கைக்குண்டுடன் சிலாபத்தில் ஒருவர் கைது

புத்தளம், சிலாபம், மாதம்பே பகுதியில் வெளிநாட்டில் தயார் செய்யப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 8மணியளவில் அவர் மாதம்பே சுதுவெல்ல தோட்டப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பே சுதுவெல்ல தோட்டப்...

தண்டவாளத்தில் தலைவைத்து இளைஞர் தற்கொலை

பதுளை ஹப்புத்தளை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். பதுளையிலிருந்து கொழும்புக்கு இரவுநேர தபால் ரயில் சேவையில் பயணித்தபோது நேற்றிரவு 11 மணியளவில் குறித்த இளைஞர் தற்கொலை...

ஆசிரியைக்கு ஜனாதிபதி உறுதி

புத்தளம், நவகத்தேகம நவோதய மகா வித்தியாலயத்தில் மாகாண சபை உறுப்பினரால் மண்டியிடச் செய்யப்பட்ட ஆசிரியையிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட...

கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட டொக்டர் சிவசங்கர் விடுதலை

கிளிநொச்சி, கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்ட்டிருந்த மருத்துவர் சிவசங்கர் இன்றுகாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிவான்...

வாஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு பதில் நியமனம்

கொழும்பு வடக்கு பிரதேசத்திற்கான புதிய பதில் பிரதிகாவல்துறை மாஅதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிகாவல்துறை மாஅதிபர் எஸ்.ஏ.டி.எஸ்.குணவர்தன, பிரதி காவல்து மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு பதிலாக கடமை ஏற்றுள்ளார். பம்பலப்பிட்டி...

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது

15 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க தயாராகவிருந்த போது மீண்டும் அவரை பாடசாலைக்கு அனுப்பி வைத்த சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை ஈச்சிலம்பற்று பாடசாலையொன்றில் 10 ஆம்...