சீனாவில் பூமியதிர்ச்சி, 179 பேர் பலி

சீனாவின் சிச்சுஆன் மாகாணத்தில் நேற்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 6700 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை 8:02 மணிக்கு ஏற்பட்ட 6.6 ரிச்டர் அளவிலான பூகம்பம்...

தயா மாஸ்டர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம்..

புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய...

புல்மோட்டை இரட்டைக்கொலை விடயத்தில் உறவுக்கார பெண் கைது

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை மகசென்புர என்ற கிராமத்தில் நள்ளிரவு இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜா-எல பகுதியில் வைத்தே குறித்த பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர். மகசென்புர...

அநுராதபுரம் ஆற்றுப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

அநுராதபுரம், மிஹிந்தலை, மஹகனந்தராவ ஆற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீ்கப்பட்டுள்ளது. மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதான திருகோணமலை, மிஹிந்தலை பிரதேசத்தில்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படியிருக்கு! வாங்க பார்ப்போம்!! (21.04.2013)

மேஷம் இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள்....

ட்விட்டரில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொன்றாக கழற்றிக் காட்டிய மொடல்!! (PHOTOS)

சுமார் £10,000  செலவழித்து பல அழகு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர் மொடல் Jessica-Jane, அண்மையில் ட்விட்டரில் ஒருதொகை படங்களை தரவேற்றியிருந்தார்.  இப்படங்களின் சிறப்பியல்புகள் என்னவெனில் முதல் படத்தில் முழு ஆடையுடன் நிற்பவர் ஒவ்வொரு படமாக ஒவ்வொரு ஆடையை...

கதிரவெளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்

மட்டக்களப்பு கதிரவெளி பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். வாகரையில் இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்துவிட்டு இவர்கள் வெருகல் விநாயகபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்து...

மலவாயிலில் வைத்து போதைப்பொருள் கடத்தல், இருவர் கைது

பல இலட்சம் ரூபா பெருமதியான ஹெரோயின் போதை பொருட்களுடன் இருவரை நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் குற்ற புலனாய்வு பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். ஹட்டன் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கினிகத்தேனையில் வைத்து சந்தேகத்தின்...

புல்மோட்டையில் கணவன் மனைவி வெட்டிப் படுகொலை

புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சூரியபண்டார(39) மற்றும் எஸ்.அனுரிகா(36) என்ற கணவன் மற்றும் மனைவியின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரினது உடலிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும்...

சிலாபத்தில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது

புத்தளம் மாவட்டம் சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சிறுமியின் தாய் மற்றும் பாட்டி அறிந்துள்ளனர் என அவ்...

மதுபோதையில் பஸ்ஸில் இளைஞன் அட்டகாசம்

யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் சென்ற மினி பஸ்ஸில் மதுபோதையில் நேற்று ஏறிய இளைஞன் செய்த அட்டகாசத்தினால் பஸ் பொலிஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டி ஏற்பட்டிருந்தது. யாழிலிருந்து மாவிட்டபுரம் நோக்கி இரவு 7.00 மணிக்கு புறப்பட்ட மினிபஸில்...

பொஸ்டனில் குண்டுவெடித்தவர்களில் ஒருவர் மடக்கிப் பிடிப்பு

அமெரிக்காவில் பொஸ்டன் மரதன் போட்டியின்போது குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரான ஸோகார் சர்னயேவ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பதுங்கியிருந்த கட்டிடத்தை அமெரிக்க பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சந்தேகநபர் செச்சன்ய...

சாகாமம் குளத்தில் முதலைத் தாக்குதல், மீன்பிடித் தோணி கவிழ்ந்தது

அதிகாலை வேளை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீன்பிடித் தோணி ஒன்று முதலையின் வால், வீச்சு தாக்குதலினால் கவிழ்ந்துள்ளது. இதனால் தோணியில் இருந்து நீரில் வீழ்ந்த இரு மீனவர்களும் முதலைகளிடமிருந்து தப்பி தெய்வாதீனமாக நீந்தி...

