பாடசாலை மாணவி கடத்தப்பட்டு மீட்பு – இளைஞர் கைது…!!

பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை பாடசாலை சீருடையிலேயே கடத்திச்சென்றதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுக்காலை 7 மணியளவில் இம்மாணவி கடத்தப்பட்டுள்ளதுடன் 7.45 மணியளவில் சந்தேக நபரை...

சிசுவை வயலில் வீசிய பெண் தடுப்புக் காவலில்..!!

 அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவில் சிசுவொன்றை வயலில் வீசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 11ஆம் இலக்க...

‘உங்க கதைக்கு இவர்தான் ஹீரோ…!’ – கோலிவுட் ஹீரோக்களை நறநறக்க வைக்கும் சந்தானம்..!!

பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு முன்னணி காமெடி நடிகர் படத்தைத் தீர்மானிப்பவராக இருப்பார். கவுண்டமணி, வடிவேலுவுக்குப் பிறகு இப்போது சந்தானம்... ஆனால் இவர் செய்வதையெல்லாம் கேட்டால்... கவுண்டரையும் வடிவேலுவையும் கையடுத்துக் கும்பிடுவார்கள்! இப்போது...

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான இராணுவ ஆயுத விற்பனையில் பிரித்தானிய அரசாங்கம்..!!

மனித உரிமைகள் குறித்து கேள்விக்கிடமான பதிவுகளைக் கொண்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான இராணுவ ஆயுத விற்பனைக்கான 3000இற்கும் மேற்பட்ட ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களை பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மீதான கொபன்ஸ் சபைக்...

தென் ஆபரிக்க தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.!!

இலங்கை  தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமல் தலைமையில் அறிவிக்கப்பட்டள்ள இந்த அணியில் சிரேஷ்ட வீரரறீú திலகரட்ண டில்ஷான் இடம்பெற்றுள்ளார்....

சுரேஷ் எம்.பியின் பிக்கப் வாகனம் மோதி இரு இளைஞர்கள் படுகாயம்..!!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்ற பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.  இந்த விபத்து நேற்றுப் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் வடமராட்சியில் இடம் பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இருந்து...

மருதானையில் இன்று முதல் புதிய போக்குவரத்து முறை..!!

மருதானை பாலம் சந்தி தொடக்கம் டெக்னிக்கல் சந்திவரை டெக்னிக்கல் சந்தி தொடக்கம் சங்கராஜா சுற்றுவட்டம் வரை, சங்கராஜா சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம் சந்திவரை ஒரு வழிப் போக்குவரத்துக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதால் அதனை...

புத்தளம் – பான்குளம் பகுதியில் ஐந்து குண்டுகள் மீட்பு….!!

புத்தளம் - பான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு வளாகத்தில் இருந்து ஐந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டிய போதே இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு...

சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை ‘கதாநாயகி கமலா’ என்ற பெயரில் இயக்கி வருகிறார் – வேலுபிரபாகரன்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல மொழிகளில் தனது காந்தக் கண்களால் ரசிகர்களை மயக்கி அடிமைபடுத்தி வைத்திருந்தவர் சில்க்ஸ்மிதா.  அவரை 'சிலுக்கு' என அழைப்பதையே ரசிகர்கள் விரும்பினார்கள். அந்தளவுக்கு பேர் பெற்றவர் திடீரென ஒரு...

கார்த்தி-நஸ்ரியா ஜோடியின் பட சிக்கல்…?!

நேரம்' பட நாயகி நஸ்ரியாவுக்கு கோலிவுட்டில் இப்போது நல்லநேரம்... அறிமுக படம் ஹிட் ஆகி இன்னமும் ஓடிக் கொண்டிருப்பதால் நஸ்ரியா கைவசம் ஏகப்பட்ட படங்கள். கால்ஷீட் டைரி நேரம் குறிப்பிட முடியாமல் நிரம்பி வழிகிறது....

சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை பிட்டத்தில் அடிக்குமாறு கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று, சொல் பேச்சு கேட்காத மனைவிகளை அவர்களின் பிட்டத்தில் அடித்துத் திருத்துமாறு கணவர்மார்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிட்டத்தில் எதைக் கொண்டு அடிக்கலாம் என்பதை...

சித்தார்த்துக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!!

பீட்சா’ படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு ‘ஜிகர்தண்டா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தில் சித்தார்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். பைவ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும்...

