தெஹி­வளை மிருகக் காட்சிசாலையில் 31 குட்டிகளை ஈன்ற அனெ கொண்டா..!!

தெஹி­வளை மிருகக் காட்­சி­சா­லை­யி­லுள்ள அனெ கொண்டா இன பாம்பு ஒன்று 31 குட்­டி­களை ஈன்­றுள்­ளது. இவை அனைத்தும்  ஆரோக்­கி­ய­மான நிலையில் காணப்­ப­டு­வ­தாக மிருகக் காட்­சி­சாலை நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது. தெஹி­வளை மிருகக் காட்­சி­சா­லையில் அனெ கொண்டா...

வாலிபருடன், மகளை பூட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய, உடந்தையாக இருந்த தாய்..!!

தஞ்சையில், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று, வாலிபருடன், தனியறையில், மகளை பூட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய, உடந்தையாக இருந்த தாய் மற்றும் வாலிபரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே, அன்னை...

யூடியூப்பில் தனுஷ், சிம்புவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்..!!

எதிர்நீச்சல் படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்காக அண்மையில் சிவகார்த்திகேயன் பாடலொன்றைப் பாடினார். இப்போது அந்தப் பாடல் யூடியூப்பில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பெண்கள், குழந்தைகள்,...

கவிஞர் வாலியின் உடல் தகனம்; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி..!!

மறைந்த கவிஞர் வாலியின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. ‘தமிழ் சினிமாவின் ஐந்து தல‌ை‌முறை கண்ட வாலி(ப) கவிஞர்’ என்று பெயர் எடுத்த வாலி இன்று நம்மோடு இல்லை. உடல்நலக் குறைவால் நேற்று(ஜூலை 18ம்...

ஏஞ்சலோ மெத்தியூஸ் திருமணப் பந்தத்தில் இணைந்தார்..!!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நேற்று திருமணப் பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். மெத்தியூஸ் மற்றும் ஹேசானி சில்வா ஆகிய இருவருக்கும் கொழும்பு 03, கொள்ளுபிட்டி சென்.மேரிஸ் தேவாலயத்தில் வெகு சிறப்பாக திருமணம்...

மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா..!!

சூர்யா போலீஸ் வேடத்தில் நடித்த காக்க காக்க, சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்கள் எல்லாமே ஹிட் என்பதால் இப்போது போலீஸ் வேடம் மீது அவருக்கு அதிகப்படியான பற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கெளதம்மேனன் சொன்ன துருவ...

தனுஸ் மூலமாகவே இரண்டாவது இன்னிங்சையும் துவங்க ஆசைபடுகிறார் – தகதக தமன்னா..!

தனுசுடன் நடித்த, "வேங்கை படத்தோடு, கோலிவுட்டில், தன் முதல் இன்னிங்சை முடித்துக் கொண்ட தமன்னா, மீண்டும், அவர் மூலமாகவே இரண்டாவது இன்னிங்சையும் துவங்க ஆசைப்பட்டார். ஆனால், முயற்சி பலனளிக்கவில்லை. இருப்பினும், மீண்டும் கோலிவுட்டில் கோலோச்ச...

ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் தங்கம்: துபாய் அரசின் புது ‘எடைக்குறைப்புத்’ திட்டம்..!!

 உடல் எடையில் ஒரு கிலோவைக் குறைத்தால், ஒரு கிராம் தங்கம் பரிசளிக்க இருப்பதாக கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது துபாய் அரசு.இன்று மனிதனுக்கு பெரும் எதிரியாக இருப்பது உடல் பருமன் தான். அதன் காரணமாகவே...

லிப் டூ லிப் ட்ரீட்மெண்ட் கொடுத்து நாயைக் காப்பாற்றிய ஹீரோ..!!

ரோட்டில் மனிதர்களே அடிபட்டுக் கிடந்தாலும் கண்டு கொள்ளாமல் செல்லும் இந்தக் காலத்தில், விபத்தொன்றில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நாயொன்றைக் காப்பாற்றி மக்கள் மனதில் ஹீரோ ஆகியிருக்கிறார் ஒருவர். ஆஸ்திரேலியாவின் பல்லாரட் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீவ்...

நானும் குண்டாக போறேன்இலியானா அறிவிப்பு..!!

கோலிவுட், டோலிவுட் மூலமாக பாலிவுட்டில் கால் பதித்த, இலியானாவுக்கு, அங்கு, சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் கோலிவுட்டுக்கு போக, முடிவு செய்துள்ளாராம், அவர். ஆனால், "இப்படி பஞ்சத்தில் அடிபட்டது போல்,...

வர்ணப் பூச்சுகளால் மாத்திரம் உடலை மறைப்பதற்கு எதிராக அமெரிக்க நகரில் அவசர சட்டத் திருத்தம்..!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள லூவிஸ்வில்லே நகரில் இடுப்புக்கு மேல் பொடி பெயின்டிங் எனும் வர்ணப்பூச்சுகளை மாத்திரம் பூசிக்கொண்டு பொது இடத்தில் தோன்றுவதை தடைசெய்யும் வகையில் அவசர சட்டத்திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உணவு விடுதியொன்றில்...

அம்பியூலன்ஸுக்குள் குழந்தை பெற்ற கர்ப்பிணி..!!

காத்­தான்­குடி கடற்­கரை வீதி குண்டும் குழி­யு­மாக காணப்­படும் நிலையில், அந்த வீதி­யினால் கடந்த இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த அம்­பியூலன்ஸ் வண்­டி­யி­னுள்­ளேயே கர்ப்­பி­ணித்­தா­யொ­ருவர் குழந்தை பிறந்த சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­ற­தாக...

காதல் ஜோடிகளின் ரீ சேர்டில் புத்த பெருமானின் உருவம்..!!

அணிந்திருந்த மேலங்கியில் புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டி ருந்ததால் திருகோணமலை புகையிரத நிலையத்தில் வைத்து இரு வெளிநாட்ட வர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றள்ளது. ரயில்...

மனைவியின் தோழியை வல்லுறவுக்குபடுத்திய நபர்..!!

மனைவியின் தோழியை வல்லுறவுக்குட்படுத்தியது மட்டுமன்றி அவரை மிரட்டி பணம் பெற்று வந்த சந்தேக நபரொருவரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் 3 பிள்ளைகளின் தாயான குறித்த...

8 பேக் உடற்கட்டுடன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் ‘ஆதவன்’

‘ஆஸ்மி பிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பாக சிராஜுதீன் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் சினிமாஸ் வழங்கும் படம் ‘மின்னல்’. இந்த படத்தில் ‘ஆதவன்’ என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை சிராஜ் இயக்குகிறார்....

சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விடயம், நால்வர் கைது..!!

புத்தளம், சிலாபம் கொஸ்வத்தை பகுதியில் இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 மற்றும் 13 வயதான சகோதரிகள் இருவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல்...

ஆசிரியர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!!

வவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி...

காதலியை ஏமாற்றிய காதலனுக்கு விளக்கமறியல்..!!

காதலியிடமிருந்து 16 இலட்சம் ரூபா மற்றும் 54 பவுண் நகைகளை ஏமாற்றிய காதலனை எதிர்வரும் 23 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஏமாற்றியதாக கூறப்படும் காதலனான கிஷான்...