ஐ.சி.சி. சாம்பியன்ஸ்.இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டோனி தலைமையில் இந்திய அணியும் - கூக் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றது. மழையின் காரணமாக அது 20 ஓவர் போட்டியாக அறிவிக்கப்பட்டது. நாணய...

காதலியின் 82 வயதான தந்தையின் ஆணுறுப்பை அறுத்த காதலன் !!

பிலிமதலாவ , இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேக நபர் தனது காதலியை...

உலகின் இறுதி ஐஸ் வியாபாரி : மனதை உருக வைக்கும் குறுந்திரைப்படம் (வீடியோ)

பனி மலைகளிலிருந்து, ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வர்த்தகம் செய்யும் முறை 19ம் நூற்றாண்டுடன் வழக்கொழிந்துவிட்டது. இராசயன முறையில் பனிக்கட்டிகளை இலகுவாக இப்போது உருவாக்கிவிடலாம் என்பதனால் இத்தூய பனிக்கட்டிகளை வாங்கக் கூட எவரும் இப்போது...

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்…: சிங்காரச் சென்னை விபத்துக்களின் நகரமா?(PHOTOS)

சென்னை: காலையில பேப்பரைத் திறந்தாலே, வெறும் விபத்துச் செய்திகள் தான் என புலம்புபவரா நீங்கள். இதோ, தற்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் அதிக சாலை விபத்துக்கள் நடந்த இடமாக தமிழகம் மாறியுள்ளது தெரிய வந்துள்ளது....

வரும் செப்டெம்பரில் ராஜா ராணி ரிலீஸ் !!

வெளிவர இருக்கும் படங்களில் மிகவும் பிரகாசிக்க கூடியவர் என திரை உலகின் வல்லுனர்கள் கணிக்கும் இளம் இயக்குனரான அட்லீ இயக்கும் படம் 'ராஜா ராணி'. இந்தக் கதையாக இருக்குமா இல்ல அந்தக் கதையாக இருக்குமா...

63.5 கி.கி விதையுடன் அவதிப்பட்ட நபருக்கு அறுவைச் சிகிச்சை!!(PHOTOS)

63.5 கி.கி விதையுடன்அவதிப்பட்ட லாஸ் வெகாஸைச் சேர்ந்த நபரொருவருக்கு வைத்தியர்கள். அறுவை சிகிச்சைமூலம் அவற்றை நீக்கி புத்தம் புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் மாநிலத்தைச் சேர்ந்த வெஸ்லி வரென் என்ற 48...

பிளாஸ்டிக் போத்தலால் வீடு கட்டும் மெக்கள்(PHOTOS)

பாவனை முடிந்ததும் குப்பை என வீசும் தண்ணீர், ஜூஸ் போத்தல்களைக் கொண்டு பொலிவியா மக்கள் வீடு கட்டுகிறார்கள். தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர்....

சீனாவை அமெரிக்கா உளவுப்பார்த்த தகவலை வெளியிட்ட ஸ்நோடென் தப்பியோட்டம்!!

அமெரிக்காவின் உளவு பிரிவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் ஊழியரான எட்வர்டு ஸ்நோடென் போன் ஒட்டு கேட்பு விவகாரங்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதை உலகிற்கு தெரியப்படுத்தியிருந்தனார். மேலும், தான் அமெரிக்காவில் இருந்தால் தனக்கு ஆபத்து ஏற்படும்...