இந்தியா- இலங்கை போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தவர்கள் கைது

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய சாம்பியன் கிண்ண தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியின் போது புலிக்கொடிகளை ஏந்திய இருவர் மைதானத்துக்குள் ஓடியுள்ளனர். சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர...

மூன்று மனைவியரும் பொறுப்பேற்காத கணவனின் சடலம் அரச செலவில் அடக்கம்

மாரடைப்பினால் மரணமான கணவரின் சடலத்தை பொறுப்பேற்க மூன்று மனைவிமாரும் முடியாது என நிராகரித்ததால் அவரின் சடலம் அரசாங்க செலவில் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்ட சம்பவம் கொழும்பில் நடைபெற்றுள்ளது. முறைப்படி மணந்த மனைவி குழந்தைகளுடன் உயிரோடு...

கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம்

கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. முன்பெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த இடங்களில் கொள்ளையர்கள் தனியாக சிக்குபவர்களிடம் உடைமைகளை கொள்ளையடித்துப் போவார்கள். ஆனால் இப்போது வழிப்பறிக்கு பாழடைந்த இடம்...

மன்னார் ஆயரின் கருத்துக்கு அரசு கண்டனம்

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஆயரின் கருத்துக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாட்டுக்கும் வித்தியாசம் கிடையாது...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஜேர்மன் விஜயம்

ஜேர்மனின் வேக்கப் பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக நடத்தவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று ஜேர்மனி...

மாணவியான மகளை துஷ்பிரயோகம் செய்தவர் மனைவியை கண்டதால் தற்கொலை முயற்சி

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 30 வயது நபரொருவர் வெட்கமும் அச்சமுமடைந்து கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்...