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனிதர்களுக்கு… (VIDEO)

உணவிற்காக ஒரு குரங்கை அடிக்கிறது ஒரு சிறுத்தை, அடித்த பின்பு தான் தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி இருக்கிறது என்று. ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற...

எதிர்க்கட்சி தலைவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 25ம் திகதி யாழ்ப்பாணத்திற்க்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு இடங்களுக்கு செல்வதுடன் யாழ்ப்பாணத்தின் பேராயர் பல்கலைக்கழக...

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி எருமைகள் உயிரிழப்பு

காட்டுப் பன்றிகளை பிடிக்க வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்கி எருமைகள் 3 உயிரிழந்துள்ளன. கண்டி கட்டுகஸ்தோட்டை, ஹலோழுவ பிரசே வயல்வெளியில் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் இம்மின்கம்பியை இணைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மின்கம்பியில்...

இறந்து பிறந்த குழந்தையை புதைத்த பெண் கைது

கம்பஹா மாவட்டம் வெயாங்கொட தேவபொல பிரதேச வீடொன்றுக்கு அருகில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்துவரும் 27 வயதுடைய பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்...