இருதார குற்றத்தின் கீழ் மாந்திரீகருக்கு எதிராக வழக்கு

மொரட்டுவையிலுள்ள தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த மாந்திரீகருக்கு எதிராக இருதார வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மாந்திரீகர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையிலேயே அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த சந்தேகநபரான மாந்திரீகர்...

நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகள் மிரட்டல்-

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....