ஊழலில் இந்தியாவுக்கே முதலிடம் : சர்வதேச ஆய்வில் தகவல்!!

உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ´ஊழல் அளவுக்கோல் 2013´ என்ற சர்வேயில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. ´டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனர்´ என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து...

இறந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை அகற்ற முயன்றபோது கண் திறந்தார்! – அமெரிக்காவில் அதிர்ச்சி!!

மூளைச்சாவு அடைந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் எடுக்க முயன்றபோது அந்த பெண் கண்திறந்தார். டாக்டர்களை அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கால்லின்...

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு : சிறுவனும் குற்றவாளியே!!

டெல்லியில் மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16–ம் திகதி ஓடும் பஸ்சில்...

ஹ்ரித்திக் ரோஷனின் கருணை உள்ளம்!!

இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் சென்ற மாதம் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்தனர். இவர்களின் துயர் தீர்க்க அரசு தரப்பும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்...

இறுதி வரை போராடி ஒரு விக்கெட்டால் சம்பியன் ஆனது இந்தியா!!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது....

யாழ். கோவிலில் தங்கச் சங்கிலி கொள்ளையிட முயற்சித்த பெண்களுக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பிரதேசத்தில், கோவிலில் தங்கச் சங்கிலி கொள்ளையிட முயற்சித்த நான்கு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான்...

10 வயதுச் சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர்!!

டெல்லியில் நோயை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் 10 வயது சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர் கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுமி மைக்ரேன் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை கணு...

13 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி கொள்ளையிட்ட ஆசாமி!!

இந்தியாவில் 13 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் பணம், நகைகளை கொள்ளையிட்ட ஆசாமி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜெய்ப்பூர், ஷ்யாம் நகரில் கேரளாவைச் சேர்ந்த ரீட்டா வசித்து வருகிறார். இவருக்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த கிருஷ்ண...

அஜித்தின் 53வது பட தலைப்பு அறிவிப்பு!!

கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 53 -வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் தலைப்பை வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக்...

தமிழக அகதி முகாம் இலங்கை மாணவி மீது ஆசிரியர் பாலியல் தொல்லை!!

தமிழ்நாடு - ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் இலங்கை சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை...

ஜப்பான் நாட்டு பொருட்களின் தரத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ??(PHOTOS)

மற்றைய மொடல்களைவிட ஜப்பான் மொடல்களுக்கு சில குறிப்பிடும் படியான சிறப்பியல்புகள் இருப்பதாக சொல்கிறார்கள், அவர்களின் குழந்தைத்தனமான முகம் , முகத்திற்கு சம்பந்தமே இல்லாத உடலமைப்பு போன்றவை உலக கவர்ச்சியில் ஒரு தனியிடத்தை பெற்றுள்ளன... இவர்...