பாஸ்டன் குண்டுவெடிப்பு, போலிச் சான்றிதழ் காட்டி ரூ. 3 கோடி இழப்பீடு பெற்ற பெண் கைது..!!

அமெரிக்க மரதன் போட்டி குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறி போலிச் சான்றிதழ் காட்டி, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3 கோடி இழப்பீடு பெற்ற பெண் கைது செய்யப்ப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்காவின் பாஸ்டன்...

வட்டுக்கோட்டையில்; பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு..!

யாழ் வட்டுக்கோட்டை தெற்கு ஏ-165 கிராமசேவகர் அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேச வெற்றுக்காணியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பிறந்து ஒன்றிரண்டு நாட்களேயான பச்சிளம் சிசு ஒன்று  மல்லாகம் நீதிபதி முன்னிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கிணற்றுக்கு...

பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம்: பிரான்சில் கலவரம்..!!

பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் பிரான்சில் கலவரம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. பிரான்சில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைநகர்...

இலங்கை இளைஞனை கொலைசெய்த குற்றவாளிகள் கைது..!!

நியூஸிலாந்தில் இலங்கை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளனர். இவ் இளைஞனது மரணம் தொடர்பில் கிறிஸ்ட் உயர் நீதிமன்றம் ஏழு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை...

போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் மரணம்..!!

ஸ்பெயின் நாட்டில் முர்சியா என்ற இடத்தில் உள்ளூர் திருவிழாவையொட்டி பீர் குடிக்கும் போட்டி நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த கிரேசியா (45) என்பவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் 20 நிமிடத்தில் 6 லிட்டர்...

வயாக்ரா சாப்பிடுங்கள், வெற்றிகளை அள்ளுங்கள்: ரஷ்ய அதிபர் புதின்..!!

வயாகரா மாத்திரைகளை பயன்படுத்தி வெற்றிகளைக் குவியுங்கள் என்று ரஷ்யப் பிரதமர் புதின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது .ரஷ்யா கசான் நகரில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில், மூன்றாம் இடம்பிடித்த ஜப்பான்...

ஸ்கூட்டர் செலுத்துவதில் கின்னஸ் சாதனை படைத்த நாய்..!!

அமெ­ரிக்­கா­வி­லுள்ள நாயொன்று துவிச்­சக்­க­ர­வண்டி, ஸ்கூட்டர் செலுத்­து­வதில் புதிய சாதனை படைத்­துள்­ளது. 3 வய­தான இந்த நாய்க்கு நோர்மன் எனப் பெய­ரி­ட­ப்பட்­டுள்­ளது. அண்­மை­யில்­அ­ம­ரிக்­காவின் ஜோர்­ஜியா மாநி­லத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின்போது  ஸ்கூட்டர் ஒன்றில் யாரி­னதும் உத­வி­யில்­லாமல் 100...

இப்பவும் நயன்தாராவுக்கு ஒன்று என்றால் துடித்துப்போகிறாராம் ஆர்யா..!!

ஆர்யா-நயன்தாராவுக்கிடையே பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பு ராஜா ராணி வரை பின்னி பிணைந்து கிடப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், இப்படியே போனால் தனது இமேஜ் கெட்டு விடும் என்று நினைத்த...

பெண் உட்பட மூன்று இலங்கையர்கள் பிரான்ஸில் கைது..!!

மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 28 வயதான இலங்கை பெண்ணுக்கும்,...

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை..!!

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின் கிரெடிட்...

ஹெலிகாப்டர் விபத்து: இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் பலி..!!

ரஷியாவின் தூர வடக்கு கோலா வளைகுடா பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் இறந்தவர்களில் இருவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். இறந்த இருவரும் சுற்றுலா பயணிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 3-வது...

யாழ்.மாவட்ட சிறீ ரெலோ அலுவலகம் மீது தாக்குதல்…!!

யாழ்.மாவட்ட சிறீரெலோ அலுவலகத்தின்மீது இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குக்கும் மேற்பட்டவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக சிறீரெலோ அமைப்பின்...

அவுஸ்திரேலியாவின் நவுறு முகாமில் கலவரம்..!!

அவுஸ்திரேலியாவினால் நவுறு தீவில் நடத்தப்பட்டு வரும் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் நேற்று கலவரம் வெடித்துள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி கலகம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது கட்டிடங்களுக்கு...

முன்னாள் போராளி ஒருவர் கடத்தப்பட்டு சித்திரவதை..!!

வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம்  ஒரு மாத காலத்திற்குப்  பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவனும், முன்னாள்...

கொலை மிரட்டல் விடுத்து தாயையும் மகளையும் வல்லுறவு செய்த அதிகாரி..!

கொலை அச்சுறுத்தல் விடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த தோட்ட நிர்வாகி ஒருவரை கைது செய்துள்ளதாக புத்தளம் வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வண்ணாத்திவில்லு ரால்மடுவ...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லீம் பிரதிநிதி..!

வடமாகாண சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லீம் பிரதி நிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபைத் தேர்தலில்...