சீனாவில் தாயினால் கழிவறைக் குழாயில் வீசப்பட்ட குழந்தை தாத்தா பாட்டியிடம் ஒப்படைப்பு!!

சீனாவில் தகாத உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளை பெற்ற தாயே நிராகரித்து கைவிடும் மனப்பாங்கு பெருகி வருகின்றது. அவ்வகையில், ஜின்ஹுவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியின் கழிவறை குழாயில் சிக்கியிருந்த ஆண் சிசுவை மீட்புப்படையினர்...

அஜித்தை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி!!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் சைந்தவியும், தல அஜித்தை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், பின்னணி பாடகி சைந்தவியை யூன், 27ம் திகதி மணமுடிக்கிறார். அவர்களின் திருமணம்...

கமராவில் சிக்கிய இல்லத்தரசியின் டாப்லெஸ் படங்கள் !!(PHOTOS)

முன்னாள் மொடலும் இந்நாள் இல்லத்தரசியுமான 34 வயது Joanna Krupa தனது கணவனுடன் போலந்து நாட்டிலுள்ள ஹோட்டலில் குளித்துகொண்டிருந்தார், அப்போது எடுக்கப்பட்ட இவரின் டாப்லெஸ் படங்கள் சில மணிநேரத்திலேயே இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளன. சிலவருடங்களுக்கு முன்பு...

காங்கோ குடியரசில் தொடரும் பாலியல் வன்முறை: ஐ.நா மனித உரிமை குழு நடவடிக்கை!!

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் துணைவியான வலேரீ ட்ரையர்வீலர்(Valérie Trierweiler) ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைக் குழுவின் 23ஆவது கூட்டத்தில் உலகின் கற்பழிப்புத் தலைநகராக விளங்கும் காங்கோ குடியரசு பற்றிப் பேசவுள்ளார். டினாயர்வீயர்(48) முதலில் ஒரு...

பெண்கள் மேலாடையின்றி போராட்டம்: டுனிஷியாவில் பரபரப்பு!!

பெமன் எனப்படும் பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் மேலாடை இல்லாமல் டுனிஸ் நகரில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரபு நாடு ஒன்றில் இப்படி அரை நிர்வாணப் போராட்டத்தில்...

11-வயது சிறுமியை கொடூரமாக எரித்துக் கொன்ற பெண்கள் கைது!!

ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டம், பாலிநல்லி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கி (வயது 11) என்ற சிறுமியே கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டவர் அவார் . ரிங்கி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சேர்ந்து...

காதல் என்றாலே அலர்ஜி: பார்வதி!!

காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என கூறிவந்த பார்வதி, மரியானில் ரொமான்சில் வெளுத்து கட்டுகிறாராம். சசி இயக்கத்தில் பூ படத்தில் அறிமுகமானவர் பார்வதி. இப்படத்துக்கு பிறகு நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு...

கணவன் கொலை ; மனைவி கைது!!

கள்ளக்காதலுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊதியூரைச் சேர்ந்தவர், தெய்வ சிகாமணி, 40; கொப்பரை வியாபாரி. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், நில புரோக்கரானார். இவரது மனைவி...

இலங்கையின் முன்னணி ஹோட்டலில் பிகினியில் நடமாடும் பெண்கள்!!(PHOTOS)

களுத்துறை பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றே இதே .. ஒரே அலுவலகத்தில் வேலைசெய்பவர்கள் ஏற்பாடு செய்த சுற்றுலாவின் ஓய்விடமாகவும் இப்பகுதி அமைகிறது. இவர்கள் தமக்குள்ள எடுத்த படங்களே இவை !!!

ஆந்திர சிறுமி பலாத்காரம் ; வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது அம்பலம்!!

சினிமா ஆசை காட்டி, ஆந்திர சிறுமியை, பலாத்காரம் செய்த வழக்கில், வெளிநாட்டு தொடர்புகள், இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை, சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, சேலத்தைச்...

சரளமாக தமிழ் பேசும் நந்திதா!!

"அட்டக் கத்தி","எதிர்நீச்சல்" போன்ற படங்களில் நடித்த நந்திதா "நளனும் நந்தினியும்" அத்தோடு "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முதல் இரண்டு படங்களிலும் நடித்த போது தமிழே தெரியாமல் ரொம்பவே...

5 வயது மகளை வீட்டுக்குள் அடைத்து வைத்த தந்தை கைது!!

பெற்ற மகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்திய தந்தை பொலிசார் கைது செய்தனர். கேரளா ராஜாக்காடு அருகே கள்ளிமாலி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் பாபு, இவரது மனைவி மோளி. இவர்களின் இளைய மகள் அச்சு(வயது 5)....

குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை!!

கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் முனுசாமி (30). கூலி தொழிலாளி. மனைவி பிரியா (25). தம்பதிக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முனுசாமி வேலைக்கு போய் விட்டு...

மோசடி மன்னனிடம் கர்ப்பமானது எப்படி? – நடிகையின் வாக்குமூலம்!!(PHOTOS)

சென்னை வங்கியில் ரூ.19 கோடி மோசடி வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்படும் சுகாஷ் சந்திரசேகரின் காதலியும் நடிகையுமான லீனா மரியா டெல்லியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். நேற்று காலை 9 மணிக்கு...