பிரபாகரனுக்கு அஞ்சிய மகிந்த முதல் பல தெற்கு தலைவர்களை நான் நன்கறிவேன்! -PLOTE சித்தார்த்தன் பேட்டி

30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார். இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார்...

காதலியின் தந்தையின் ஆணுறுப்பை வெட்டியவருக்கு வலைவீச்சு

கண்டி மாவட்டத்தின் பிலிமதலாவ, இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேகநபர் தனது காதலியை...

யாழ்ப்பாணத்தில் 40 அடி மனிதனின் பாதச்சுவடு கண்டுபிடிப்பு

யாழ்., நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும்...

அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு -நடிகை ஏஞ்சலீனா வலியுறுத்தல்

சர்வதேச அகதிகள் தினம் நேற்றுமுன்தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபை மனித உரிமை குழுவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி(38) ஜோர்டான் அகதிகள் முகாமில் உள்ள அகதிகளைச் சந்தித்தார். சிரியாவில்...

தாய் பிள்ளையை பாம்புகளோடு அடைத்து வைத்து சித்திரவதை

அமெரிக்கா, ஒஹியோவில் ஒரு வீட்டில் தாயும், அவளுடைய 5 வயது குழந்தையும் பாம்புகள், நாய்களுடன் சுமார் 2 ஆண்டுகளாக அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது. இந்த பாதிப்புக்கு ஆளான பெண்ணின் பெயரை...

சீனாவில் சிறுமிகளை கற்பழித்த கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு தூக்கு

சீனாவில் ஹெனான் மாகாணத்தில், யாங்க்செங்க் நகர கம்யூனிஸ்டு துணைத்தலைவர் பதவி வகித்து வந்தவர் லீ ஸிங்காங். இவர் 2011–ம் ஆண்டு 11 சிறுமிகளை கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை உறுப்பினர் சுதந்திரக் கட்சியில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ், கட்சியிலிருந்தும் மாநகர சபையில் இருந்தும் உத்தியோகபூர்வமாக...

விண்வெளியில் இருந்து வகுப்பு எடுத்த முதல் சீனப்பெண்

பூமியை சுற்றிவரும் விண்வெளி நிலையமான டியான்காங் - 1 இலிருந்து சீன விண்வெளி வீராங்கனையான வாங் யாபிங் புவியில் உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். வாங்யாபின் சீன மாணவர்களுக்கு விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த...