மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

கொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த மாணவி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு விஞ்ஞான...

லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது சிங்களவர் தாக்குதல்

இங்கிலாந்தில் ஐ.சி.சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. அப்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டன்...

நிர்வாணமாக குளித்த பெண்கள் கைது

கம்பஹா பகுதியில் போதையில், நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆண்கள் மூவருடன் மேலாடை மட்டுமே அணிந்துக் கொண்டு அரைநிர்வாணத்துடன் குளித்துக் கொண்டிருக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு...