வெப்பமான காலநிலை ஏப்ரல் மாதயிறுதி வரை தொடருமென அறிவிப்பு

இலங்கையில் தற்பொழுது நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதிவரை நீடிக்குமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 5ம் திகதிமுதல் 15ம் திகதிவரை இலங்கைக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளதனால் எதிர்வரும் நாட்களில்...

வளர்ந்து வரும் உள்நாட்டு ஷகீலா !!! (PHOTOS)

வளர்ந்து வரும் உள்நாட்டு ஷகீலா !!! இலங்கையில் A தரத்தில் பல மொடல்கள் முன்னணியில் திகழ்ந்தாலும் சில X தர மொடல்கள் அதிக பட்ச கவர்ச்சி முன்னணி மொடல்களையும் சிலநேரம் பின்னுக்கு தள்ளிவிடுவார்கள்... ரசிகனின்...

மியன்மாரில் 50 ஆண்டுகளுக்கு பின் தனியார் நாளிதழ்

மியன்மார் நாட்டில் கடந்த 50 ஆண்­டு­கா­ல­மாக தனியார் நாளி­தழ்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நேற்­றுடன் முடி­வுக்கு வந்­தது. அந்­நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளி­தழ்கள் வெளி­வரத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. 1964-ஆம் ஆண்டு நீவின் என்­ப­வ­ரது சர்­வா­தி­கார...

தமிழிச்சியின் தங்க மேனியில்…. தமிழீழத்தை மலர வைத்த தம்பி சீமான்!! (PHOTOS)

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அடையத் துடிக்கின்ற, அனுபவித்து வருகின்ற தமிழீழத்தின் ஒட்டுமொத்த வடிவத்தை நாம் உங்களுக்கு காட்டப் போகின்றோம். அடைந்தால் தமிழீழம்… என்று தமிழ் உணர்வு கொப்பளிக்க அடிக்கடி சூடாக சூளுரைப்பவர் சீமான்....

உண்ணாவிரத்தில் ரஜினி, கமல், அஜித் பங்கேற்பு : இலங்கை மீது பொருளாதாரத் தடை உட்பட 7 தீர்மானங்கள் (PHOTOS)

உண்ணாவிரதத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள்... நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரப் போராட்டத்தில் அஜித், பிரபு, சரத்குமார், சூர்யா, கார்த்தி, அம்பிகா, பவர் ஸ்டார் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். உண்ணாவிரத்தில் ரஜினி,...

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியில் பூங்காவனச் சந்தியில் நேற்றுமாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ளளார். பரந்தன் மயான வீதியைச் சேர்ந்த கந்தசாமி...

கூட்டமைப்பிற்குள் பிளவா?

செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் வட மாகாணசபை தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுபடும் அளவிற்கு கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், டொலோ, புளொட்...

பச்சிளம் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்திய பாதகனுக்கு சிறை

பதினொருமாத பச்­சிளம் குழந்தையை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றத்­துக்­காக குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட நப­ரொ­ரு­வ­ருக்கு களுத்துறை உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் தில­க­ரத்ன 20வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் 20 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதித்து தீர்ப்­ப­ளித்துள்ளார். அப­ரா­தத்­துக்கு மேல­தி­க­மாக...

ஓரின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதிக்கு ஆண் வேடமணிந்து சென்ற இளவரசி டயானா (PHOTOS)

ஓரினசேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதிக்கு ஆண் வேடமணிந்து சென்ற இளவரசி டயானா பிரித்தானிய இளவரசி டயானா, ஆண் ஒருவரைப் போன்று ஆடையணிந்து கொண்டு, ஒரு பாலின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதியொன்றுக்கு ஒரு தடவை சென்றதாக தகவல்...

பெஷன் பக் களஞ்சியசாலை தாக்குதல், மூன்று பிக்குகள் உட்பட சந்தேகநபர்கள் விடுதலை

கொழும்பு, மகரகம, பெபபிலியான பகுதியில் அமைந்துள்ள பெஷன் பக் ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது கடந்த 28ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் விடுதலை...

இன்றைய ராசிபலன்கள்: 02.04.2013

மேஷம் இன்றையதினம் உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்விர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று...

இலங்கைத் தமிழருக்காக திரையுலகு போராட்டம் (PHOTOS)

இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும், முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்றுநடிகர் சங்கம் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், ராதாரவி, மனோபால, அஜீத்,...