இன்றைய ராசிபலன்கள் :20.04.2013

மேஷம் விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால்...

வசீகரமாக இருந்ததால் எமிரேட் ஆண்கள் சவூதியிலிருந்து வெளியேற்றம்

சவூதி அரேபியாவில் நடைபெற்ற பாரம்பரிய கலாச்சார விழாவில் ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர். பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தபடி, விழா நிகழ்ச்சிகளை கண்டு களித்துக் கொண்டிருந்த அவர்களை முத்தாவீன்...

சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம், இளைஞன் கைது

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறுமியின் அக்காவின் கணவரின் சகோதரினாலேயே நாவற்குழியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தில்...

புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான சித்திரை புத்தாண்டு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்து அல்லது இடம்பெயர் முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இன்றையதினம் வவுனியா நகரசபை மைதானத்தில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் விசாரணை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் 04ம் மாடியில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் 2மணிநேரம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்காக நான்காம் மாடிக்கு வருமாறு கடந்த 12ம்...

வாகரையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் 61 புகலிடக் கோரிக்கையாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பலநாள் படகு ஒன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். மதுஷான் 2 என்ற படகே இவ்வாறு...

த.ம.வி.பு உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு ஆரையம்பதி இராசதுரை கிராமம் 3ல் உள்ள முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசனின் வீடு நேற்றிரவு ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கும் பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் த.ம.வி.பு...

வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மாயம்

உலக உணவூத்திட்ட நிறுவனம் தாம் பாவித்த பொருட்கள் சிலவற்றை வவுனியா நகரசபைக்கு வழங்கிய நிலையில் அந்த பொருட்கள் மாயமாகியூள்ளன. இவை எவரும் அறியாதவகையில் நகரசபை அதிகாரிகளால் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்து, வட மாகாண...

இன்றைய ராசிபலன்கள்: 19.04.2013

மேஷம் சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட...

நீர்கொழும்பில் விபச்சார மையங்கள் சுற்றிவளைப்பு, ஐவர் கைது

நீர்கொழும்பு நகர மத்தியில் இயங்கி வந்த இரு விபசார நிலையங்களை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலீசார் மூன்று பெண்கள் உட்பட ஐவரை நேற்று கைது செய்துள்ளனர். கைதானோரில் இருவர் விபசார நிலையங்களின் முகாமையாளர்களாவர். நீர்கொழும்பு ருக்மணிதேவி...

மாணவியை துஷ்பிரயோகம் செய்து கப்பம் கோரிய ஆசிரியர் கைது

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோ பதிவூசெய்ததுடன்இ அந்த வீடியோவை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்காக மாணவியிடம் கப்பம் கோரிய பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கம்பஹாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவிடயமாக கைதான பிரத்தியேக வகுப்பு ஆசிரியரை...

பெண்பிள்ளைகளை படமெடுக்க விட்டால் .. இம்மாதிரியான சிக்கல்கள் உறுதி !! (PHOTOS)

புகைப் படமெடுக்கும் போது பின்புலம் மிக முக்கியம், அதுவும் வீட்டில் எடுக்கும்போது சில, பல ரகசியங்கள் வெளிவந்து விடும் அபாயமும் உள்ளதால் ஒவ்வொரு படமும் கவனமாய் எடுக்கப்பட வேண்டும்.. அப்படி தவறுகள் ஏற்பட்டால் இதே...

இன்றைய ராசிபலன்கள்:18.04.2013

மேஷம் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில்...

அவுஸ்திரேலியா சென்றடைந்த 66 இலங்கையர்கள், அகதி அந்தஸ்துக்கு தகுதியானவர்களா?