இடிந்த கரை மீனவர்கள் போராட்டம்!!

கூடங்குளம், அணுமின்நிலையத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் துவங்கியது.இதனை கண்டித்து இடிந்தகரை கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் இழுபறி தொடர்கிறது!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்றிரவு 8 மணியளவில் (12.07.2013) ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர்...

சேது சமுத்திர திட்டத்தின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும்!!

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அனித்தார். அப்போது அவர் கூறியதாவது:– இந்திய நாணய மதிப்பு சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 3 வருடங்களில் குறைந்த நிலையில் எப்போதும் இல்லாத...

தளபதி ரீமேக்கில் அஜீத், விஜய் நடிச்சா எப்படி இருக்கும்?

ரஜினி, மம்மூட்டி நடித்த தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா, பானுப்ரியா நடித்த சூப்பர்...

ஏன் புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடினேன்? மணிமாறன் விளக்கம்!!

வேல்ஸ் இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடிய மணிமாறன் சடாச்சரமூர்த்தி. தனது தந்தையை கொலைசெய்தது இலங்கை அரசாங்கமே என்று நேற்று கருத்து வெளியிட்டார் பிரித்தானிய...

பார்க்கும் எங்களுக்கே இப்படியிருந்தால் அருகிலிருந்து படமெடுப்பவருக்கு எப்படியிருக்கும் ??(PHOTOS)&(VIDEO)

இவர்தான் கவர்ச்சி மொடல் Claudia Sampedro .. தெரிந்திருக்க வாய்ப்பில்லை இனி தெரிந்துக்கொள்ளலாம், காரசாரமாக படப்பிடிப்பொன்றில் ஈடுபடுகிறார் ... பழம் பக்கத்தில் இருந்தும் பறிக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் படப்பிடிப்பாளர்களும் தமது பணிகளை தொடருகின்றனர் .......

கவர்ச்சி காட்டச் சொன்னால் காட்ட மாட்டேன்!!

சித்திரம் பேசுதடி, தீபாவளி, ஜெயம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்தவர் பாவனா. இவர் சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிப்பதில்லை. ஏன் என்று கேட்டதற்கு, தமிழ் படங்களில் ஓவரா கிளாமர் காட்டச் சொல்வதால், நான் கோலிவுட்...

இந்திய சிறுமிக்கு மலாலா விருது…!!

கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ராஜியா என்பவர், ஐ.நா வழங்கும் மலாலா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியான மலாலா, குழந்தைகள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த...

இளவரசன் உடல் சென்னையில் மறு பிரேதப் பரிசோதனை!!

தர்மபுரி இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு வைத்தியசாலையில் இந்த பரிசோதனை நடைபெறவுள்ளது. தர்மபுரியில் மர்மமான முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் இளவரசன். அவர் தற்கொலை செய்து...

ஊழலில் இந்தியாவுக்கே முதலிடம் : சர்வதேச ஆய்வில் தகவல்!!

உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட ´ஊழல் அளவுக்கோல் 2013´ என்ற சர்வேயில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. ´டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனர்´ என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து...

இறந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை அகற்ற முயன்றபோது கண் திறந்தார்! – அமெரிக்காவில் அதிர்ச்சி!!

மூளைச்சாவு அடைந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் எடுக்க முயன்றபோது அந்த பெண் கண்திறந்தார். டாக்டர்களை அதிர்ச்சியடையச் செய்த இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் கால்லின்...

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு : சிறுவனும் குற்றவாளியே!!

டெல்லியில் மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16–ம் திகதி ஓடும் பஸ்சில்...

ஹ்ரித்திக் ரோஷனின் கருணை உள்ளம்!!

இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் சென்ற மாதம் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்தனர். இவர்களின் துயர் தீர்க்க அரசு தரப்பும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்...

இறுதி வரை போராடி ஒரு விக்கெட்டால் சம்பியன் ஆனது இந்தியா!!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது....

யாழ். கோவிலில் தங்கச் சங்கிலி கொள்ளையிட முயற்சித்த பெண்களுக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பிரதேசத்தில், கோவிலில் தங்கச் சங்கிலி கொள்ளையிட முயற்சித்த நான்கு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான்...

10 வயதுச் சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர்!!