மொட்டை போட்டு பதினொரு கிலோ எடை குறைத்த பரத்

இயக்குனர் சசி இயக்கத்தில் 555 எனும் படத்தில் நடிக்கும் பரத் கதைக்காக 2 நாட்களாக நீர் கூட அருந்தாமல் 11 கிலோ கிராம் உடல் நிறையைக் குறைத்து நோயாகளியாக நடித்துள்ளார். 555 படத்தில் பரத்...

புசல்லாவையில் காதல் விவகாரமாக சிறுமியைக் கடத்தியவர் கைது

நுவரெலியா மாவட்டம் புசல்லாவ, மாவெல பகுதியில் 5வயது சிறுமியை கடத்திச்சென்று தலைமறைவாகிருந்த இளைஞன் ஒருவனை புசல்லாவ பொலிஸார் நேற்றுமாலை கைதுசெய்துள்ளனர். புசல்லாவ மாவெல பகுதியில் யுவதியொருவரை குறித்த இளைஞன் காதலித்துள்ளார். கடந்த சனிக்கிக்கிழமை இரவு...

உயிரிழந்த விபசாரி எழுந்து வந்த அதிசயம்

ஹோட்­ட­லொன்றில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்ட விபச்சாரியொ­ருவர், சவப்­பெட்­டி­யி­லி­ருந்து எழுந்துவந்த சம்­பவம் ஸிம்­பாப்­வேயில் இடம்­பெற்­றுள்­ளது. புலவாயோ நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ருடன் தங்­கி­யி­ருந்த இந்த விப­சாரி திடீரென உயி­ரி­ழந்­து விட்டதாக கூறப்­பட்­டது. அதனால் அதிர்ச்­சி­ய­டைந்த மேற்­படி வாடிக்­கை­யாளர்...

மகரகம வாவிக்கரையில் மதுவருந்திய பெண்கள் கைது

கொழும்பு புறநகரான மஹ­ர­கம பிர­தே­சத்­தி­லுள்ள வாவிக்­க­ரையில் மக்கள் நட­மாட்­ட­முள்ள இடத்தில் மாலையில் பியர் அருந்திக்கொண்­டி­ருந்த மூன்று இளம் பெண்­களை மஹ­ர­கம பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். இந்த இளம்­பெண்கள் மூவரும் மஹ­ர­கம பிர­தே­சத்­திலுள்­ள ­ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் பணி­பு­ரி­ப­வர்கள்...

காத்தான்குடி பகுதியில் லொறியில் சிக்குண்ட ஆண்குழந்தை பலி

மட்டக்களப்பு, காத்தாங்குடி, ஆரியம்பதியில் நேற்றிரவு 8மணியளவில் லொறியின்கீழ் சிக்கியதில் 4வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியின் சாரதி, லொறியை தனது விட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிலுள்ள 16 வயது சிறுவன்...

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் ஒன்று அதிக சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நாய் ஒன்று அதிக சத்தமாக குரைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் பெலின்டா ப்ரிபெய்ன் என்ற பெண்மணி வளர்க்கும் 'கோல்டன் ரிட்ரைவர்' இன நாயொன்றே இவ்வாறு சத்தமாக...

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புட்ட 6 பேர் பனியினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் வோவிக்செயா எனுமிடத்தில் கடையொன்றில் ஊழியர்களை மிரட்டி கடையிலிருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிரதேசத்தில் தொடர்ந்தும்...

இன்றைய ராசிபலன்கள்: 01.04.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட...

வடக்கில் தேர்தலை நடாத்த விடமாட்டோமென சிங்கள அமைப்புகள் மிரட்டல்

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்குப் பாதிப்பே உண்டாகும். இது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பானது. எனவே எமது கோரிக்கையை மீறி அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அனுமதிக்க மாட்டோம். நாடெங்கும் பெரும்...

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் மீண்டும் இன்று ஆஜராகியுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்ததாக ஷிராணி பண்டாரநாயக்கமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்...

சிறையிலுள்ள தனது காதலியை வெளியில் கொண்டு வருவதற்காக தனது 6 வயதான மகளை விற்பதற்கு முயற்சி

அமெரிக்காவின் கிங்ஸ்போர் நகரைச் சேர்ந்த தந்தையொருவர் சிறையிலுள்ள தனது காதலியை பிணையில் விடுதலை வெளியில் கொண்டு வருவதற்காக தனது 6 வயதான மகளை விற்பதற்கு முயற்சி செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சொவ்ன்...