நீங்கா நினைவுகளுடன் பழைய காலத்து கவர்ச்சியையும் ஒரு முறை பார்த்துவிட்டு வருவோமா ? (PHOTOS)

1970 காலப்பகுதியில் நடைபெற்ற Moscow beauty பெண்களுக்கான கவர்ச்சி வரலாற்றில் குறிப்பிடும் படியான ஒன்றாக திகழ்ந்தது, ரஷிய நாடுகளைச் சேர்ந்த பெருமளவு அழகிகள் இதில் கலந்துகொண்டனர். பிகினி என்ற உடையும் அதிகளவு பிரபலம் பெற்றதும்...

பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்று நாடகமாடிய தாய்!!

இந்த நாள் உலகெங்கிலும் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெற்ற மகனை பேரம் பேசி விற்றுவிட்டு கடத்திச் சென்றதாக சென்னையை சேர்ந்த ஒரு பெண் பொலிஸில் பொய் புகார் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர்...

கேரவன் கேட்காத நடிகை: சுந்தர்.சி பூரிப்பு!!

‘கலகலப்பு‘ படத்தையடுத்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு‘ படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. படம் பற்றி அவர் கூறியதாவது: எனது படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை இந்த படத்திலும் எதிர்பார்க்கலாம். தீயா வேலை...

தாமல் ஊராட்சி தலைவர் தே.பா. சட்டத்தில் கைது!!

ராமதாஸ் கைது கண்டித்து பெட்ரோல் குண்டுவீசி அரசு பஸ்சை எரித்த வழக்கில் தாமல் ஊராட்சி தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாமல்லபுரத்தில் கடந்த 25ம் தேதி வன்னியர் இளைஞர்...

பிகினி உலகின் இராஜ மகுடம் இவளுக்குத் தான் …!!(PHOTOS)

பொதுவாகவே சீனப் பெண்களுக்கு அங்கமெல்லாம் அழகு பொங்கி வழியும் .. அதிலும் பிகினியில் அதையிதை காட்டியபடி நின்றிருந்தால் .. சொல்லவும் வேண்டுமா ... ? படங்களைப் பார்த்து பசியாறுங்கள்.        ...

எல்லை மீறி கவர்ச்சியாக நடிப்பதா? இணைய தளத்தில் ரசிகர்கள் தாக்கு: பாமா ஷாக்!!

எல்லை மீறி கவர்ச்சியாக நடித்தது ஏன்? என்று பாமாவுக்கு இணைய தளத்தில் ரசிகர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அவர் ஷாக் ஆனார். ‘எல்லாம் அவன் செயல், ‘சேவற்கொடி படங்களில் நடித்திருப்பவர் பாமா. தமிழில் ‘ராமானுஜம்‘...

சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: ஒரு சிறுமி கழுத்தை நெறித்து கொலை!!

உத்தர பிரதேசத்தில் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் கோராவல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது...

உயிரிழந்த கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர்மீண்ட அதிசயம்!!

உயிரிழந்ததாக வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாயொருவர் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசய சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது. குவைத்திலுள்ள பரவேனியா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...