ஒன்றரை மாத கடற்பயணத்தின் முடிவில் கடந்தவாரம் அவுஸ்திரேலியா ஜெரால்டன் துறைமுகத்தை சென்றடைந்த 66 இலங்கையர்கள், அகதி அந்தஸ்துக்கு தகுதியானவர்களா என்பதை விரைவில் அறிவிக்கப் போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது. இவர்களில் எத்தனைபேர் அகதி அந்தஸ்துக்கு...

பர்வேஸ் முஷாரபை கைது செய்யுமாறு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரபை கைதுசெய்யுமாறு இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேர்வேஸ் முஷாரப் மீதான வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

16 வயது மாணவனுடன் குடும்பம் நடத்திய 30 வயது பெண்

கணவனையும் பிள்ளைகளையும் கைவிட்டு 16 வயது பாடசாலை மாணவனுடன் குடும்பம் நடத்தியதாக் கூறப்படும் 30 வயது பெண்ணை ஏப்ரல் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை நீதிமன்ற தீதிவர் ரி. பரேரா உத்தரவிட்டுள்ளார்....

இலங்கையர்களுக்கு சிறை

இங்கிலாந்தில் சிங்களவர் ஒருவர்மீது தாக்குதல் நடத்திய இரு தமிழர்களுக்கு 07 மற்றும் 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெம்லெய் நகரில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12ம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது. சம்பவத்தில் கைதான...

இலங்கைப் பணிப்பெண் மீது சவூதியில் தாக்குதல்

இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சவூதி அரேபியாவில் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலி கந்துகொட லுனுவேல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணே சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்....

இரண்டே நிமிடத்தில் இலங்கையை சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை தந்த வெளிநாட்டு ஜோடி! -வீடியோ-

இலங்கைக்கு சுற்றுலாவுக்கு வந்த வெளிநாட்டு ஜோடியொன்று சுமார் இரண்டு வார காலமாக இலங்கையின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டு தாம் கண்டவற்றை வீடியோவாக உருவாக்கியுள்ளனர். இதன் நீளம் மிகக் குறைவு என்றாலும் அனைத்தையும் அடக்கி...

கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளருக்கு விளக்கமறியல்

யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரி குணசீலனையே எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற...

காலி கடற்கரையில் பணம் கொள்ளை இருவர் கைது

கடற்கரையை அவசர மலசலகூடமாக பயன்படுத்திய ஒருவர் 196,000 ரூபாவை பறிகொடுத்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி தங்கெதர என்னும் இடத்தைச் சேர்ந்த வியாபாரியான இவர் கடந்த 14ம் திகதி புதுவருட வியாபாரத்திலிருந்து கிடைத்த பணத்தை...

உள்ளாடை தெரியும்படி காற்சட்டை அணிவது குற்றம்

அமெரிக்காவின் லூசியானா மாநில அரசு உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை அணிவதை சட்டத்திற்கு புறம்பான செயலாக மாற்றியமைத்துள்ளதுடதுடன் மீறி அணிந்தால் அபராதம் விதிக்கவும் சட்டமாக்கியுள்ளது. தற்கால இளைஞர்கள் தங்களது உள்ளாடை தெரியும் விதமாக காற்சட்டை...

தாயைக் குறை கூற அவசர பொலிஸாரை அழைத்த மகன் கைது

தாயை குறைகூற அவசர பொலிஸை அழைத்த அமெரிக்காவின் வெரோ பீச் நகரைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வின்சென்ட் வல்வொ என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் 911...

பாஸ்டன் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அமெரிக்காவில் பாஸ்டனில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் இலங்கை பிரஜைகள் எவரும் காயமடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்....

மடுப் பிரதேசத்தில் மச்சான்மார் மோதலில் இருவரும் உயிரிழப்பு

மன்னார் பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தில் மச்சான் முறையான இருவருக்கிடையில் நேற்றுமாலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையாக மாறிய நிலையில் ஒருவர் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் மற்றையவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மடு பொலிஸார்...

இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. எனவே தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என இலங்கையில் உள்ள தென்கொரிய தூதுவர் ஜொன்ங்முன் சொய்...