பிரபல சஞ்சிகைகளுக்காக மொடல்களின் அண்டர்வெயார் போஸ் !!(PHOTOS)

தொழில்நுட்ப சஞ்சிகையாக இருக்கட்டும், சினிமா கவர்ச்சி இப்படி எந்த வகையாக இருந்தாலும் மொடல்கள் உள்ளாடைகளுடன் போஸ் கொடுக்க வேண்டிய கட்டாயம் போலிருக்கிறது .. இவையெல்லாம் பிரபல சஞ்சிகளுக்காக எடுக்கப்பட்ட சிறப்பு போஸ்கள் ... ஒட்டுமொத்தமாக...

இதோ ஆட்டத்துக்கு தயாராகிவிட்டார் பூனம் பஜ்வாவின் தங்கை!!

தற்போது சினிமாவில் காஜல் அகர்வால்,நிஷா, சரண்யா மோகன்,சுகன்யா, திவ்யா உன்னி,வித்யா உன்னி மற்றும் பூஜா காந்தி, சிந்து துலானி, டாப்ஸி, ‘வால்மீகி’ தேவிகா போன்ற நடிகைகளின் தங்கைகளும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்....

பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

பலாங்கொடை பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். தனது வீட்டு அறையில் இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். சடலம் பலாங்கொடை...

இதுக்கு நீங்க டிரஸ் போடாமலே வந்திருக்கலாம் … !!(PHOTOS)

பிரபலங்களுக்கு எங்கிருந்துதான் டிசைன் டிசைனாக ஆடைகள் கிடைக்கிறதோ தெரியவில்லை ஒவ்வொரு விழாவிலும் தாம் பிரகாசமாக தெரியவேண்டும் என்பதற்காக புரட்சிகரமாக எதையாவது அணிந்துகொண்டு வந்துவிடுவார்கள். Irina Shayk 21 வயதான ரஷிய மொடல் பிரீமியர் ஷோ...

நகை, பணம் கொள்ளை மனைவி திடுக்கிடும் புகார்!!

பாமக முன்னாள் கவுன்சிலர் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வடமாநில சுற்றுலா சென்று திரும்பிய அவரது மனைவி, நகை, பணம் கொள்ளை போயிருப்பதாக புகார் கூறியுள்ளார். குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பெரிய தெருவை...

இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்!!(PHOTOS)

நேற்றைய தினம் தென்கிழக்கு லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலையை செய்துவிட்டு தப்பியோட முயன்ற 2...

நான் ரொம்ப பிஸி: டாப்சி!!

தமிழை விட தெலுங்கி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம் டாப்சி. தமிழில் ஆர்யா - அஜீத்துடன் ஒரு படத்தில் நடித்தாலும், தெலுங்கில் கணிசமான படங்களை கைவசம் வைத்து பிசியான நடிகையாகி இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கிலிருந்து அப்படியே...

ஏலச்சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றிய 80 வயது மூதாட்டி கைது!!

ஏலச்சீட்டு நடத்தி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக 80 வயது பாட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 82). அவரது மனைவி சரோஜா(வயது 80). கடந்த,...

பால் குடிப் பிள்ளையாக மாறிய தொலைக்காட்சி நிருபர்!!(PHOTOS)

நெதர்லாந்ந்து நாட்டு தொலைக்காட்சி சேவை ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் தாய் ஒருவரின் மார்பகங்களில் இருந்து பாலை உறிஞ்சிக் குடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தாய்ப் பாலின் மகத்துவம் குறித்த...

பள்ளத்தில் விழுந்து சிறுவன் சிறுமி பலியான சம்பவம்!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே படுகை அணைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லப்பாண்டியின் மகன் திருமுருகன்...

ஹீரோக்களுக்கு இணையான நடிகையாகி விட்டேன்: த்ரிஷா பெருமிதம்!!

மங்காத்தாவுக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாக பொதுவாக பேச்சுகள் நிலவுகிறது. ஆனால் அவரோ, எனக்கான மார்க்கெட்டும், மவுசும் இன்னமும் அப்படியேத்தான் உள்ளது என்கிறார். முன்பு நான் செல்லும் இடங்களில்...

தனியார் கம்பெனிக்குள் காவலாளி மர்ம சாவு!!

அரக்கோணம் நாகவல்லி அம்மன் நகர் 2&வது தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன் (48). திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த தனஞ்செயன்,...

போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்!!

தேனி அருகே போலீஸ் ஸ்டேசனில் 3 நாட்கள் அடைத்து வைத்து பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள் மீது, சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலைகுண்டு காவல்நிலைய போலீசார் வசந்தி என்ற...