டெல்லியில் நோயை குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் 10 வயது சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர் கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த 10 வயது சிறுமி மைக்ரேன் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை கணு...

13 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி கொள்ளையிட்ட ஆசாமி!!

இந்தியாவில் 13 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் பணம், நகைகளை கொள்ளையிட்ட ஆசாமி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஜெய்ப்பூர், ஷ்யாம் நகரில் கேரளாவைச் சேர்ந்த ரீட்டா வசித்து வருகிறார். இவருக்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த கிருஷ்ண...

அஜித்தின் 53வது பட தலைப்பு அறிவிப்பு!!

கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 53 -வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் தலைப்பை வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக்...

தமிழக அகதி முகாம் இலங்கை மாணவி மீது ஆசிரியர் பாலியல் தொல்லை!!

தமிழ்நாடு - ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் இலங்கை சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை...

ஜப்பான் நாட்டு பொருட்களின் தரத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா ??(PHOTOS)

மற்றைய மொடல்களைவிட ஜப்பான் மொடல்களுக்கு சில குறிப்பிடும் படியான சிறப்பியல்புகள் இருப்பதாக சொல்கிறார்கள், அவர்களின் குழந்தைத்தனமான முகம் , முகத்திற்கு சம்பந்தமே இல்லாத உடலமைப்பு போன்றவை உலக கவர்ச்சியில் ஒரு தனியிடத்தை பெற்றுள்ளன... இவர்...

ஹிஸ்ட்ரி கதையில் வேதிகா!!

வரலாற்று பின்னணி படமா?. கூப்பிடு வேதிகாவை’ எனும் அளவுக்கு பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் நடிப்பை கொட்டித் தீர்த்தவர் வேதிகா. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேயிலை தோட்டத்தில் அவதிப்படும் பெண்ணாக நடித்திருந்தார். அடுத்து வசந்தபாலன்...

மைனர் விலைமாதுவுக்கு பணம் கொடுத்து உறவு வழக்கு: பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை

முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பங்கா பங்கா வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(76) விலை மாதுகள், இளம் பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்த...

பொலிவிய ஜனாதிபதியின் விமானம் சோதனையிடப்பட்டமைக்கு தென் அமெரிக்க நாடுகள் கண்டனம்

பொலி­வி­யாவின் ஜனா­தி­பதி ஈவோ மொரலெஸ் பய­ணித்த விமானத்தை ஐரோப்­பிய நாடுகள் பல தமது வான் ­ப­ரப்பில் பறக்கத் தடை விதித்து அவ்விமானத்தை சோதனையிட்டமைக்கு தென் அமெ­ரிக்க நாடுகள் கடும் கண்­டனம் வெளி­யிட்­டுள்­ளன. பொலி­விய ஜனா­தி­பதி...

இந்தியாவின் முன்னால் மண்டியிட தேவையில்லை -ராஜீவ் காந்தியை அடித்த விஜேமுனி

இலங்கை முப்பது ஆண்டுகால போரை வெற்றிக் கொண்டுள்ளதால், இந்தியாவின் முன்னால் மண்டியிடும் தேவையில்லை என இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படைவீரரான விஜித ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர்...

அமெரிக்காவில் விலைமாதுகளுடன் அல் கொய்தா தலைவர் உல்லாசம்!!

கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய வந்தபோது ஆயிரக்கணக்கான டாலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளார். மெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர்...

ஒன்றரை வயது குழந்தைமீது பாலியல் துஷ்பிரயோகம்!!

18 மாத பெண் குழந்­தை­யொன்­றுக்கு விளையாட்டுக் காட்­டியே சைக்­கிளில் அழைத்துச் சென்று வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வ­மொன்று குளி­யாப்­பிட்டி பகு­தி­யி­லுள்ள இலுக்­ஹேன என்­னு­மி­டத்தில் இடம் பெற்­றுள்­ளது. 27 வய­து ­டைய ஒரு பிள்­ளைக்கு தந்­தை­யான நபரே...

எகிப்தில் போராட்டத்தை பதிவு செய்ய சென்ற பெண் நிருபர்மீது பலாத்காரம்!!

எகிப்து அதிபர் மோர்ஸி பதவி விலகக் கோரி ஞாயிற்றுக்கிழமையன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்ய சென்ற பெண் நிருபர் கூட்டத்தின் நடுவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.எகிப்தில்...