கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்!!

கோழி­களை தலை­கீ­ழாக கால்­களைப் பிடித்து எடுத்துச் சென்ற நப­ரொ­ரு­வ­ருக்கு மொளி­கா­கந்த நீதவான் நீதி­மன்ற நீதிவான் திரு­மதி எஸ். லிய­ன­ராச்சி 1000 ரூபாவை அப­ரா­த­மாகச் செலுத்­தும்­படி உத்­த­ர­விட்டுள்ளார். ஜா-எ­ல­யி­லி­ருந்து கொழும்­புக்கு கோழி­களை எடுத்­து­ வந்து விற்­பனை...