விண்வெளியில் இருந்து வகுப்பு எடுத்த முதல் சீனப்பெண்

பூமியை சுற்றிவரும் விண்வெளி நிலையமான டியான்காங் - 1 இலிருந்து சீன விண்வெளி வீராங்கனையான வாங் யாபிங் புவியில் உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். வாங்யாபின் சீன மாணவர்களுக்கு விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த...

இந்தியா- இலங்கை போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தவர்கள் கைது

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய சாம்பியன் கிண்ண தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியின் போது புலிக்கொடிகளை ஏந்திய இருவர் மைதானத்துக்குள் ஓடியுள்ளனர். சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர...

மூன்று மனைவியரும் பொறுப்பேற்காத கணவனின் சடலம் அரச செலவில் அடக்கம்

மாரடைப்பினால் மரணமான கணவரின் சடலத்தை பொறுப்பேற்க மூன்று மனைவிமாரும் முடியாது என நிராகரித்ததால் அவரின் சடலம் அரசாங்க செலவில் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்ட சம்பவம் கொழும்பில் நடைபெற்றுள்ளது. முறைப்படி மணந்த மனைவி குழந்தைகளுடன் உயிரோடு...

கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம்

கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. முன்பெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த இடங்களில் கொள்ளையர்கள் தனியாக சிக்குபவர்களிடம் உடைமைகளை கொள்ளையடித்துப் போவார்கள். ஆனால் இப்போது வழிப்பறிக்கு பாழடைந்த இடம்...

மன்னார் ஆயரின் கருத்துக்கு அரசு கண்டனம்

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஆயரின் கருத்துக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாட்டுக்கும் வித்தியாசம் கிடையாது...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஜேர்மன் விஜயம்

ஜேர்மனின் வேக்கப் பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக நடத்தவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று ஜேர்மனி...

மாணவியான மகளை துஷ்பிரயோகம் செய்தவர் மனைவியை கண்டதால் தற்கொலை முயற்சி

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 30 வயது நபரொருவர் வெட்கமும் அச்சமுமடைந்து கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்...

5 வயது ‘ஒன்றுவிட்ட’ தங்கையை ‘குத்துவிட்டு’ கொன்ற 13 வயது சிறுவன்

'டபிள்யூ.டபிள்யூ. ஈ' மல்யுத்தப் போட்டி பாணியில் தனது 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 13 வயது சிறுவன் 'குத்து விட்டு' கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியை சேர்ந்த...

‘மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல்’ அழகுராணியாக இலங்கையின் நிலு சேனநாயக்க தெரிவு

“மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் 2013" அழகுராணியாக இலங்கையரான நிலங்கா சேனாநாயக்க தெரிவாகியுள்ளார். திருமணமான பெண்களுக்கான “மிசஸ் ஏசியா இன்டர்நெஷனல் 2013" (Mrs Asia International 2013”) அழகுராணி போட்டி மலேஷியாவில் நடைபெற்றது. இறுதிச்சுற்று கோலாம்பூர்...

உலகின் மிகப்பெரிய காற்றுச் சுரங்கம் டுபாயில்

உலகின் மிகப்­பெ­ரிய காற்றுச் சுரங்கம் டுபாயில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. அமெ­ரிக்­காவில் 15.8 மீற்றர் உய­ரமும், சிங்­கப்­பூரில் 17.2 மீற்றர் உய­ரமும் கொண்ட காற்று சுரங்­கங்கள் ஏற்கெ­னவே உள்­ளன. டுபாயில் தற்­போது கட்­டப்­பட்­டுள்ள கண்­ணா­டியால் ஆன ''இன்­பிளைட்...

சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே...

இருதார குற்றத்தின் கீழ் மாந்திரீகருக்கு எதிராக வழக்கு

மொரட்டுவையிலுள்ள தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த மாந்திரீகருக்கு எதிராக இருதார வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மாந்திரீகர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையிலேயே அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த சந்தேகநபரான மாந்திரீகர்...

நாவிதன்வெளி பிரதேச கணக்காளருக்கு புலிகள் மிரட்டல்-

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

மாடியிலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

கொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த மாணவி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு விஞ்ஞான...

லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது சிங்களவர் தாக்குதல்

இங்கிலாந்தில் ஐ.சி.சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இலங்கை-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. அப்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க கோரி லண்டன்...

நிர்வாணமாக குளித்த பெண்கள் கைது

கம்பஹா பகுதியில் போதையில், நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆண்கள் மூவருடன் மேலாடை மட்டுமே அணிந்துக் கொண்டு அரைநிர்வாணத்துடன் குளித்துக் கொண்டிருக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு...

கைக்குண்டுடன் சிலாபத்தில் ஒருவர் கைது

புத்தளம், சிலாபம், மாதம்பே பகுதியில் வெளிநாட்டில் தயார் செய்யப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 8மணியளவில் அவர் மாதம்பே சுதுவெல்ல தோட்டப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மாதம்பே சுதுவெல்ல தோட்டப்...

தண்டவாளத்தில் தலைவைத்து இளைஞர் தற்கொலை

பதுளை ஹப்புத்தளை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். பதுளையிலிருந்து கொழும்புக்கு இரவுநேர தபால் ரயில் சேவையில் பயணித்தபோது நேற்றிரவு 11 மணியளவில் குறித்த இளைஞர் தற்கொலை...

ஆசிரியைக்கு ஜனாதிபதி உறுதி

புத்தளம், நவகத்தேகம நவோதய மகா வித்தியாலயத்தில் மாகாண சபை உறுப்பினரால் மண்டியிடச் செய்யப்பட்ட ஆசிரியையிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட...

கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட டொக்டர் சிவசங்கர் விடுதலை

கிளிநொச்சி, கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்ட்டிருந்த மருத்துவர் சிவசங்கர் இன்றுகாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிவான்...

வாஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு பதில் நியமனம்

கொழும்பு வடக்கு பிரதேசத்திற்கான புதிய பதில் பிரதிகாவல்துறை மாஅதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிகாவல்துறை மாஅதிபர் எஸ்.ஏ.டி.எஸ்.குணவர்தன, பிரதி காவல்து மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு பதிலாக கடமை ஏற்றுள்ளார். பம்பலப்பிட்டி...

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது

15 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க தயாராகவிருந்த போது மீண்டும் அவரை பாடசாலைக்கு அனுப்பி வைத்த சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை ஈச்சிலம்பற்று பாடசாலையொன்றில் 10 ஆம்...

தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியா செல்லவிருந்தவர் கைது

36 தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியாவுக்குப் பயணமாக விருந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர். நீர்கொழும்பு வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தங்கக் கட்டிகளை...

ஈரான் ஜனாதிபதியாக ஹசன் தெரிவு

ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரௌஹானி தெரிவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தநாட்டின் மறுசீரமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் டம்பெற்ற தேர்தலில், ஹசன் ரௌஹானி 50 சதவீதமான வாக்குகளை பெற்று,...

வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்...

பௌத்த பிக்குவுடனிருந்த இளைஞனும் இரு பெண்களும் கைது

புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீட்டில் இவர்கள் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்தே அவ்வீட்டை முற்றுகையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

மட்டக்களப்பில் இ.போ.ச பஸ்மீது தாக்குதல்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றுகாலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி காயமடைந்துள்ளதோடு, பஸ்ஸின் முன் கண்ணாடியும் சேதமடைந்துள்ளது....

பலாங்கொடை நகரில் 3 கடைகளில் கொள்ளை

பலாங்கொடை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானசாலை, பான்ஸ் ரத்வத்த வீதியிலுள்ள மருந்தகம், அருகிலுள்ள மதுபானசாலை ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. இம்மருந்தகத்திலிருந்து பெறுமதிமிக்க பால் மா வகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன....

போலி மென்பொருள் அடங்கிய கணினிகள் பம்பலப்பிட்டி விற்பனை நிலையத்தில் மீட்பு

கொழும்பு 04, பம்பலப்பிட்டியவில் பிரசித்தமான கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கணினி விற்பனை நிலையமொன்றை முற்றுகையிட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி மென்பொருட்கள் அடங்கிய கணினிகளை கைப்பற்றியுள்ளனர். போலி மென்பொருள் அடங்கிய...

மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி – இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்

மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி – இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான் மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்....

அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்தது இலங்கை : சங்கா, குலசேகர அதிரடி

கட்டாய வெற்றியை எதிர்பார்த்து இங்கிலாந்தை அணியை எதிர்கொண்ட விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது. ஐ.சி.சி சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரின் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள...

காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

செவ­ன­கல சூரி­வெவ பிர­தே­சத்தில் 17 வயது யுவ­தியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய நால்­வரில் மூன்று பேரை செவ­ன­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இந்த யுவதி தமது காதல­னு­டனும் அவ­ரது நண்பர் ஒரு­வ­ரு­டனும் வாவிக்...

மாணவர்களின் தாய்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தி பணம் சம்பாதித்து வந்த ஆசிரியர் கைது

மாத்தறை நகர் மற்றும் பல முக்கிய நகரங்களில் தனியார் ஆங்கில வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியரொருவர் வகுப்புகளுக்கு வரும் மாணவ மாணவிகளின் தாய்மாரை வஞ்சகமானமுறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பின்னர் அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்றது...

விளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது

கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக்கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

தமிழ்க் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாதாந்த சிங்கள செய்திச் சஞ்சிகையான 'தெசதிய"வின் 35 வருட பூர்த்தி விழாவும் புதிய இணையத்தள அங்குரார்ப்பணமும் இன்று (12) புதன் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு தகவல் திணைக்கள கேட்போர்...

காதலனையும் நண்பனையும் அச்சுறுத்திய நபர்களால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

செவ­ன­கல சூரி­வெவ பிர­தே­சத்தில் 17 வயது யுவ­தியை கடத்திச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய நால்­வரில் மூன்று பேரை செவ­ன­கல பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இந்த யுவதி தமது காதல­னு­டனும் அவ­ரது நண்பர் ஒரு­வ­ரு­டனும் வாவிக்...

இது திரைப்படத்தில் அல்ல, ஆனால் திரையரங்கில் நடந்தது

யாழ்.நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது மனை­வி­யுடன் திரைப்­படம் பார்த்துக் கொண்­டி­ருந்த மனை­வியின் காத­லன் எனக்­கூ­றப்­ப­டு­­ப­வ­ரை அவ­ளது கணவன் கத்­தியால் வெட்­டிய சம்­பவம் ஒன்று யாழில் நடை­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, குறித்த...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

என்னவொரு வில்லங்கமான விளையாட்டு … !! (வீடியோ)

எதையும் மிகைப்படுத்திக்காட்டும் விளம்பரங்கள் இலகுவாகவே கவனிக்கத்தக்கதாகின்றன ... அவ்வகையில் இதுவும் கொஞ்சம் லொள்ளுத்தனமானது .. !! ஸ்விட்ச் போடாமலே இருந்திருக்கலாம் !!!